தாக்குதலுக்கு காரணம் இந்திய உளவு துறையே – பாகிஸ்தான்!

Indian spy agency responsible for attack - Pakistan!

தாக்குதலுக்கு காரணம் இந்திய உளவு துறையே  – பாகிஸ்தான்! ஐநா அமைப்பால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் தற்போது சுதந்திரமாக உலவி வருவதாக தகவல்கள் கூறப்பட்டு உள்ளது. பாகிஸ்தானின் லாகூர் பகுதியில், ஹபீஸ் சயித் வீடு அமைந்துள்ளது. இது மிக பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. இந்த இல்லத்தில் கடந்த மாதம் 23ஆம் தேதி வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 3 பேர் பலியாகினர். மேலும் 24 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக அங்குள்ள கார் … Read more

நாடளுமன்றத்தில் கட்டாயம் செய்வோம்! விவசாயிகள் அதிரடி!

Let's force it in parliament! Farmers Action!

நாடளுமன்றத்தில் கட்டாயம் செய்வோம்! விவசாயிகள் அதிரடி! நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர், மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் என மூன்று கூட்டத்தொடர்கள் நடைபெறுவது இயல்பான ஒன்றாகும். இந்த வருடம் கொரோனாவின் இரண்டாவது அலையின் காரணமாக இந்த ஆண்டு பட்ஜெட் தொடரில் பாதிப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் வரும் 19ஆம் தேதி தொடங்கி 19 நாட்கள் நடைபெறும் என அதிகாரபூர்வமான தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத் தொடரின் மூலம் எதிர்க்கட்சிகள் … Read more

கோவில்கள், வழிபாட்டு தளங்கள் திறந்ததால் மக்கள் மகிழ்ச்சி!

People happy as temples and places of worship open!

கோவில்கள், வழிபாட்டு தளங்கள் திறந்ததால் மக்கள் மகிழ்ச்சி! தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலையின் காரணமாக கடந்த எழுபது நாட்களாக கோவில்கள் அனைத்தும், மத வழிபாட்டு தலங்கள் அனைத்தும், மூடப்பட்டு இருந்தது. எனவே பக்தர்கள் அனைவரும் மிகுந்த வருத்தத்தில் வீட்டிலேயே கடவுள்களை கும்பிட்டு வந்தனர். இந்நிலையில் இன்று முதல் தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனால் அனைத்து மாவட்டங்களிலும் சில தளர்வுகள் செயல் படுத்தப்பட்டுள்ளன. அதில் கோவில்களும் ஒன்று கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் உள்பட அனைத்து … Read more

பாம்பை கழுத்தில் சுற்றிய முதியவர்! அதிர்ச்சி அடைந்த ஊர் மக்கள்!

The old man around the snake's neck! Shocked villagers!

பாம்பை கழுத்தில் சுற்றிய முதியவர்! அதிர்ச்சி அடைந்த ஊர் மக்கள்! பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது பழமொழி. அதேபோல சில பேருக்கு பாம்பை பார்த்தாலே பயம் வந்துவிடும். சில பேர் பயத்தின் காரணமாக அதை அடித்தும் கொன்று விடுகின்றனர். அப்படி இருக்கையில், பெலகாவி அருகே ஹர்கங்கா கிராமத்தில்  ஒரு முதியவர் வாழ்ந்து வருகிறார். அவர் வீட்டிற்குள் நேற்று காலை ஒரு நாகப் பாம்பு புகுந்தது. ஆனால் பாம்பை கண்டு அஞ்சாத அந்த முதியவர் பாம்பை தன் … Read more

தடுப்பூசி செலுத்தியதால் இறந்த மென்பொறியாளர்! மதுரையில் நடந்த பரிதாபம்!

Programmer who died after being vaccinated! What a pity that happened in Madurai!

தடுப்பூசி செலுத்தியதால் இறந்த மென்பொறியாளர்! மதுரையில் நடந்த பரிதாபம்! தடுப்பூசியின் பயம் நாளுக்கு நாள் மக்களுக்கு இருந்து கொண்டே வந்தது. இதனை அடுத்து அரசுகள் கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க தடுப்பூசி ஒன்றே சிறந்த வழி என்று தெரிவித்தது. அறிவியல் அறிஞர்களும் இதையே கூறிக் கொண்டு வந்த நிலையில் இதைப் பற்றிய தவறான செய்திகளும் ஒரு பக்கம் பரவியபடி இருந்தது. நடிகர் விவேக் கூட தடுப்பூசியினால் தடுப்பூசியினால் தான் என்று பலர் கருதிய நிலையில் கொரோனாவை தொடர்ந்து … Read more

சீல் வைக்கப்பட்ட 22 ஆவின் விற்பனை நிலையங்கள்!

22 sealed spirit outlets in Chennai!

சீல் வைக்கப்பட்ட 22 ஆவின் விற்பனை நிலையங்கள்! நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் புதிய ஆட்சி அமைக்கப்பட்டது. புதிய முதல்வர் பொறுப்பேற்றதும் ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் வீதம் குறைத்து ஏழை மக்களுக்கு உதவிகரமாக குறைத்து விற்க வேண்டும் என்றும் கூறினார். பால் என்பது அனைத்து வீட்டிலும் அத்தியாவசியமான பொருளாக மாறிவிட்டது. சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிக முக்கியமான தேவையாக உள்ளது. இந்த நிலையில் சேலம் ஆவின் பால் நிலையங்களில், … Read more

சுத்தியலால் தாக்கப்பட்ட வங்கி ஊழியர்! கணவனின் வெறிச்செயல்!

Bank employee beaten with a hammer! Husband's hysteria!

சுத்தியலால் தாக்கப்பட்ட வங்கி ஊழியர்! கணவனின் வெறிச்செயல்! தற்போதுள்ள சூழ்நிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒன்றா வீட்டில் அல்லது வெளியிடங்களில், பெண்கள் என்னதான் செய்வார்கள். எதற்கும் இல்லை என்று சொல்லக்கூடாது, அவர்கள் சொல்வதை எல்லாம் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி சொல்லும் போது பெண்கள் என்னதான் செய்ய முடியும். எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளமுடியுமா அவர்களும் ஒரு மனுஷ ஜென்மம் தானே? ஏதோ ஒரு முறையில் பெண்களை குற்றம் சொல்லிக் கொண்டிருப்பதே … Read more

கொரோனாவின் மூன்றாவது அலை உச்சம் பெறும் மாதங்கள்! மக்களே உஷார்!

Months of Corona's third wave peak! People beware!

கொரோனாவின் மூன்றாவது அலை உச்சம் பெறும் மாதங்கள்! மக்களே உஷார்! தற்போது கொரோனாவின் இரண்டாம் அலையின் பாதிப்பு காரணமாக பல்வேறு உயிரிழப்புகளும், தொழில் முதலீடு இழப்புகளும், பொருளாதார இழப்புகளும் அனைவரும் சந்திக்கும் பெரும் சவாலாக உள்ளது. ஒன்றரை மாதங்களாக ஊரடங்கு நடைபெற்று வந்த நிலையில், தற்போது சற்று நோய் தொற்றின் குறைவின் காரணமாக ஊரடங்கில், தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அது அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மக்கள் இன்னும் கட்டுப்பாடுகளை பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். ஏனெனில் தற்போது டெல்டா … Read more

பாலியல் புகாரால் தலைமறைவான பாபா! அதிரடி காட்டிய போலீசார்!

Baba hidden in sexual harassment complaint! Police in action!

பாலியல் புகாரால் தலைமறைவான பாபா! அதிரடி காட்டிய போலீசார்! பாபா என்ற பெயர் வைத்தாலே அப்படித்தான் இருப்பார்கள் போல. பாபா என்ற பெயரில் தான் பல போலி சாமியார்கள் போலிசாரிடம் சிக்கியுள்ளனர். அவர்கள் குறிப்பாக ஏதோ ஒரு இடத்தில் ஆஸ்ரமத்தை ஆரம்பித்து நான் பாபா என்றும் எனக்கு கடவுளின் அருள் பரிபூரணமாக இருக்கிறது. வாருங்கள் உங்களுக்கு மருந்து தருகிறேன் என்று கூறினால், போதும் நமது மக்களும் அவர்களிடம் படையெடுத்து செல்கின்றனர். அப்படி பீகார் மாநிலத்தில் மிதாபூரில், உள்ள … Read more

தோற்றதால் கதறி அழுத சிறுமி! அதற்காக நிதி வழங்கிய மக்கள்!

Little girl to cry because of the loss! The people who funded it!

தோற்றதால் கதறி அழுத சிறுமி! அதற்காக நிதி வழங்கிய மக்கள்! வீட்டில் எல்லாம் குழந்தைகள் அழுதால் நான்கு அடி தான் வைப்போம். ஆனால் புதிதாக ஒரு குழந்தை கதறி அழுதது அதற்காக சேர்ந்த நிதி 29 லட்சமாம். கால்பந்து ஆட்டத்திற்கு சென்றபோது அங்கே ஜெர்மன் தோற்றதாக ஒரு சிறுமி தேம்பி அழுதுள்ளார். அப்போது அங்கிருந்த மைதான திரைகளில் கூட இது காட்டப்பட்டது. கடந்த 29ஆம் தேதி முன்னாள் சாம்பியன் ஜெர்மனி அணியுடன் இங்கிலாந்து அணி யூரோ கோப்பை … Read more