கடன் தீர்க்கும் செவ்வாய்.. பலன்கள் இதோ..!

கடன் தீர்க்கும் செவ்வாய்.. பலன்கள் இதோ..!

கடன் தீர்க்கும் செவ்வாய்.. பலன்கள் இதோ..! பொதுவாக செவ்வாய் கிழமையில் எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளும் நடைபெறுவதில்லை. இதற்கு ஆன்மீகத்தில் பல காரணங்கள் சொல்லப்படுகிறது. நகம், முடி வெட்டக் கூடாது… நகை வாங்கக் கூடாது… எந்த ஒரு காரியாயத்தையும் செவ்வாய் அன்று தொடங்க கூடாது என்று சொல்வதை கேள்விப்பட்டு இருப்போம். இந்த வழிமுறையை நாமே கூட பின்பற்றி வருவோம். ஆனால் செவ்வாய் கிழமை சில விஷயங்களுக்கு உகந்த நாள். கடனை முழுமையாக தீர்க்கும் செவ்வாய். செவ்வாய் கிழமை … Read more

ப்ளாஸ்கில் டீ, காபி வாடை அடிக்காது.. இந்த ஐடியாவை யூஸ் பண்ணுங்கள்!

ப்ளாஸ்கில் டீ, காபி வாடை அடிக்காது.. இந்த ஐடியாவை யூஸ் பண்ணுங்கள்!

ப்ளாஸ்கில் டீ, காபி வாடை அடிக்காது.. இந்த ஐடியாவை யூஸ் பண்ணுங்கள்! டீ, காபி நீண்ட நேரம் ஆறாமல் இருக்க ப்ளாஸ்க் பயன்படுத்துவது வழக்கம். இவ்வாறு அடிக்கடி பயன்படுத்தும் ப்ளாஸ்க்கில் டீ, காபி கறை படிந்து அவை நாளடைவில் ஒருவித நாற்றத்தை ஏற்படுத்தும். இதனால் ப்ளாஸ்க்கை பயன்படுத்த முடியாமல் தூக்கி எறியும் நிலை ஏற்படும். ஆனால் இந்த அழுக்கு கறை, டீ, காபி வாடை நீக்க செலவில்லாத எளிய வழி இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? எலுமிச்சை … Read more

விநாயகர் வழிபாடும்.. கிடைக்கும் பலன்களும்..!

விநாயகர் வழிபாடும்.. கிடைக்கும் பலன்களும்..!

விநாயகர் வழிபாடும்.. கிடைக்கும் பலன்களும்..! உலகின் முதற் மூத்தக்கடவுள் விநாயகரை வணங்கினால் சகல நன்மைகளும் கிடைத்து வாழ்க்கை மேன்மேலும் வளர்ச்சி அடைய முடியும். ‘வினை தீர்ப்பவன் விநாயகன்’ என்ற பெயரைக் கொண்டவர். நோய் நொடி இன்றி வாழ வேண்டும் என்றால் விநாயகப்பெருமான் அருள் முழுமையாக கிடைக்க வேண்டும். விநாயகர் சிலை பெரும்பாலும் மரத்தடியில் தான் இருக்கும். மரம் என்றால் நம் நினைவுக்கு வருவது அரச மரம் தான். ஆனால் பிள்ளையார் சிலை அரச மரத்தடியில் மட்டும் அல்ல… … Read more

வாய்ப்புண், தொண்டை வலி, பல் வலிக்கு எளிய தீர்வு!

வாய்ப்புண், தொண்டை வலி, பல் வலிக்கு எளிய தீர்வு!

வாய்ப்புண், தொண்டை வலி, பல் வலிக்கு எளிய தீர்வு! தீர்வு 01:- *மாம்பூ *சீரகம் ஒரு பாத்திரத்தில் 2 கிளாஸ் நீர், 1 கைப்பிடி அளவு மாம்பூ(மாமரப் பூ) சேர்த்து கொதிக்க விடவும். அடுத்து அதில் 1 ஸ்பூன் சீரகம் சேர்த்து காய்ச்சி ஆறவைத்து வடிகட்டி வாயை கொப்பளித்து வந்தால் வாய்ப்புண், தொண்டை வலி, பல் வலி, ஈறு வீக்கம் ஆகிய பிரச்சனைகள் குணமாகும். தீர்வு 02:- *மிளகு *இஞ்சி ஒரு வாணலியில் சிறிது மிளகு சேர்த்து … Read more

வாழை நார் திரியில் விளக்கு போட்டால் பணம் மழை போல் கொட்டும்..!

வாழை நார் திரியில் விளக்கு போட்டால் பணம் மழை போல் கொட்டும்..!

வாழை நார் திரியில் விளக்கு போட்டால் பணம் மழை போல் கொட்டும்..! பணத்தின் வரவு அதிகரிக்க.. இவ்வாறு விளக்கு போடுவது நல்லது. தேவைப்படும் பொருட்கள்… *அகல் *மஞ்சள், குங்குமம் *வாழை நார் திரி *பசு நெய் *தாமரை தண்டு திரி இந்த தீபத்தை எந்த கிழமையிலும் ஏற்றலாம். தலைக்கு குளித்து விட்டு வீட்டு பூஜை அறையை சுத்தப்படுத்தி வைக்கவும். அடுத்து பண்ணத்தை அள்ளிக் கொடுக்கும் கடவுள் படங்கள் முன்பு ஒரு அகல் விளக்கை வைத்து மஞ்சள் குங்குமத்தில் … Read more

சளி, இருமல், காய்ச்சல், தலைவலி.. ஒரே கசாயம் தான்.. கண் இமைக்கும் நேரதத்தில் காணமல் போய்விடும்!

சளி, இருமல், காய்ச்சல், தலைவலி.. ஒரே கசாயம் தான்.. கண் இமைக்கும் நேரதத்தில் காணமல் போய்விடும்!

சளி, இருமல், காய்ச்சல், தலைவலி.. ஒரே கசாயம் தான்.. கண் இமைக்கும் நேரதத்தில் காணமல் போய்விடும்! மழைக்காலம் முடிந்து தற்பொழுது குளிர்காலம் தொடங்கி விட்டது. மழையோ, குளிரோ.. எந்த காலமாக இருந்தாலும் சளி, இருமல் பாதிப்பு வருவது எளிதான ஒன்று தான். இந்த பாதிப்பை கவனிக்க தவறும் போது தலைவலி, காய்ச்சல் ஏற்பட்டு விடுறது. இந்த பாதிப்புகள் அனைத்தையும் செலவின்றி குணமாக்க கசாயம் செய்து குடிங்கள். *துளசி பொடி *மஞ்சள் *திப்பிலி பொடி *சுக்கு பொடி *தண்ணீர் … Read more

ஆன்மீகப்படி இவையெல்லாம் செய்ய வேண்டும்.. இவையெல்லாம் செய்யக் கூடாது!

ஆன்மீகப்படி இவையெல்லாம் செய்ய வேண்டும்.. இவையெல்லாம் செய்யக் கூடாது!

ஆன்மீகப்படி இவையெல்லாம் செய்ய வேண்டும்.. இவையெல்லாம் செய்யக் கூடாது! வீட்டில் உள்ள பூஜை அறையில் கடவுள் படங்களை கிழக்கு நோக்கியவாறு வைக்க வேண்டும். கிழக்கு நோக்கி வைக்க முடியவில்லை என்றால் தெற்கை தவிர இதர திசைகளை நோக்கி வைக்கலாம். அதேபோல் கடவுளை வணங்கும் போது தெற்கு பகுதியில் வடக்கு பார்த்தவாறு வணங்கலாம். பூஜை செய்பவர்கள் தென்மேற்கு அல்லது தென்கிழக்கு திசை பார்த்தவாறு பூஜை செய்யக் கூடாது. பணத்தை வாரி வழங்கும் லட்சுமி, குபேரர் ஆகிய கடவுள் படங்களை … Read more

இந்த இலையில் துவையல் செய்து சாப்பிட்டால் 5 நிமிடத்தில் அனைத்து சிறுநீரக கற்களும் கரைந்து விடும்!

இந்த இலையில் துவையல் செய்து சாப்பிட்டால் 5 நிமிடத்தில் அனைத்து சிறுநீரக கற்களும் கரைந்து விடும்!

இந்த இலையில் துவையல் செய்து சாப்பிட்டால் 5 நிமிடத்தில் அனைத்து சிறுநீரக கற்களும் கரைந்து விடும்! சிறுநீரகத்தில் கல் உருவாவது நார்மல் பாதிப்பாக மாறி வருகிறது. சிறுநீரகம் உடலில் ஓர் முக்கிய அங்கம். இந்த உறுப்பு கழிவுகளை சிறுநீர் மூலம் வெளியேற்றும் வேலையை செய்து வருகிறது. இந்த உறுப்பு செயலிழந்தால் அவை நம் உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும். உடலுக்கு போதுமான நீர் இல்லாமை, சிறுநீரை கழிக்காமல் அடக்கி வைப்பது உள்ளிட்ட காரணங்களால் சிறுநீரகத்தில் கல் உருவாகிறது. இந்த … Read more

வெள்ளை முடியை கருப்பாக்கும் 4 இலைகள் கொண்ட ஆர்கானிக் ஹேர் டை..!

வெள்ளை முடியை கருப்பாக்கும் 4 இலைகள் கொண்ட ஆர்கானிக் ஹேர் டை..!

வெள்ளை முடியை கருப்பாக்கும் 4 இலைகள் கொண்ட ஆர்கானிக் ஹேர் டை..! வெள்ளை முடி பிரச்சனை பெருகி வருகிறது. வயத்தவர்களை கடந்து இளம் தலைமுறையினரை பதம் பார்த்து வரும் இந்த வெள்ளை முடி பாதிப்பை நிரந்தரமாக சரி செய்ய ஆர்கானிக் ஹேர் டை பயன்படுத்துங்கள். ஹேர் டை தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்… *ரணக்கள்ளி பொடி – 1 ஸ்பூன் *செம்பருத்தி இலை – 1 ஸ்பூன் *கற்பூரவல்லி இலை பொடி – 1 ஸ்பூன் *அவுரி இலை … Read more

எலும்பை இரும்பாக வைத்துக் கொள்ள தினமும் இதை ஒரு உருண்டை சாப்பிடுங்கள்!

எலும்பை இரும்பாக வைத்துக் கொள்ள தினமும் இதை ஒரு உருண்டை சாப்பிடுங்கள்!

எலும்பை இரும்பாக வைத்துக் கொள்ள தினமும் இதை ஒரு உருண்டை சாப்பிடுங்கள்! உடலில் எலும்பின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். எலும்பு வலிமையாக இருந்தால் தான் நிற்க, நடக்க… எந்த ஒரு செயலையும் செய்ய முடியும். இந்த எலும்பை வலிமையாக்க உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். *பச்சை பயறு *சோளம் *ஏலக்காய் *வேர்க்கடலை *பேரிச்சம் பழம் செய்முறை… அடுப்பில் வாணலி வைத்து ஒரு கப் பச்சை பயறு சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதேபோல் வெள்ளை சோளம் … Read more