டாப்செடோ சிறுகடன் திட்டம்!! பெண்கள் இனி முதலாளிகளாக மாற மத்திய அரசின் புதிய திட்டம்!!
தமிழக அரசின் டாப்செட்கோ அமைப்பு பிற்படுத்தப்பட்டோருக்கான திட்டங்களை வழங்கி வருகிறது. இதில் அதிகபட்சமாக 15 லட்ச ரூபாயை மகளிருக்கு கடனாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் டாப்செடோ சிறுகடன் திட்டத்தினை மகளிர் சம்ரிதி யோஜனா திட்டம் என்றும் கூறலாம். மகளிர் சம்ரிதி யோஜனா திட்டம் :- ✓ மகளிர் சுய உதவி குழுக்கள் போன்று இத்திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழுவில் உறுப்பினர்களாக உள்ள மகளிருக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. ✓ ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் … Read more