மக்களால் பாராட்டப்பட்ட வர்ணனையாளர்! ஆனால் அவரின் கருத்தினால் வசை பாடிய ரசிகர்கள்!

Commentary appreciated by the people! But the fans who sang insults by his opinion!

மக்களால் பாராட்டப்பட்ட வர்ணனையாளர்! ஆனால் அவரின் கருத்தினால் வசை பாடிய ரசிகர்கள்! பொதுவாக கிரிக்கெட் என்றாலே நாம் அனைவருக்கும் மிகவும் ரசித்துப் பார்க்கும் ஒரு விளையாட்டு நிகழ்ச்சியாகும். அதில் சில விளையாட்டு வீரர்களின் விளையாட்டு பலருக்கு பிடித்துப்போய் அவரை மிகவும் பாராட்டுவார்கள். அதுவும் கிரிக்கெட் பிடிக்காத இளவட்டங்களை இருக்க முடியாது என்று தான் கூற வேண்டும். பேட் வாங்க முடியாவிட்டாலும் கூட தென்னை மட்டையை பயன்படுத்தி கிரிக்கெட் விளையாடும் பழக்கம் பலரிடம் இருந்தது. கிரிக்கெட் பிடிக்காமல் இருக்கும் … Read more

அமேசான், கூகுளினால் இவை எல்லாம் செய்வது நாட்டிற்கு அச்சுறுத்தல் – ரிசர்வ் வங்கி!

Amazon, Google doing all this is a threat to the country - Reserve Bank!

அமேசான், கூகுளினால் இவை எல்லாம் செய்வது நாட்டிற்கு அச்சுறுத்தல் – ரிசர்வ் வங்கி! நிதி கொள்கையின் காரணமாக நிலைத்தன்மை குறித்த அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது. அதில் இவ்வாறு கூறப்பட்டு உள்ளது. சில்லறை வணிகத்தின் மூலம் பண பரிமாற்றம் மேற்கொள்வதற்கான சேவையை, தொழில்நுட்ப நிறுவனங்கள் வழங்குவது, பாரம்பரிய வங்கிச் சேவைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் நிதி சந்தையில் ஆதிக்கம் செலுத்த இது வழிகோலும் . தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படும் விதம் கவலை அளிக்கக் … Read more

உலகமே தற்போது இந்த நிலையில்தான் உள்ளது! உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை!

The world is in this state right now! World Health Organization Warning!

உலகமே தற்போது இந்த நிலையில்தான் உள்ளது! உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை! கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து சீனாவின் மூலம் வெளிவந்த கொரோனா வைரஸ் நோய்த் தொற்றானது உலகம் முழுவதிலும் பரவி நாட்டு மக்கள் அனைவரையும், உலக மக்கள் அனைவரையும் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது.  இதனை எதிர்கொள்ள மருத்துவர்களும், மருத்துவ உலகமும் தொடர்ந்து தடுப்பூசிகளை கண்டுபிடித்த நிலையில் கொரோனவைரஸ் தொடர்ந்து மாற்றத்திற்கு உள்ளாகிறது. இந்த உருமாற்றம் அடைந்த கொரோனா மற்றும் அதன் தீவிரத்தை கணிக்க முடியாத … Read more

நடிகர் சூர்யா நடத்தும் இவர்களுக்கான முகாம்! திட்டமிட்டு உள்ளார்!

Camp for them conducted by actor Surya! Planned!

நடிகர் சூர்யா நடத்தும் இவர்களுக்கான முகாம்! திட்டமிட்டு உள்ளார்! தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை தாக்கத்தின் காரணமாக உலகத்தின் பல்வேறு மூலைகளிலும், அனைத்து மக்களையும் கொரோனா வைரஸ் பாதிப்பு அடைய வைத்துள்ளது. இதனை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி திட்டத்தை அவசரகால மற்றும்  போர்க்கால அடிப்படையாக நாட்டில் பயன்படுத்துகின்றன. அனைவருக்கும் தடுப்பூசிகளை போட அறிவுறுத்தி வருகிறது. இதில் ஐந்து கம்பெனிகளின் தடுப்பூசிகள் பயன்படுத்தப் படுகிறது. கொவேக்சின்,  கோவிட் ஷீல்டு,ரெம்டிசிவர், ஸ்புட்னிக் மற்றும் ஜான்சன் & ஜான்சன் … Read more

நண்பரின் காதை கடித்த நண்பனின் வெறிச்செயல்! அதிர்ந்த ஊர்மக்கள்!

The hysteria of a friend biting a friend's ear! Shocked pigs!

நண்பரின் காதை கடித்த நண்பனின் வெறிச்செயல்! அதிர்ந்த ஊர்மக்கள்! நண்பர்களுக்கு சிலர் எடுத்துக்கட்டாக வாழ்ந்து வருகின்றனர். என்னதான் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டாலும் மற்றவர்களிடம் நண்பனை விட்டு கொடுக்காதவர்களைதான் பார்த்து இருப்போம். ஆனால் இந்த நண்பர்களோ அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையின் தீவிரத்தின் காரணமாக என்ன செய்து உள்ளார்கள் பாருங்கள். மயிலாடுதுறை மாவட்டத்தில், குத்தாலம் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். 42 வயதான இவரும் அதே ஊரைச் சேர்ந்த சந்துரு என்ற ஞானஸ்கந்தனும் 40 வயதுடைய … Read more

பார்சல்களில் வந்த சிலந்திகள்! அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்!

Spiders in parcels! Shocked officers!

பார்சல்களில் வந்த சிலந்திகள்! அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்! இந்த செய்தியை பார்க்கும் போது இதெல்லாம் கூடவா செய்வார்கள், கடத்துவார்கள் என்று உங்களுக்கு தோன்றும். ஆனால் இதையெல்லாம் கடத்துகிறார்கள். முதுகெலும்பு இல்லாத உயிரினங்களை கடத்தி அதன் மூலம் சிலர் லாபம் பார்க்கின்றனர். அவர்களையெல்லாம் நாம் என்னவென்று கூறுவது. அவைகளை தேசவிரோதிகள் என்று தானே கூற வேண்டும். வாருங்கள் இந்த செய்தியை பற்றி பார்க்கலாம். சென்னையில் மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் பார்சலில் முதுகெலும்பில்லாத உயிரினங்கள் பல கடத்தப்படுவதாக சுங்கத்துறை … Read more

ஐ.ஐ.டி வளாகத்தில் முழுவதும் எரிந்த நிலையில் ஆண் பிணம்! மாணவர்கள் அதிர்ச்சி!

Male corpse burnt all over IIT campus! Students shocked!

ஐ.ஐ.டி வளாகத்தில் முழுவதும் எரிந்த நிலையில் ஆண் பிணம்! மாணவர்கள் அதிர்ச்சி! சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் மாணவர்கள் அடிக்கடி மரணிப்பது அனைவருக்கும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. ஏதோ ஒரு காரனத்திற்காக அங்கே இப்படி எதாவது ஒரு மரணம் நிகழ்கிறது. பெற்றோர் எவ்வளவு ஆசைகளுடனும், கனவுகளுடனும் அவர்களை சேர்த்திருப்பார்கள். அங்கே இடம் கிடைப்பதே கூட கடினம் என்று கூறும் நிலையில், அனுமதி பெற்ற மாணவர்கள் எதற்கு புத்தி இல்லாமல் இப்படி ஒரு காரியத்தை செய்கிறார்கள். ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள ஹாக்கி … Read more

பொம்மை என நினைத்து விளையாடிய குழந்தைகள்! பின் நடந்த அவலம்!

Kids who thought and played like a toy! What a shame!

பொம்மை என நினைத்து விளையாடிய குழந்தைகள்! பின் நடந்த அவலம்! குழந்தைகள் விளையாடும் விளையாட்டு பொருளில் இப்படி ஒரு விபரீதம் தேவையா? யாராக இருந்தாலும் ஒரு மனசாட்சி வேண்டாமா? இப்படி ஒரு காரியத்தை செய்து இருந்தால் அவர்கள் எப்படி ஒரு கல்நெஞ்சகாரர்களாக இருப்பார்கள். பாகிஸ்தான் நாட்டில் வடமேற்கே கைபர் துவா என்ற மாகாணத்தில், டேங்க் என்ற மாவட்டத்தில், மெஹ்சுத் கெரூனா என்ற பகுதியில் குழந்தைகள் தங்களது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கே ஒரு … Read more

வளர்ப்பு நாயை அடித்து கொடூரமாக கொன்ற சிறுவர்கள்! வைரலான ட்விட்டர் வீடியோ!

Boys who brutally beat a pet dog to death! Viral twitter video!

வளர்ப்பு நாயை அடித்து கொடூரமாக கொன்ற சிறுவர்கள்! வைரலான ட்விட்டர் வீடியோ! வாயில்லா ஜீவனான நாயை கட்டி இழுத்து வந்து அதை துடிக்க துடிக்க கட்டையால் அடித்துக் கொன்ற துயரமான சம்பவம் கேரளாவில் நடைபெற்றுள்ளது. இதற்கு காரணம் மூன்று சிறுவர்கள் என்று தெரியவந்துள்ளது. இவர்கள் மூன்று பேரும் 9 வயதுடைய லேபரர் வகையைச்  சேர்ந்த ஒரு வளர்ப்பு நாயை கயிறு கட்டி இழுத்துச் சென்று தலைகீழாக படகில் கட்டி வைத்து, இந்த கொடுமைகளை செய்துள்ளனர். மேலும் இதை … Read more

அந்தப் மாதிரி படத்தைப் பார்த்ததன் காரணமாக நடந்த விளைவு!

The effect of seeing that kind of picture!

அந்தப் மாதிரி படத்தைப் பார்த்ததன் காரணமாக நடந்த விளைவு! பெண்பிள்ளைகளின் மீது செய்யப்படும் பாலியல் வன்கொடுமைகள் பற்றி தினமும் ஒரு செய்தியாவது நாம் பார்க்கிறோம், கேட்டுக் கொண்டிருக்கிறோம். பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்லும் இடங்கள், பஸ் பயணங்கள், ரயில் பயணங்கள், என இதற்கு முற்றுப்புள்ளி இல்லாத அளவுக்கு பெரிதாகிக்கொண்டே போகிறது. அப்படி இருக்கையில் சிறு பிள்ளைகள் வைத்திருக்கும் வீடுகளில் அதுவும் பெண் பிள்ளைகள் வைத்திருக்கும் வீட்டில் மிக பத்திரமாக அவர்களை வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு நாளும் … Read more