வீட்டில் இவ்வாறு செய்தால் சகல ஐஸ்வர்யம் கிடைக்கும்..!

வீட்டில் இவ்வாறு செய்தால் சகல ஐஸ்வர்யம் கிடைக்கும்..!

வீட்டில் இவ்வாறு செய்தால் சகல ஐஸ்வர்யம் கிடைக்கும்..! வீட்டில் ஐஸ்வர்யம் பெருக பரிகாரம்… தேவைப்படும் பொருட்கள்.. மஞ்சள் குங்குமம் பித்தளை செம்பு பச்சை கற்பூரம் கிராம்பு 1 ரூபாய் நாணயம் ஏலக்காய் பஞ்ச கவ்ய விளக்கு நல்லெண்ணெய் திரி பன்னீர் வீட்டு நிலைவாசலை சுத்தமான தண்ணீர் கொண்டு துடைத்துக் கொள்ளவும். பிறகு நிலவசலின் இருபுறமும் ஓரத்தில் மஞ்சள் குங்குமம் வைக்கவும். அதேபோல் கதவு, ஜன்னல்களில் மஞ்சள் குங்கும பொட்டு வைத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு பித்தளை செம்பில் … Read more

“திப்பிலி + வசம்பு” போதும்.. ஆயுசுக்கும் பக்கவாதம் வராது!

"திப்பிலி + வசம்பு" போதும்.. ஆயுசுக்கும் பக்கவாதம் வராது!

“திப்பிலி + வசம்பு” போதும்.. ஆயுசுக்கும் பக்கவாதம் வராது! பக்கவாதத்தை சரி செய்யக் கூடிய இயற்கை மருத்துவம் குறித்த தொகுப்பு இதோ. பக்கவாதத்தில் இரு வகை உண்டு. மூளைக்கு செல்லும் இரத்த குழாயில் அடைப்பு ஏற்படும் பொழுது நரம்புகள் செயலிழந்து பக்கவாதம் ஏற்படும். இது ஒருவகை பக்கவாதம். இரத்த கொதிப்பினால் மூளைக்கு செல்ல கூடிய இரத்த குழாயில் வெடிப்பு ஏற்பட்டு மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு பக்கவாதம் ஏற்படும். இது ஒருவகை பக்கவாதம். எந்த வகை பக்கவாதமாக … Read more

ஆண்களே உங்களுக்கு குதிரை பலம் வேண்டுமா? அப்போ அமுக்கரா சூரணம் செய்து குடிங்க!

ஆண்களே உங்களுக்கு குதிரை பலம் வேண்டுமா? அப்போ அமுக்கரா சூரணம் செய்து குடிங்க!

ஆண்களே உங்களுக்கு குதிரை பலம் வேண்டுமா? அப்போ அமுக்கரா சூரணம் செய்து குடிங்க! தற்போது உள்ள உணவு முறை உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததாக இல்லை. இதனால் உடல் ஆரோக்கியம் கெட்டு ‘உணவே மருந்து’ என்ற நிலை மாறி ‘மருந்தே உணவு’ என்ற நிலை வந்துவிட்டது. உணவுமுறை மாற்றத்தால் ஆண், பெண் பல வித தொந்தரவுகளை பார்க்கும் நிலை உருவாகி விட்டது. பெண்களுக்கு கருப்பையில் பிரச்சனை ஏற்படுகிறது. ஆண்களுக்கு விந்து குறைபாடு, மலட்டு தன்மை, நரம்பு தளர்ச்சி உள்ளிட்ட … Read more

கேரளா வாழைப்பழ போண்டா..! இவ்வாறு செய்தால் எச்சில் ஊரும்..!

கேரளா வாழைப்பழ போண்டா..! இவ்வாறு செய்தால் எச்சில் ஊரும்..!

கேரளா வாழைப்பழ போண்டா..! இவ்வாறு செய்தால் எச்சில் ஊரும்..! கோதுமை மாவில் கேரளா மக்கள் செய்யும் பாணியில் ஒரு போண்டா ரெசிபி. போண்டா செய்ய தேவைப்படும் பொருட்கள்… *கோதுமை மாவு *வாழைப்பழம் *நாட்டு சர்க்கரை அல்லது வெள்ளை சர்க்கரை *முட்டை *ஏலக்காய் போண்டா செய்வது எப்படி? வாழைப்பழ போண்டா செய்ய முதலில் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் உங்களுக்கு ஏற்ற சுவையில் சர்க்கரை சேர்க்கவும். அடுத்து ஒரு முட்டை உடைத்து ஊற்றிக் கொள்ளவும். பிறகு எந்த … Read more

பிரதோஷம் அன்று கோயிலுக்கு கொடுக்க வேண்டிய பொருட்களும்.. அதன் பலன்களும்..!

பிரதோஷம் அன்று கோயிலுக்கு கொடுக்க வேண்டிய பொருட்களும்.. அதன் பலன்களும்..!

பிரதோஷம் அன்று கோயிலுக்கு கொடுக்க வேண்டிய பொருட்களும்.. அதன் பலன்களும்..! பிரதோஷம் மாதம் ஒருமுறை வரக் கூடிய ஒன்று. இந்த நாளில் ஈஸ்வரன் கோயிலில் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெறும். ஈஸ்வரனுக்கு பால், நெய், கனி உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இந்த அபிஷேகத்திற்கு எந்த வித பூஜை பொருள் வாங்கி கொடுத்தால் என்ன பலன் கிட்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். பால்… பாலை அபிஷேகப் பொருளாக கொடுத்தால் தீராத நோய் அனைத்தும் … Read more

மூக்கடைப்பை சட்டுன்னு விரட்ட செய்யும் பாட்டி வைத்தியம்..!

மூக்கடைப்பை சட்டுன்னு விரட்ட செய்யும் பாட்டி வைத்தியம்..!

மூக்கடைப்பை சட்டுன்னு விரட்ட செய்யும் பாட்டி வைத்தியம்..! மூக்கில் அதிகப்படியான சளி அடைபட்டு இருந்தால் மூக்கடைப்பு பிரச்சனை ஏற்படும். இந்த மூக்கடைப்பு இரவு நேரத்தில் தான் தூங்க விடமால் படுத்தி எடுக்கும். மூச்சு விட முடியாமல் மிகவும் சிரமாக இருக்கும். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட சில மருந்துகளை மூக்கில் தடவினாலும் அவை சில மணி நேரத்திற்கு மட்டுமே தாக்கி பிடிக்கும். இந்த மூக்கடைப்பு பிரச்சனையில் இருந்து நிரந்தர விடுதலை பெற நினைப்பவர்கள் மாவிலை, ரோஜா இதழ் … Read more

பணத்தை இப்படி கையாண்டால் அதன் வரவு பல மடங்கு அதிகரிக்கும்..!

பணத்தை இப்படி கையாண்டால் அதன் வரவு பல மடங்கு அதிகரிக்கும்..!

பணத்தை இப்படி கையாண்டால் அதன் வரவு பல மடங்கு அதிகரிக்கும்..! எங்கும் பணம்… எதற்கும் பணம்… பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்திற்கும் பணத்தின் தேவை அவசியமாயிற்று. இந்த பணத்தை சம்பாதிப்பது முக்கியம்.. அதை முறையாக சேமிப்பதும், கையாள்வதும் அதை விட முக்கியம் ஆகும். பணத்தை கையாள்வதில் பல வழிகள் உள்ளது. நாம் முறையாக கையாண்டால் செலவு செய்த பணம் இரு மடங்கு திரும்ப கிடைக்கும். பணத்தை எவ்வாறு கையாள்வது? பணத்தை எண்ணும் பொழுது முன் பக்கம் … Read more

காந்திக்கு பதில் ராமர் படம் பொறித்த 500 ரூபாய் தாள்..? உண்மையா? உருட்டா?

காந்திக்கு பதில் ராமர் படம் பொறித்த 500 ரூபாய் தாள்..? உண்மையா? உருட்டா?

காந்திக்கு பதில் ராமர் படம் பொறித்த 500 ரூபாய் தாள்..? உண்மையா? உருட்டா? இந்திய சுதந்திரம் பெற்று கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் கழித்து அதாவது 1969 ஆம் ஆண்டு “தேசத் தந்தை மகாத்மா காந்தி” அவர்களின் படம் பொறிக்கப்பட்ட 100 ரூபாய் தாளை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது. அதன் பின்னர் 1996 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ரிசர்வ் வங்கி, ரூபாய் தாளின் முன் பக்கத்தில் காந்தி படத்தை மட்டுமே அச்சடித்து வெளியிட்டு வருகிறது. … Read more

இன்றைய தங்கம் விலை ஏற்றமா? இறக்கமா? வாங்க தெரிஞ்சிக்கலாம்!

இன்றைய தங்கம் விலை ஏற்றமா? இறக்கமா? வாங்க தெரிஞ்சிக்கலாம்!

இன்றைய தங்கம் விலை ஏற்றமா? இறக்கமா? வாங்க தெரிஞ்சிக்கலாம்! தை மாதம் தொடங்கிவிட்டது… இனி 2 மாதங்களுக்கு சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும். இதனால் தங்கத்தின் தேவையும் அதிகரிக்கும்… அதன் விலையும் அதிகரிக்கும். கடந்த சில தினங்களாக 1 கிராம் தங்கத்தின் விலை 5,850க்குள் விற்று வந்த நிலையில் இனி வரும் காலங்களில் 5,900த்தை நெருங்கும் என்று சொல்லப்படுகிறது. தங்கம் விலை தாறுமாறாக உயர்வதற்குள் அதை வாங்கி விட வேண்டும் என்று நம் மக்களும் முயன்று தான் … Read more

10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு..!

10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு..!

10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு..! தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை அலுவலகம் சென்னை அண்ணாசாலையை தலைமையகமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் காலியாக உள்ள ஜூனியர் மெக்கானிக் மற்றும் ஜூனியர் எலக்ட்ரீசியன் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. தமிழக அரசு வேலை நிறுவனம் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை அலுவலகம் பணியிடம் சென்னை அண்ணாசாலை பணி *ஜூனியர் மெக்கானிக் – 01 *ஜூனியர் எலக்ட்ரிஷியன் … Read more