முதல்வரே நாளை மக்களிடம் நேரில் பெற்றுக் கொள்கிறார்!

The first one is getting people in person tomorrow!

முதல்வரே நாளை மக்களிடம் நேரில்  பெற்றுக் கொள்கிறார்! கடந்த நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நேரடியாக மக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை வாங்கினார். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் மனுக்கள் பெறப்பட்டு, திமுக ஆட்சி அமைந்தவுடன், 100 நாட்களில் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பிறகு, பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது துறை … Read more

புதுவையில் 16 ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!

First schools open on the 16th in Puduvai! Chief Minister's announcement!

புதுவையில் 16 ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! கடந்த 2020 ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதி முதல், நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்துஅணைத்து மாநிலங்களிலும், அதே போல் புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதற்கிடையில் புதுவையில் இரண்டாவது அலையில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊரடங்கு … Read more

தூங்கிய 2 வயது குழந்தையை கடித்த நாய்கள்! பதறிய பெற்றோர்!

Dogs that bit a sleeping 2 year old baby! Relaxing parents!

தூங்கிய 2 வயது குழந்தையை கடித்த நாய்கள்! பதறிய பெற்றோர்! தார்வார் அருகே நாவலூர் ரயில் நிலையம் அருகே நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலையில் அந்த விவசாய நிலங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான தொழிலாளர்கள் அங்கேயே தங்கி இருந்து விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். விவசாய கூலி வேலையில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்கள் அந்த ரயில் நிலையம் அருகே குடிசை அமைத்து தங்கியுள்ளனர். அந்த விவசாய நிலத்தில் ராய்ச்சூர் மாவட்டம் லிங்சுகூர் பகுதியைச் … Read more

டெல்லியில் பறிமுதல் செய்யப்பட்ட 354 கிலோ தடை செய்யப்பட்ட பொருள்! இதன் மதிப்பு இவ்வளவா?

350 kg of banned material confiscated in Delhi! Is it worth it?

டெல்லியில் பறிமுதல் செய்யப்பட்ட 354 கிலோ தடை செய்யப்பட்ட பொருள்! இதன் மதிப்பு இவ்வளவா? இது குறித்து சிறப்பு போலீஸ் பிரிவு தலைவர் நீரஜ் தாக்கூர் இவ்வாறு கூறினார். போதை மருந்து கடத்தல் தமிழகத்தில் நீண்ட காலமாக நடந்து வருகிறது. இந்த போதை மருந்துகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்துள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. மறைக்கப்பட்ட கொள்கலன்கள் வழியாக மும்பையில் இருந்து டெல்லிக்கு, கடல்வழியாக அவைகள் கொண்டுவரப்பட்டதாகவும், மருந்துகள், அது சம்பந்தமான பொருட்கள் பஞ்சாபிற்கு  வழங்கப்பட இருந்ததாகவும் தெரிகிறது. … Read more

செவ்வாய் கிரகத்தின் புதிய புகைப்படங்கள்! சீனாவின் ஜூராங் ரோவர்!

New photos of Mars! China's Jurong Rover!

செவ்வாய் கிரகத்தின் புதிய புகைப்படங்கள்! சீனாவின் ஜூராங் ரோவர்! உலகளவில் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்திவரும் வல்லரசு நாடுகள் விண்வெளியிலும், தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட நீண்ட காலமாக முயற்சித்து வருகின்றது. நிலவை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த நாடுகள் தற்போது செவ்வாய் கிரகத்தின் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் விண்வெளி ஆராய்ச்சிக்காக பல கோடிகளை செலவிட்டு குறிப்பிடத்தக்க சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளனர். சந்திராயன் விண்கலம் மூலம் நிலவில் நீர் இருந்ததற்கான … Read more

சர்க்கரை என இதை சாப்பிட்ட குழந்தையின் பரிதாப நிலை! பெற்றோர் பரிதவிப்பு!

The plight of the child who ate this as sugar! Parental consolation!

சர்க்கரை என இதை சாப்பிட்ட குழந்தையின் பரிதாப நிலை! பெற்றோர் பரிதவிப்பு! பெற்றோர் என்ன தான் குழந்தைகளை பார்த்துக் கொண்டிருந்தாலும், அவர்களின் சுட்டி தனத்தினால் நாளுக்குநாள், அவர்களின் விளையாட்டுக்கள் அதிகரித்து வரும் வண்ணமே உள்ளது. வீட்டில் பெரியவர்கள் இருக்கும் பட்சத்தில் அவர்கள் குழந்தைகளை பார்த்துக்கொள்வார்கள். இல்லாத பட்சத்தில் இப்படி ஏதேனும் பிள்ளைகள் செய்து விடுகிறார்கள். அதனால் பாதிப்பு என்னவோ அவர்களுக்கு தான் என்றாலும், பெற்றோர்களின் மனது எவ்வளவு பரிதவிக்கிறது. தென்காசி மாவட்டத்தில், செங்கோட்டை மேலூர் கேசி ரோடு … Read more

அதிபர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து ஓமன் அரசு கண்டனம்!

Oman government condemns assassination of President

அதிபர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து ஓமன் அரசு கண்டனம்! கரீபியன் கடல் பகுதியில், உள்ள தீவு நாடான ஹைதியில், கடந்த 6 ம் தேதி அந்த அதிபரின்  வீட்டினுள் நுழைந்த ஒரு அடையாளம் தெரியாத கும்பலினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிபர் கொல்லப்பட்டது தொடர்பாக, அந்நாட்டின் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் முதற்கட்ட விசாரணையின் போது, பல்வேறு நாட்டவர்கள் இதன் பின்னணியில் இருப்பது தெரியவந்தது. … Read more

தூங்கிய பெண்ணை இழுத்து சென்று கொன்ற கரடி! தேடுதல் வேட்டை!

The bear that dragged the sleeping woman away and killed her! Search Hunt!

தூங்கிய பெண்ணை இழுத்து சென்று கொன்ற கரடி! தேடுதல் வேட்டை! டெடி பியர் என்றால் பெண்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் ஒரு பொம்மை ஆகும். எப்போதும் அதனுடனேயே இருப்பார்கள் சில பேர். தற்போது எல்லார் வீட்டிலும் அந்த பொம்மை இல்லாமல் இருப்பதில்லை. குட்டி குழந்தைகள் முதல் பெரிய பெண்கள் வரை அனைவரையும் அப்படி மயக்கி வைத்துள்ளது. ஆனால், நாம் டெடி பியர் என்று சொல்லப்படும் கரடி ஒரு பெண்ணை கடித்து குதறி உள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை … Read more

வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு 50 இலட்சம்! அரசு அதிரடி!

50 lakhs for a soldier who died a heroic death! Government Action!

வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு 50 இலட்சம்! அரசு அதிரடி! ராணுவ வீரர்களின் பங்கெடுப்பு நம்மால் ஈடு கொடுக்க முடியாதது. அவர்கள் வெயில் மற்றும் மழையிலும், தொடர்ந்து நமக்காக நாட்டு எல்லையில், போராடி வருகின்றனர். மேலும் அவர்கள் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து நாட்டுக்காக உயிர் தியாகம் செய்யவும் எப்போதும் தயாராகவே இருக்கின்றனர். ஜம்மு-காஷ்மீர் ராஜவுரி மாவட்டத்தில், சுந்தர் பானி பகுதியில் நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கிச் சண்டையில், இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும்  பயங்கரவாதிகள் … Read more

லைக் & ஷேர் செய்வதினால் சம்பாதிக்கலாம்! நூதன மோசடி!

Earn by Liking & Sharing! Innovative fraud!

லைக் & ஷேர் செய்வதினால் சம்பாதிக்கலாம்! நூதன மோசடி! ஒருவரை நட்பு ரீதியாக ஏமாற்றலாம் என்றால், எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம். அதற்காக இப்படி ஒரு தில்லுமுல்லு வேலையை மூன்று பேர் சென்ற சேர்ந்த கும்பல் ஒன்று சேர்ந்து செய்துள்ளது. சென்னையை அடுத்த மாதவரம் பகுதியில், தணிகாச்சலம் நகரைச் சேர்ந்தவர் தினேஷ். 28 வயதான இவர் திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அதே இடத்தை சேர்ந்த சையது பக்ரூதீன் 36 வயது, மீரான் … Read more