சைனஸ், ஆஸ்துமா, தூக்கமின்மைக்கு இந்த ஒரு பானத்தில் தீர்வு கிடைக்கும்!

சைனஸ், ஆஸ்துமா, தூக்கமின்மைக்கு இந்த ஒரு பானத்தில் தீர்வு கிடைக்கும்!

சைனஸ், ஆஸ்துமா, தூக்கமின்மைக்கு இந்த ஒரு பானத்தில் தீர்வு கிடைக்கும்! துளசி ஒரு அபூர்வ மூலிகை என்பது அறிந்த ஒன்றே. துளசி சளி, இருமலுக்கு மட்டும் அல்ல… உடலில் உள்ள பல நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. உச்சி முதல் பாதம் வரை… நோய் பாதிப்பை குணப்படுத்த உதவுகிறது. துளையை வெறும் வாயில் போட்டு மென்றும் சாப்பிடலாம்… நீரில் போட்டு கொதிக்க வைத்தும் சாப்பிடலாம்… அரைத்தும் சாப்பிடலாம். துளசி குளிர்ச்சி நிறைந்த பொருள் என்பதால் அவை உடல் சூட்டை … Read more

பல்லி: உங்கள் இல்லத்தில் இந்த இடத்தில் இருந்தால்.. அதிர்ஷ்டம் கொட்டும்..!

பல்லி: உங்கள் இல்லத்தில் இந்த இடத்தில் இருந்தால்.. அதிர்ஷ்டம் கொட்டும்..!

பல்லி: உங்கள் இல்லத்தில் இந்த இடத்தில் இருந்தால்.. அதிர்ஷ்டம் கொட்டும்..! பல்லி சத்தத்தை வைத்து வாக்கு கேட்க்கும் பழக்கம் நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து தொடர்கிறது. பேசும் பொழுது, அல்லது ஒரு விஷயத்தை நினைக்கும் பொழுது பல்லி சத்தமிட்டால் நடக்கும் என்பது ஒரு நம்பிக்கையாக இருந்து வருகிறது. இதை நாமும் பல முறை முயற்சித்து இருப்போம். பல்லி சத்தமிட்டால் மட்டும் தான் அல்ல பல்லி உள்ள இடத்தை வைத்தும் என்ன விதமான அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று தெரிந்து … Read more

மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் சீராக “வசம்பு + நெல்லி”.. இப்படி பயன்படுத்துங்கள்..!

மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் சீராக "வசம்பு + நெல்லி".. இப்படி பயன்படுத்துங்கள்..!

மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் சீராக “வசம்பு + நெல்லி”.. இப்படி பயன்படுத்துங்கள்..! உடல் உறுப்புகள் செயல்பட இரத்த ஓட்டம் சீரக இயங்க வேண்டும். அதுவும் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் சீராக இருப்பது மிகவும் முக்கியம் ஆகும். மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் சீராக இல்லை என்றால் இரத்த கசிவு, இரத்த குழாய் அடைப்பு உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான பல நோய்களை காண நேரிடும். இந்த பாதிப்புகளை சிகிச்சை இன்றி குணமாக்கி கொள்ளும் இயற்கை வைத்திய … Read more

கேரளா ஸ்டைல் உருளைக்கிழங்கு கறி ரெசிபி!

கேரளா ஸ்டைல் உருளைக்கிழங்கு கறி ரெசிபி!

கேரளா ஸ்டைல் உருளைக்கிழங்கு கறி ரெசிபி! உருளைக்கிழங்கை வைத்து கேரளா ஸ்டைலில் ஒரு அட்டகாசமான ரெசிபி எவ்வாறு செய்வது என்பது குறித்த செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தேவையான பொருட்கள் 1)உருளைக்கிழங்கு – 3 2)பெரிய வெங்காயம் – 1 3)பச்சை மிளகாய் – 2 4)கொத்தமல்லி தூள் – 1/2 ஸ்பூன் 5)மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன் 6)மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் 7)சோம்பு – 1/2 ஸ்பூன் 8)கடுகு 1 … Read more

தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து போக.. உங்களுக்கான பரிகாரம் தான் இது!

தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து போக.. உங்களுக்கான பரிகாரம் தான் இது!

தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து போக.. உங்களுக்கான பரிகாரம் தான் இது! நம் முன்னோர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அல்லது நீங்களே கூட தங்களுக்கு தெரியாமல் ஏதோ ஒரு பாவச் செயலை செய்திருப்பீர்கள். தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் பாவச் செயலால் பல வித பிரச்சனைகளை சந்தித்து தான் ஆக வேண்டும். பல வித பிரச்சனைகள் நம்மை விடமால் துரத்தி வர காரணம் தெரியாமல் பலரும் அல்லோலப்பட்டு வருகின்றோம். இதற்கு முக்கிய காரணம் … Read more

இலவச வீடு வேண்டுமா? அப்போ இந்த தகுதி இருக்கானு செக் பண்ணிட்டு விண்ணப்பம் செய்யுங்கள்!

இலவச வீடு வேண்டுமா? அப்போ இந்த தகுதி இருக்கானு செக் பண்ணிட்டு விண்ணப்பம் செய்யுங்கள்!

இலவச வீடு வேண்டுமா? அப்போ இந்த தகுதி இருக்கானு செக் பண்ணிட்டு விண்ணப்பம் செய்யுங்கள்! வீடு இல்லாத மக்களுக்கு இலவச வீடு கட்டி தரும் ‘ஆவாஸ் யோஜனா’ என்ற திட்டத்தை மத்திய அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர். 2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய இந்த திட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களும், வீடு கட்ட இயலாத மக்களும் தகுதியானவர்கள் ஆவர். இந்த திட்டத்தின் மூலம் ஏழை … Read more

பிரதமரின் ராமர் வழிபாடு பொய்யானது..அவர் ராமரை பின்பற்றவில்லை! பற்றவைத்த பாஜக நிர்வாகி!

பிரதமரின் ராமர் வழிபாடு பொய்யானது..அவர் ராமரை பின்பற்றவில்லை! பற்றவைத்த பாஜக நிர்வாகி!

பிரதமரின் ராமர் வழிபாடு பொய்யானது..அவர் ராமரை பின்பற்றவில்லை! பற்றவைத்த பாஜக நிர்வாகி! இன்று நாடு முழுவதும் “ராமர்” பெயர் மட்டுமே உச்சரிக்கப்பட்டு வருகிறது. அந்தளவிற்கு அயோத்தி ராமர் கோயில் புகழ்பெற.. அவை உருவான பின்னணியே காரணம். அது மட்டும் இன்றி பிரதமர் மோடி அயோத்தி ராமர் கோயிலுக்கு கொடுக்கும் முக்கியத்துவமும் அடங்கும். இதனால் பாஜக.. ராமர் கோயிலை வைத்து அரசியல் செய்கிறது.. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற இந்துமக்களை கவரும் விதமாக இவ்வாறு செய்கிறது என்ற விமர்சனம் … Read more

என்னையா மாநாடு.. பிரியாணியில் ஒரு லெக் பீஸ் கூட இல்ல! தொண்டர்களின் குமுறல்..!

என்னையா மாநாடு.. பிரியாணியில் ஒரு லெக் பீஸ் கூட இல்ல! தொண்டர்களின் குமுறல்..!

என்னையா மாநாடு.. பிரியாணியில் ஒரு லெக் பீஸ் கூட இல்ல! தொண்டர்களின் குமுறல்..! சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணி மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். லட்சக் கணக்காண திமுக தொண்டர்கள் பங்கேற்றதாக கூறப்படும் இந்த மாநாட்டில்… பல அலப்பறைகள் நடந்து இருப்பது தெரிய வந்து இருக்கின்றது. மாநாட்டை சிறப்பாக நடத்த திமுக பல முயற்சிகள் எடுத்திருந்தாலும் மெய்ன் பாயிண்ட்டில் கோட்டை … Read more

உச்சத்தை நோக்கி தங்கம்! இன்று அதன் விலை நிலவரம்!

உச்சத்தை நோக்கி தங்கம்! இன்று அதன் விலை நிலவரம்!

உச்சத்தை நோக்கி தங்கம்! இன்று அதன் விலை நிலவரம்! தங்கம் என்றாலே ஒருவித ஆசை அனைவரிடமும் தொற்றிவிடுகிறது. கண்ணை கவரும் டிசைன்களால் தங்க ஆபரணத்தின் மீதான மோகம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இந்த தங்கத்தின் விலை ஒருமுறை ஏற்றம் கண்டு விட்டால் அவ்வளவு எளிதில் சரியாது. அதனால் தான் தங்கம் சிறந்த முதலீடாக இருக்கின்றது. சென்னையில் நேற்று விலைமாற்றம் இன்றி முந்தின நாள் விலைப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.120 அதிகரித்து ரூ.46,600க்கும், ஒரு கிராம் … Read more

10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு வேலை..!

10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு வேலை..!

10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு வேலை..! செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகத்தில் காலியாக உள்ள “பதிவறை எழுத்தர்” (Record Clerk) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் பிப்ரவரி 8 ஆம் தேதி வரை அஞ்சல் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகம் (செங்கல்பட்டு) பணி: *பதிவறை … Read more