டாப்செடோ சிறுகடன் திட்டம்!! பெண்கள் இனி முதலாளிகளாக மாற மத்திய அரசின் புதிய திட்டம்!!

Tapceto Small Loan Scheme!! Central government's new scheme for women to become employers!!

தமிழக அரசின் டாப்செட்கோ அமைப்பு பிற்படுத்தப்பட்டோருக்கான திட்டங்களை வழங்கி வருகிறது. இதில் அதிகபட்சமாக 15 லட்ச ரூபாயை மகளிருக்கு கடனாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் டாப்செடோ சிறுகடன் திட்டத்தினை மகளிர் சம்ரிதி யோஜனா திட்டம் என்றும் கூறலாம். மகளிர் சம்ரிதி யோஜனா திட்டம் :- ✓ மகளிர் சுய உதவி குழுக்கள் போன்று இத்திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழுவில் உறுப்பினர்களாக உள்ள மகளிருக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. ✓ ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் … Read more

செல்போன் வேண்டாம் என்று நம்மால் கூற முடியுமா!! அப்படி கூறும் திரை பிரபலங்கள்!!

Can we say no to cell phones!! Screen celebrities who say that!!

இன்றைய நவீன காலத்தில் உலகில் பெரும்பாலான மக்கள் முதல் சிறு குழந்தைகள் வரையில் அனைவரிடத்திலும் இந்த செல்போன் ஆனது தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டி உள்ளது. மக்களின் வசதிக்கேற்றவாறு இந்த செல்போன்களின் விலைகளில் மாற்றம் ஏற்படலாமே தவிர செல் போன் வைத்திருப்பதில் எந்தவித மாற்றமும் இன்றி அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு உலகம் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கையில் பிரபலமான திரை துறை நட்சத்திரங்கள் சிலர் செல்போன் பயன்படுத்துதலை தன் வாழ்வில் இருந்து முற்றிலுமாக துறந்துள்ளனர் என்று … Read more

பழைய பேப்பரை எடைக்கு போடும் முறை!! மத்திய அரசுக்கு 2,364 கோடி லாபம்!!

Method of weighing old paper!! 2,364 crore profit for central government!!

ஒவ்வொரு ஆண்டும் நம் வீட்டில் உள்ள பழைய புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்களை எடைக்கு போடுவதன் மூலம் நமக்கு சிறிது அளவு பணம் கிடைக்கும். இதனையே மத்திய அரசு செயல்படுத்தி 2,364 கோடி ரூபாய் பணம் ஈட்டியுள்ளது. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது :- சிறப்பு பிரச்சாரம் 4.0 வின் கீழ் இந்தியாவின் மிகப்பெரிய தூய்மை இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்ட பேப்பர்கள் மற்றும் மற்ற கழிவுகளை … Read more

Gmail பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு!!எழுத்துக்கள் எண்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும்!!

Important notice for Gmail users!!Only letters and numbers are recognized!!

ஆண்ட்ராய்டு போன் வைத்திருக்கும் அனைவருக்கும் அவர்களுடைய பெயரில் தனித்தனியாக மெயில் ஐடி உருவாக்கப்பட்டிருக்கும். இந்த மெயில் ஐடி இல்லாதவர்கள் குறைந்த சிலரே. ஜிமெயில் அக்கவுண்ட் சேவையை கூகுள் (Google) நிறுவனம் இலவமாக வழங்கி வருகிறது. ஆவணப்பூர்வமான உரையாடல்கள் மற்றும் செய்திகள் பகிர்வுகள் ஜிமெயில் மூலமே நடக்கின்றன. வாட்ஸ்அப், மெசேஜ் போன்ற கம்யூனிகேஷன் ஆப்கள் இருந்தாலும், ஜிமெயில் அக்கவுண்ட் யாராலும் தவிர்க்க முடியாத ஒன்றாகவே விளங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது. இப்படி உள்ள ஜிமெயில் முகவரி ஆனது அனைவருக்கும் ஒன்று … Read more

நிதி நெருக்கடியால் ஏற்படும் மனஸ்தாபம்!! சரிந்து வரும் லைக்கா ப்ரொடெக்ஷன் நிறுவனம்!!

Depression caused by financial crisis!! Collapsing Leica Protection Company!!

லைக்கா ப்ரொடக்ஷன் நிறுவனமானது சினிமா துறையில் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. இந்நிறுவனம் பெரிய பெரிய நடிகர்களை கொண்டு மிகப் பெரிய வெற்றி படங்களை தயாரித்து உள்ளது. ஆனால் தற்பொழுது சில காலங்களாகவே பெரிய பெரிய நடிகர்களுடன் நட்பை முறிக்கும் அளவு இவர்களது செயல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. நடிகர் அஜித் உடனான லைக்கா நிறுவனத்தின் நட்பு முறிவுக்கான காரணம் :- லைக்கா நிறுவனம் தற்போது அஜித்தின் விடா முயற்சி படத்தை தயாரித்து வருகிறார்கள். இந்த … Read more

ஏர் இந்தியாவின் முக்கிய அறிவிப்பு!! புதிதாக மேற்கொள்ளப்படும் உணவு கட்டுப்பாடு!!

Important Announcement of Air India!! New food control!!

டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் உணவு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் சிக்கியுள்ளதால், விமானங்களில் பரிமாறப்படும் உணவுகளில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளனர். ஏர் இந்தியா விமானத்தில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு என ஹலால் உணவுகள் தனித்தனியே வழங்கப்பட்ட வந்த நிலையில், அதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் இனி இது போன்று இந்து மற்றும் முஸ்லிம்களுக்கு என ஹலால் உணவுகள் வழங்கப்பட மாட்டாது என ஏர் இந்தியா நிறுவனத்தின் உரிமமான டாடா குழுமம் தெரிவித்துள்ளது. மேலும் குறிப்பாக, இந்த ஆண்டுஜூன் … Read more

படத்திற்காக கேட்டுப் போன உணவை சாப்பிட்ட சரத்குமார்!! நெகிழ்ச்சியுடன் தெரிவித்த இயக்குனர்!!

Sarathkumar ate the food requested for the film!! The director said with excitement!!

நடிகர் சரத்குமார் அவர்கள் சினிமா துறையில் தன்னுடைய தொடக்க காலத்தில் பெரிதளவு வெற்றியை சந்திக்காத ஒருவராவார். இவருக்கு மேக்கப் மேன் மூலமாக விஜயகாந்தினுடைய அறிமுகம் கிடைக்கவே அதன் மூலம் இவருக்கு பட வாய்ப்புகள் வந்துள்ளன. ஹாலிவுட்டில் பிரபலமான நடிகர் சரத்குமார் அவர்கள் பெரும்பாலும் வில்லனாகவே நடித்து வந்துள்ளார். அப்பொழுது தமிழ் சினிமாவிலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவே, இவர் நடித்த படம் தான் சூரியன். இப்படத்தை தொடர்ந்து இவர் தமிழ் சினிமா துறையில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துள்ளார். மேலும் … Read more

தலைமை ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் டெட் தேர்வு மூலமா அல்லது பணி மூப்பு மூலமா!! விளக்குகிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்!!

Head teacher post by teacher dead test or by seniority!! Minister Anbil Mahesh explains!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த சூர்யா பொறியியல் கல்லூரியில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் இலவச கல்வி மற்றும் ஆசிரியர் பாதுகாப்பு என்ற தலைப்பில் மாநாடு சங்கத்தின் மாநில தலைவர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.இதில் பள்ளிக்கல்வி அமைச்சரான அன்பில் மகேஷ் அவர்கள் மற்றும் வனத்துறை அமைச்சர் பொன்முடி அவர்களும் கலந்து கொண்டனர். மேலும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அன்பில் மகேஷ் அவர்கள் கடந்த 10 ஆண்டுகளில் சீர்குலைக்கப்பட்ட பள்ளிக்கல்வித்துறை தவறுகளை சரி செய்வதற்கே … Read more

முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு TMB வங்கி வேலைவாய்ப்பு!! மொத்தம் 170 காலிப்பணியிடங்கள்!!

TMB Bank Jobs for Post Graduation!! Total 170 Vacancies!!

நம் தமிழகத்தின் தென் மாவட்டமான தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியானது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதன்படி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள சீனியர் எக்ஸிகியூட்டிவ் சர்வீஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியிடப்பட்டிருக்கிறது.பணி குறித்த விரிவான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: வங்கி வேலை நிறுவனம்: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பணியின் பெயர்: *சீனியர் எக்ஸிகியூட்டிவ் சர்வீஸ் காலிப்பணியிடங்கள்: சிறப்பு அதிகாரி பணிக்கென மொத்தம் … Read more

சிம்புவின் மீது பொறாமைப்படும் நடிகர்கள்!! மணிரத்தினத்தின் செல்லப்பிள்ளை!!

Actors jealous of Simbu!! Mani Ratnam's pet!!

தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனராக விளங்குபவர் மணிரத்தினம் அவர்கள். தன்னுடைய படங்கள் அனைத்தும் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் வண்ணம் ஒவ்வொரு படத்தினையும் இவர் செதுக்கியிருப்பார் என்று கூறலாம். இவர் பல நடிகர்களை வைத்து படம் எடுத்த பொழுதிலும், பெரும்பாலான கதைகளை இவர் எழுதும் பொழுது தன்னுடைய மனதில் சிம்புவையே நினைத்து எழுதுவாராம். தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் இருந்தாலும் இவருடைய கதைகளும் சற்றே மாறுபட்ட படைப்புகளை தமிழ் சினிமாவிற்கு வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. … Read more