இந்த ஒரு விஷயம் தெரிந்தால்.. இனி ரேசன் அரிசியில் தான் சாதம் செய்து சாப்பிடுவீங்க!!

நம் நாட்டில் உள்ள ஏழை,எளிய மக்கள் ரேசனில் கொடுக்கப்படும் அரிசியை தான் நம்பி இருக்கிறார்கள்.பழுப்பு நிறத்தில் தடித்து காணப்படும் இந்த அரிசியில் வைட்டமின்கள்,துத்தநாகங்கள் நிறைந்து காணப்படுகிறது.அதுமட்டுமின்றி கொழுப்பு,சோடியம் போன்றவை இதில் குறைவு என்பதால் பாலிஷ் செய்யப்பட்டு விற்பனையாகும் அரிசியை விட ரேசன் அரிசி சத்து மிகுந்தவையாக திகழ்கிறது. ரேசன் அரிசியில் சாதம் செய்து சாப்பிட பிடிக்காதவர்கள் அதில் உப்புமா,வடகம்,முறுக்கு,பொங்கல் போன்றவை செய்து சாப்பிடுகின்றனர்.பெரும்பாலானோர் ரேசன் அரிசியில் தான் இட்லி,தோசை மாவு அரைக்கிறார்கள். ரேசன் அரிசியை மலிவாக எண்ணுபவர்கள் … Read more

ஒரு வீட்டிற்கு எத்தனை வாசப்படி இருந்தால் நல்லது? இந்த திசையில் அமைத்தால் பணம் கொட்டும்!!

How many doors are good for a house? If set in this direction money will pour!!

உங்களில் பெரும்பாலானோருக்கு சொந்தமாக வீடு கட்டி குடியேற வேண்டும் என்பது பெரும் கனவாக இருக்கும்.சிலர் தற்பொழுது சொந்த வீட்டு கனவை நிறைவேற்றும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பீர்கள்.வீடு கட்டும் எண்ணத்தில் இருப்பவர்கள் மட்டும் வீடு கட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த தகவல் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். வாஸ்து சாஸ்திரப்படி வீடு கட்ட வேண்டியது மிக முக்கியமான ஒன்று.வீட்டு வாசல்,பூஜை அறை,சமையலறை,படுக்கை அறை,கழிவறை போன்றவற்றை வாஸ்து சாஸ்திரப்படி கட்டினால் வாழ்வில் முன்னேற்றம்,குடும்ப ஒற்றுமை போன்ற நல்ல நிகழ்வுகள் நடக்கும்.வாஸ்துப்படி அமையாத வீட்டில் … Read more

அடேங்கப்பா! இரவில் தலை முடியை பின்னலிட்டு தூங்குவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா!!

Atengappa! Are there so many benefits of sleeping with braided hair at night!!

நம் அம்மா மற்றும் பாட்டியின் கூந்தலை விட இன்றைய இளம் வயது பெண்களின் கூந்தல் எலிவால் போன்று காட்சியளிக்கிறது.தலை முடியை விரித்து போடுவது தான் பேஷன் என்று இக்காலத்து பிள்ளைகள் நினைத்து கொள்கிறார்கள். இதனால் தலை முடி உதிர்வு அதிகளவு ஏற்படுகிறது.முடி வெடிப்பு,தலை முடியின் நிறம் மாறுதல் போன்றவை ஏற்படக் காரணமாகிறது.இப்பொழுது உள்ள குழந்தைகளுக்கு தலைக்கு எண்ணெய் வைப்பதை அலர்ஜியாக நினைக்கிறார்கள்.தலைக்கு எண்ணெய் வைத்தால் மட்டுமே கூந்தல் ஆரோக்கியம் மேம்படும். தலை முடி உதிர்வை கட்டுப்படுத்த கூந்தலுக்கு … Read more

இந்த இரண்டு பொருள் போதும்.. இடுப்பு வலி இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்!!

These two things are enough.. Hip pain disappears without knowing where it was!!

பெண்கள் பலரும் இடுப்பு வலியால் கடும் அவதியடைந்து வருகின்றனர்.அதிகம் வேலை செய்வதாலும்,வயது மூப்பின் காரணமாகவும் இந்த இடுப்பு வலி பாதிப்பு உண்டாகிறது.இதை சரி செய்ய உளுந்து மற்றும் ராகியில் கஞ்சி செய்து பருகி வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)கருப்பு உளுந்து பருப்பு – கால் கப் 2)ராகி – கால் கப் 3)ஏலக்காய் – இரண்டு 4)சுக்கு – ஒரு துண்டு 5)தேங்காய் துருவல் – 1/4 கப் 6)வெல்லம் – 1/4 கப் செய்முறை விளக்கம்:- … Read more

பைல்ஸ் இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுப் பட்டியல் இதோ!!

Here's a list of foods people with piles should eat and avoid!!

நீங்கள் அலட்சியம் செய்யலாம் உரிய நேரத்தில் சிகிச்சை பெற வேண்டிய நோய் பாதிப்புகளில் ஒன்று பைல்ஸ்(மூலம்).ஆசனவாய் பகுதியை சுற்றி வீக்கம் மற்றும் புண்கள் ஏற்பட்டு மிகுந்த வலி மற்றும் வேதனையை கொடுக்கும்.பைல்ஸ் பாதிப்பை அனுபவித்து வருபவர்களுக்கு மட்டுமே தெரியும். பிடித்த உணவுகளை சாப்பிட முடியாமல் நிம்மதியாக மலம் கழிக்க முடியாமல் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருபவர்கள் ஏராளம்.உணவு மற்றும் வாழ்க்கை முறை காலத்திற்கு ஏற்ப மாறி வருகிறது.பைல்ஸ் பாதிப்பில் இருந்து மீள நாம் நிச்சயம் உணவுமுறையில் அதிக … Read more

கவனிங்க.. இந்த ட்ரிக் தெரிந்தால் இனி பால் திரியாமல் கருப்பட்டி TEA போடலாம்!!

Watch out.. If you know this trick, you can put blackberry TEA without adding milk!!

நம் அனைவருக்கும் பிடித்த சுவையான பானம் தேநீர் தான்.பால்,காபியை விட தேநீருக்கு பலரும் அடிமையாக உள்ளனர்.தினமும் காலையில் ஒரு கப் சூடான டீ குடித்துவிட்டு அன்றைய நாளை தொடங்குபவர்கள் ஏராளம். ஆனால் நாம் குடிக்கும் தேநீர் ஆரோக்கியானதாக இருந்தால் இன்னும் நல்லது.பாலில் தேயிலை தூள்,சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும் தேநீரை தொடர்ந்து பருகி வந்தால் சுகர்,உடல் பருமன் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.எனவே ஆரோக்கியத்தை பாதிக்காத வகையில் தேநீர் செய்து பருகுங்கள். இதற்கு சிறந்த சாய்ஸ் கருப்பட்டி தேநீர் தான்.ஆனால் … Read more

விளையாட்டிலும் திறமை வேண்டிய நிலையில் அரசியலுக்கு எது முக்கியம்!!

விளையாட்டிலும் திறமை வேண்டிய நிலையில் அரசியலுக்கு எது முக்கியம்!!

கிரிக்கெட் துறையில் உள்ள அனைத்து பட்டியலிலும் முதன்மை இடம் வகிக்கக்கூடிய சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் 2025 இல் நடக்கவிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட்டு தொடரில் 30 லட்சத்திற்கு மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் இளம் ஆல் ரவுண்டர் மட்டுமில்லாமல் இவர் சிறந்த கிரிக்கெட் பிளேயரான சச்சினனுடைய மகன் ஆவார். இவரை ஐபிஎல் தொடரில் எந்த அணியிலும் வாங்காமல் இறுதிக்கட்ட வீரராக வைத்ததற்கு இவருடைய செயல்திறன் தான் காரணமாக இருந்துள்ளது. அர்ஜுன் டெண்டுல்கர் ஐந்து ஐபிஎல் போட்டிகளில் … Read more

மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தில் இடம்பெறாமல் போன பாடல்கள்!! ரசிகர்களிடையே வெற்றி பெற்ற அதிசயம்!!

Michael Madana Kamarajan's songs that were not featured in the movie!! A miracle that won among the fans!!

1990 ஆம் ஆண்டு சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் இத்திரைப்படம் வெளியானது.முழுநீள நகைச்சுவைத் திரைப்படமான இதில் கமல்ஹாசன் நான்கு வேடங்களில் (திருடன் மைக்கேல், தொழிலதிபர் மதனகோபால், சமையல்காரன் காமேஷ்வரன் மற்றும் தீயணைப்பு வீரர் ராஜு) நடித்திருப்பது இப்படத்தின் சிறப்பு ஆகும். இத்திரைப்படத்திற்கு இசை ஞானி இளையராஜா அவர்கள் இசையமைத்துள்ளார். திரைப்படத்தில் சுந்தரி நீயும், பேரு வச்சாலும், கதை கேளு மற்றும் ரம்பம்பம் போன்ற ஏராளமான பாடல்கள் ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. அதிலும், … Read more

நான் இன்றி உங்களால் தனியாக நடிக்க முடியாது எனக் கூறிய செந்தில்!! சாதித்து காட்டினாரா கவுண்டமணி!!

Senthil said you can't act alone without me!! Kaundamani did it!!

காமெடி என்று சொல்லும்பொழுது கவுண்டமணி செந்தில் இவர்களின் காம்போ தமிழ் சினிமா துறையில் ஓடாத சில படங்களை கூட ஓட வைத்தது. ரசிகர்களின் மனதில் இவர்கள் இருவரும் ஒட்டி பிறந்த இரட்டையர்கள் என்ற மனநிலையை தோன்றிய வண்ணம் எந்த படத்தில் பார்த்தாலும் இவர்கள் இணைந்தே காமெடி சீன்களில் நடித்து வந்தனர். இவர்களுடைய காம்போவில் கரகாட்டக்காரன், ஜென்டில்மேன் மற்றும் சின்ன கவுண்டர் என பல திரைப்படங்கள் இன்று வரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இப்படி இருக்கும் … Read more

வாங்கிய கடனுக்கு வட்டி கொடுக்க முடியாமல் குடும்பமே தற்கொலை செய்து கொள்ள இருந்தோம்!! மனம் திறக்கும் முரசொலி மாறன்!!

The family was about to commit suicide because they could not pay the interest on the loan. Heart-opening ringtone Maran!!

முரசொலி பத்திரிக்கையானது தொடர்ந்து நஷ்டத்தில் சென்ற நிலையில், மொத்த சொத்தையும் இழந்து தங்கி இருந்த வீட்டையும் கடனில் விட்டு மொத்த குடும்பமும் தற்கொலை செய்து கொள்ள இருந்த நிலையில் எம்ஜிஆர் அவர்களே எங்களை காப்பாற்றினார் என்று முரசொலி மாறன் அவர்கள் தெரிவித்து இருந்தார். அதாவது, முரசொலி பத்திரிக்கை மட்டும் நஷ்டத்தில் செல்லாமல் அப்பொழுது இவரின் குடும்பத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களும் தோல்வி அடைந்துள்ளன. இதனால் தங்களுடைய சொத்துக்களை இழந்து தங்கி இருந்த வீட்டினையும் இழந்து தற்கொலை செய்து … Read more