டூத் பிரஷை இப்படி உபயோகித்தால் கட்டாயம் ஆபத்து!!

If you use a toothbrush like this, it must be dangerous!!

நாம் தினமும் பல் துலக்குவது ஒரு தவறாத பழக்கம். ஆனால், பயன்படுத்தும் டூத் பிரஷ் சுத்தமாக இல்லாவிட்டால், அது உங்கள் ஆரோக்கியத்தை மெல்ல மெல்ல வதைக்கக்கூடும் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா? டூத் பிரஷின் பாதிப்பு மற்றும் அதை எவ்வாறு பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்பதை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். டூத் பிரஷ் என்றாலே பற்களை சுத்தம் செய்யும் கருவி என்று தான் நினைப்போம். ஆனால் அதை எப்படி பயன்படுத்துகிறோம், எங்கு வைக்கிறோம் என்பதில் … Read more

BSNL இன் அதிரடி ஆஃபர்!! ரூ.91 க்கு 60 நாட்கள் வேலடிடி!!

BSNL's Action Offer!! 60 days of work for Rs.91!!

பிஎஸ்என்எல் நிறுவனமானது தன்னுடைய பயனர்களுக்காக பலவிதமான புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது ரூபாய் 91 க்கு இரண்டு மாதம் அதாவது 60 நாட்கள் வேலிடிடியை வழங்கியுள்ளது. இந்த திட்டமானது ஜியோ ஏர்டெல் மற்றும் வோடபோன் விட குறைந்த விலையில் சிறந்த திட்டமாக அமைந்துள்ளது. பிஎஸ்என்எல் பொருத்தவரையில் நெட்வொர்க் சம்பந்தப்பட்ட இன்னும் சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் இந்த பிரச்சனைகளை சரி செய்யும் விதமாக பல்வேறு இடங்களில் பிஎஸ்என்எல் சிக்னலுக்காக டவர்கள் … Read more

IRCTC இல் புதிய மாற்றம்!! கொண்டாடும் பயனர்கள்!!

NEW CHANGE IN IRCTC!! Celebrating Users!!

ரயில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு விதமான அறிவிப்புகளை இந்திய ரயில்வே அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது பயணிகள் தங்களுடைய போர்டிங் ஸ்டேஷனை இலவசமாக மாற்றிக் கொள்ளக்கூடிய புதிய அப்டேட் ஆனது செய்யப்பட்டுள்ளது என்றும் IRCTC இல் தற்போது பயணிகளின் வசதியை கணிசமாக மேம்படுத்தும் வகையில், இந்திய ரயில்வே தனது போர்டிங் ஸ்டேஷன் மாற்றக் கொள்கையை புதுப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன் பயணிகள் தங்கள் போர்டிங் பாயிண்டை மாற்றிக்கொள்ளும் வசதியைப் … Read more

பொதுமக்களின் புகார்களை ஒரு மாதத்தில் சரி செய்ய வேண்டும்!! தலைமை செயலாளர் முருகானந்தம்!!

Complaints of the public should be redressed in a month!! Chief Secretary Muruganandam!!

பொதுமக்களிடமிருந்து பெறப்படக்கூடிய புகார் மனுக்களை விரைந்து ஒரு மாதத்திற்குள் பூர்த்தி செய்து வைக்க வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் அவர்கள் கடிதம் ஒன்றினை எழுதி இருக்கிறார். இந்த கடிதமானது அரசு செயலாளர்கள், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், வருவாய்த் துறை ஆணையர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இக்கடிதத்தில் தலைமைச் செயலாளர் முருகானந்தம் அவர்கள் கூறி இருப்பதாவது :- பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களுக்கு அதிகபட்சமாக ஒரு மாத காலத்திற்குள் … Read more

தாஜ்மஹாலில் பிரச்சனையை கண்டறிந்த வெளிநாட்டு நபர்!! விளக்கம் தெரிவித்த பாதுகாப்பு உதவியாளர்!!

Foreigner finds problem in Taj Mahal!! Security Assistant Explained!!

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் நம் நாட்டிற்கு அழகுக்கு அழகு சேர்ப்பதை போன்று அமைந்துள்ள ஒரு பொக்கிஷமாகும். இந்தியாவில் இருக்கும் பலருக்கு இன்றுவரை தாஜ்மஹாலை பார்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாகவும் ஆசையாகவும் உள்ளது. இப்படித்தான் வெளிநாட்டில் உள்ள பலருக்கும். வெளிநாட்டில் இருக்கக்கூடிய பல சுற்றுலா பயணிகள் உலக அதிசயங்களில் ஒன்றான நம்முடைய தாஜ்மஹாலை காண அதிக அளவில் தற்போது படையெடுத்து வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களைப் போன்று உஸ்பெக்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நுராத் என்பவர் தனது … Read more

புயல் எச்சரிக்கை!! வானிலையைப் பொறுத்தே இயக்கப்படும் விமானங்கள்!!

Storm Warning!! Weather dependent flights!!

புயல் எச்சரிக்கையின் காரணமாக வானிலை நிலவரத்தினை பொருத்துதான் விமானங்கள் இயக்கப்படும் என்று சென்னை விமான நிலைய நிர்வாக தெரிவித்து இருக்கிறது. இன்று மற்றும் நாளை விமான சேவைகள் குறித்து பயணிகள் கேட்டறிந்து பயணத்திற்கான திட்டமிடலை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசும்பட்சத்தில் சிறிய ரக விமானங்களை இயக்கலாமா என்பது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் இந்திய விமான நிலைய நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே … Read more

சுகர் லெவலை அசால்ட்டாக குறைக்கும் கரிலீஃப் சீட்ஸ்!! இதை இந்த மாதிரி பயன்படுத்துங்கள்!!

Curry leaf seeds that reduce sugar level in an assault!! Use it like this!!

இந்திய உணவுகளில் கறிவேப்பிலை அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.இது வாசனை நிறைந்த ஒரு மூலிகை இலையாகும்.கறிவேப்பிலை சாப்பிடுவதால் தலை முடி கருமையாகவும் அடர்தியாகும் வளரும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.ஆனால் கறிவேப்பிலை விதையை இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் என்பது உங்களில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கறிவேப்பிலை விதையில் உள்ள மஹானிம்பைன் என்ற வேதிப்பொருள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.தினமும் கறிவேப்பிலை விதை தேநீர் அருந்தி வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு ஒழுங்குபடும் என்று நிபுணர்கள் … Read more

கார்த்திகை தீபத்திருநாளில் வீட்டில் எந்த வகை விளக்கு ஏற்றினால் பலன் கிடைக்கும் தெரியுமா?

Do you know which type of lamp you light at home on Karthika Deepatri day will get results?

வருகின்ற டிசம்பர் 13 அன்று தமிழகத்தில் கார்த்திகை தீபம் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது.கார்த்திகை மாதம் என்றாலே தீபம் தான் தங்கள் நினைவிற்கு வரும்.இந்த நாளில் திருவண்ணாமலை அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலையாரின் அருளை பெற அனைவரும் விளக்குகளால் வீட்டை அலங்கரிப்பர். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் மற்றும் பௌர்ணமி இணையந்து வரும் நாளில் வீடுகளில் தீபம் ஏற்றப்படுகிறது.இந்நன்னாளில் தீபம் ஏற்றுவதால் நம் வாழ்வில் சந்திக்கும் துன்பங்கள் அனைத்தும் நீங்கி ஒளி பெருகும் என்பது அனைவரின் நம்பிக்கை. இவ்வளவு நன்மைகள் … Read more

உங்கள் பிரிட்ஜ் ப்ரீசரில் மலைபோல் குவிந்துள்ள ஐஸ்கட்டிகளை அகற்ற இந்த ஒரு பொருள் போதும்!!

This one item is enough to remove a mountain of ice cubes from your bridge freezer!!

இன்று பலரது வீட்டில் பிரிட்ஜ் பயன்பாடு அதிகரித்துவிட்டது.காய்கறிகளை சேமிக்கவும்,உணவுகளை பதப்படுத்தவும் பிரிட்ஜ் பயன்படுகிறது.பிரிட்ஜில் பொருட்களை குவித்து வைக்கும் நாம் அதை முறையாக பராமரிப்பதில்லை.இதனால் அவை சீக்கிரம் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு வந்துவிடுகிறது. பிரிட்ஜை நாம் முறையாக பராமரிக்கா விட்டால் அவை விபத்துகளை ஏற்படுத்திவிடும்.குறிப்பாக பிரிட்ஜ் ப்ரீசரில் ஐஸ் கட்டிகள் அதிகளவு பதிந்திருந்தால் அவற்றை உடனடியாக அகற்றிவிட வேண்டும். ப்ரீசரில் ஐஸ்கட்டிகள் அதிகளவு படிந்தால் அவை பிரிட்ஜின் வாழ்நாளை குறைத்துவிடும்.மலைபோல் குவிந்து கிடக்கும் ஐஸ்கட்டிகளை அகற்ற நினைப்பவர்கள் … Read more

இது இருந்தால்.. DRIVING-இல் எந்த ஒரு டிராஃபிக் போலீஸும் உங்களை தடுத்து நிறுத்த மாட்டாங்க!!

If this.. NO TRAFFIC POLICE WILL STOP YOU IN DRIVING!!

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக திகழும் இந்தியாவில் பெரும்பாலான மக்கள் சாலை போக்குவரத்தையே அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால் நம் நாட்டில் சாலைகள்,மேம்பாலங்கள் நவீன மையமாக்கப்பட்டு வருகிறது.தற்பொழுது கிராம புறங்களிலும்,மலை கிராமங்களிலும் சாலை வசதிகள் அமைக்கப்பட்டு வருகிறது.இருப்பினும் சாலை விபத்துகள் குறையாமல் இருப்பது கவலை அளிப்பவையாக உள்ளது. குறிப்பாக நம் தமிழகத்தில் நாள்தோறும் சாலை விபத்துகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.இந்தியாவில் மக்கள் தொகையில் ஆறாவது இடத்தில் இருக்கும் தமிழகத்தில் ஆண்டுதோறும் 65000க்கும் மேற்பட்ட சாலைவிபத்துகள் பதிவாகி … Read more