இந்த பானம் முதுகு வலியை பறந்து போகுச் செய்யும்..!

இந்த பானம் முதுகு வலியை பறந்து போகுச் செய்யும்..!

இந்த பானம் முதுகு வலியை பறந்து போகுச் செய்யும்..! பெரியவர்கள், சிறியவர்கள் அனைவரும் முதுகு வலி பிரச்சனையால் பல தொந்தரவுகளை சந்தித்து வருகிறோம். நெடு நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்த்தால், வேலை அதிகம் செய்தல், எலும்பு பலவீனம் உள்ளிட்ட காரணங்களால் முதுகு வலி உண்டாகிறது. இதை குணமாக்க இயற்கை வைத்திய முறைகளை முயற்சிப்பது நல்ல பலனளிக்கும். தேவைப்படும் பொருட்கள்… *நெய் *கடலை மாவு *மிளகு *மஞ்சள் தூள் *காய்ச்சிய பால் *சாலியா விதை *பாதாம் … Read more

எவை எல்லாம் நல்ல சகுனம் என்று தெரியுமா?

எவை எல்லாம் நல்ல சகுனம் என்று தெரியுமா?

எவை எல்லாம் நல்ல சகுனம் என்று தெரியுமா? 1)காகம், கிளி, கோழி ஆகியவை நீங்கள் நிற்கும் இடத்தில் இருந்து இடது பக்கத்தில் இருந்து வலது பக்கம் பறந்தால் நல்ல சகுனம். நீங்கள் செய்ய உள்ள காரியங்கள் வெற்றியடையும் என்று அர்த்தம். 2)குரங்கு, கீரி, கழுகு ஆகியவை வலது பக்கத்தில் இருந்து இடது பக்கமாக போனால் நல்ல சகுனம் என்று முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். அனைத்து சுப காரியங்களும் நடக்கும். 3)மனதில் ஒரு விஷயத்தை நினைத்தல் அல்லது பேசிக் … Read more

கணவன் மனைவிக்குள் சண்டை வராமல் இருக்க செய்ய வேண்டிய பரிகாரம்..!!

கணவன் மனைவிக்குள் சண்டை வராமல் இருக்க செய்ய வேண்டிய பரிகாரம்..!!

கணவன் மனைவிக்குள் சண்டை வராமல் இருக்க செய்ய வேண்டிய பரிகாரம்..!! இன்றைய உலகில் கணவன் மனைவி சண்டை என்பது சகஜமான ஒன்று தான். அடிக்கடி சண்டை, மனக் கசப்பு, கருத்து வேறுபாடு உள்ளிட்டவைகளால் விவாகரத்து வரை சென்று விடுகிறது. இதனால் அவர்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் தான் பாதிக்கப்படுகிறது. கணவன் மனைவி ஒற்றுமை எனபது மிகவும் முக்கியம் ஆகும். சண்டை சச்சரவு இன்றி ஒற்றுமை அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்து வரவும். இந்த பரிகாரம் செய்ய தேவைப்படும் … Read more

கடன் சுமை குறைய பச்சைப்பயறு தீபத்தை இவ்வாறு ஏற்றுங்கள்..!

கடன் சுமை குறைய பச்சைப்பயறு தீபத்தை இவ்வாறு ஏற்றுங்கள்..!

கடன் சுமை குறைய பச்சைப்பயறு தீபத்தை இவ்வாறு ஏற்றுங்கள்..! கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கை வாழ அனைவருக்கும் ஆசை இருக்கும். ஆனால் வாழக்கை சூழல் அவ்வாறு அமைவதில்லை. வாங்கிய கடனை அடைக்க முடியாமல் மீண்டும் கடன் வாங்கி கடனில் மூழ்கி விடுகின்றோம். இந்த கடன் பிரச்சனை தீர ஆன்மீகத்தில் வழி இருக்கின்றது. பஞ்சமி திதியன்று இந்த பரிகாரத்தை செய்தால் கடன் பிரச்சனை முழுமையாக அகலும். பரிகாரம் செய்ய தேவைப்படும் பொருட்கள்.. *பித்தளை தட்டு *பச்சைப்பயறு *நெய் *அகல் … Read more

இதை செய்து குடித்தால் 1/2 மணி நேரத்தில் சளி தொந்தரவு நீங்கும்..!

இதை செய்து குடித்தால் 1/2 மணி நேரத்தில் சளி தொந்தரவு நீங்கும்..!

இதை செய்து குடித்தால் 1/2 மணி நேரத்தில் சளி தொந்தரவு நீங்கும்..! சளி தொந்தரவுக்கு மருந்து இல்லாத தீர்வு வீட்டு வைத்தியத்தில் உள்ளது. சளி பிடித்து எத்தனை நாட்கள் ஆனாலும் இந்த பானம் நிமிடத்தில் அடைபட்டு கிடந்த சளியை கரைத்து வெளியேற்றி விடும். இஞ்சி, இலவங்கப்பட்டை, மஞ்சள் மற்றும் மிளகு ஆகிய பொருட்களை வைத்து கசாயம் செய்து குடித்தால் சளி பாதிப்புக்கு தீர்வு கிடைக்கும். இந்த பொருட்களை வைத்து எவ்வாறு கசாயம் செய்யலாம் என்ற செய்முறை விளக்கம் … Read more

மூட்டு வலி, கை – கால் வலி குணமாக இந்த நான்கு பிசின் பொடியை பயன்படுத்துங்கள்!

மூட்டு வலி, கை - கால் வலி குணமாக இந்த நான்கு பிசின் பொடியை பயன்படுத்துங்கள்!

மூட்டு வலி, கை – கால் வலி குணமாக இந்த நான்கு பிசின் பொடியை பயன்படுத்துங்கள்! பெரும் தொந்தரவாக உள்ள மூட்டு வலி, கை-கால் வலி, அண்மை குறைபாடு, எலும்பு சார்ந்த பாதிப்பை மருந்து இல்லாமல் குணமாக்கி கொள்ளும் இயற்கை வைத்திய குறிப்பு பற்றி தெளிவாக கொடுக்கப்பட்டு இருக்கின்றது. *பாதாம் பிசின் *கருவேலம் பிசின் *முருங்கை பிசின் *இளவம் பிசின் பிசின் பொடி தயார் செய்யும் முறை… பாதாம், கருவேலம், முருங்கை, இளவம் ஆகிய நான்கு பிசின் … Read more

உங்க கிட்ட முட்டை இருக்கா? அப்போ ஒருமுறை கேரளா ஸ்டைலில் “முட்டை தீயல்” செய்து பாருங்கள்!

உங்க கிட்ட முட்டை இருக்கா? அப்போ ஒருமுறை கேரளா ஸ்டைலில் "முட்டை தீயல்" செய்து பாருங்கள்!

உங்க கிட்ட முட்டை இருக்கா? அப்போ ஒருமுறை கேரளா ஸ்டைலில் “முட்டை தீயல்” செய்து பாருங்கள்! முட்டை கொண்டு தயார் செய்யப்படும் தீயல் கேரளாவில் பேமஸான உணவு ஆகும். இதை ருசியாக செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தேவையான பொருட்கள்… *முட்டை *கொத்தமல்லி விதை *பூண்டு *இஞ்சி *தேங்காய் துருவல் *தேங்காய் எண்ணெய் *கடுகு *மிளகாய் தூள் *உப்பு *சின்ன வெங்காயம் *கறிவேப்பிலை *மல்லி தூள் *கொத்தமல்லி இலை *புளி தண்ணீர் முட்டை தீயல் செய்வது … Read more

சிறுநீரக கல் முதல் உடல் பருமன் வரை.. இந்த ஒரு சூப்பில் தீர்வு இருக்கு!

சிறுநீரக கல் முதல் உடல் பருமன் வரை.. இந்த ஒரு சூப்பில் தீர்வு இருக்கு!

சிறுநீரக கல் முதல் உடல் பருமன் வரை.. இந்த ஒரு சூப்பில் தீர்வு இருக்கு! உடலை நோயின்றி வைத்துக் கொள்ளவது மிகவும் அவசியம் ஆகும். ஆனால் பல காரணங்களால் உடல் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்தாமல் இருந்து வருகிறோம். இதனால் விரைவில் நோயாளிகளாக உருவெடுத்து விடுகிறோம். உடலில் உள்ள அனைத்துவித நோய்களையும் குணமாக்கி கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றி வரவும். சூப் செய்ய தேவைப்படும் பொருட்கள்… *சின்ன வெங்காயம் *தக்காளி *பூண்டு *மிளகு *சீரகம் … Read more

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக குறிப்புகள் இவை..!

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக குறிப்புகள் இவை..!

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக குறிப்புகள் இவை..! கோயிலில் கற்பூரம் மற்றும் விளக்கை கையில் ஏற்றியவாறு கடவுளை வணங்கக் கூடாது. காயத்ரி மந்திரத்தை சுத்தமான இடத்தில் மட்டுமே உச்சரிக்க வேண்டும். இரவு 9 மணி – அதிகாலை நேரம் 3 மணி வரை ஆறு, நதிகளில் நீராடக் கூடாது. ஆலயத்திற்குள் வீண் கதை பேசக் கூடாது. இறைவனின் சிந்தனை மட்டுமே இருக்க வேண்டும். காலை நேரத்தில் சூரிய பகவான் உதயம் ஆகும் நேரத்தில் அவரை வணங்குவது … Read more

மாதம் ரூ.50,000/- ஊதியத்தில் அரசு வேலை! 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்!

மாதம் ரூ.50,000/- ஊதியத்தில் அரசு வேலை! 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்!

மாதம் ரூ.50,000/- ஊதியத்தில் அரசு வேலை! 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்! இராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக “அலுவலக உதவியாளர்” பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் இருக்கும் நபர்கள் வருகின்ற 19 ஆம் தேதி வரை அஞ்சல் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (இராமநாதபுரம்) பணி: *அலுவலக … Read more