மேலும் சில தளர்வுகள் உடன் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிப்பு!

Curfew extended until July 12 with some further relaxation

மேலும் சில தளர்வுகள் உடன் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிப்பு! கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கத்தினால் நோய் தோற்று அதிகரித்து அதனால் ஊரடங்கு அமல் படுத்தி கொண்டு வருகின்றன அரசுகள். தற்போது பாதிப்பு சற்று குறைந்த காரணத்தினால் சில மாவட்டங்களில் அதிக தளர்வுகளும் சில அதிக தொற்று  உள்ள மாவட்டங்களில் குறைவான தளர்வுகளுடனும் ஊரடங்கு அமல் படுத்தியது அரசு. இந்நிலையில் கடந்த ஐந்தாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். … Read more

வெளி நாட்டு பயணிகளிடம் பாலியல் அத்துமீறல்! கைது செய்த போலீசார் !

Sexual abuse of foreign travelers! Police arrested!

வெளி நாட்டு பயணிகளிடம் பாலியல் அத்துமீறல்! கைது செய்த போலீசார் ! நம் நாட்டில் மட்டும் தான் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றது என்று பார்த்தால் உலகம் முழுவதுமே அதே நிலை தான்.  உலகமே இந்த நிலைமையில் தான் ஓடிக்கொண்டிருக்கிறது போல. பெண்களுக்கு எங்குமே நிம்மதி கிடையாது. ஒரு பாதுகாப்பு தன்மை கிடையாது. இந்த நிலை எப்போது மாறும். கேரள மாநிலத்தில் சுற்றுலாவிற்கு வந்த வெளிநாட்டு பெண்களையும் விட்டு வைக்கவில்லை. கேரளாவில், திருவனந்தபுரம் அருகே உள்ள … Read more

பைக் ஓட்டினால் பணம் தருவதாக கூறினார்கள் அதனால் செய்தேன்!

They said they would pay for the bike so I did!

பைக் ஓட்டினால் பணம் தருவதாக கூறினார்கள் அதனால் செய்தேன்! சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வங்கி ஏ.டி.எம் மையங்களை குறிவைத்து கடந்த மாதம் 17 முதல் 19ஆம் தேதி வரை 1 கோடி வரையிலான பணம் திட்டம் போட்டு நூதன கொள்ளை சம்பவங்கள் நடந்தேறின. தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் எஸ்பிஐ ஏடிஎம் மையங்களை மட்டுமே குறிவைத்து இந்த கொள்ளை சம்பவங்கள் நடந்தேறின. மிக நுட்பமாக  நூதன முறையில் ஒரு கோடிக்கு மேல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. அதுவும் வங்கிக்கு … Read more

இரண்டு ஆண்டுகளாக கூட்டு பாலியல் பலாத்காரம்! போலீசாரின் மெத்தனம்!

Collective rape for two years! The complacency of the police!

இரண்டு ஆண்டுகளாக கூட்டு பாலியல் பலாத்காரம்! போலீசாரின் மெத்தனம்! தற்போதெல்லாம் பெண்பிள்ளைகள் இருந்தாலே வீட்டில் பயங்கர கண்டிப்புடன் இருக்கவேண்டிய அபாயகரமான சூழ்நிலையில் இருக்கிறோம். சிறு பிள்ளைகள் பக்கத்தில் இருக்கும் கடைக்குச் செல்ல கூட பெற்றோர் யோசிக்க வேண்டிய சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறோம். ஏனென்றால் நமது சமுதாயம் அப்படி சீரழிந்து இருக்கின்றது. சிறு பிள்ளைகள் கூட தனியாக வெளியே செல்ல முடியாத நிலை வளர்ந்து கொண்டே போகின்றது. இதற்கு டெக்னாலஜி ஒரு காரணம் என்றாலும் வீட்டில் உள்ளவர்கள் ஆண் … Read more

தேர்தலுக்குப் பிறகு உள்ள வழக்குகளை பதிவு செய்ய ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

CC orders action to register post-election cases

தேர்தலுக்குப் பிறகு உள்ள வழக்குகளை பதிவு செய்ய ஐகோர்ட் அதிரடி உத்தரவு! மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பாரதிய ஜனதா தலைவர்களுக்கும் இடையேயான ஏற்பட்டுள்ள கருத்து மோதல் நாட்டு மக்கள் அனைவரும் அறிந்த விஷயம். மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் இந்த மோதல் எரிமலையாக வெடித்து, இரு தரப்பிலும் இடையே பல சவால்களும் விடப்பட்ட நிலையில், தேர்தலில் திரினாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து அங்கு பல வகையில் வன்முறைகளும் ஏற்பட்டது. இது … Read more

எங்களது அரசியலில் இது மட்டுமே நிறைந்து இருக்கிறது! முதல்வருக்கு தர்மசங்கடமாக சொன்ன விஷயம்!

This is the only thing that pervades our politics! The thing that embarrassed the first one!

எங்களது அரசியலில் இது மட்டுமே நிறைந்து இருக்கிறது! முதல்வருக்கு தர்மசங்கடமாக சொன்ன விஷயம்! பல பேர் பல பதவிகளில் இருந்தாலும், அந்தந்தத் துறையில் நடக்கும் அநீதிகளை யாரும் வெளியில் சொல்வதில்லை. எப்படி இருந்தாலும் அட்ஜஸ் பண்ணிக் கொண்டு அதாவது சகித்துக் கொண்டு சென்று விடுவார்கள். சரி பண்ணிக்கொள்ளலாம் என்ற மனநிலையே எல்லோரிடமும் நிறைந்து இருக்கிறது. அப்படி இருக்கும்போது தற்போது, பீகார் மாநிலத்தின் சமூக நலத் துறை மந்திரியாக இருக்கும் மதன் சாஹ்னி இத்தகைய குற்றச்சாட்டை சொந்த அரசின் … Read more

பயிற்சியாளரின் அஜாக்கிரதையால் பரிதாபமாக உயிரிழந்த 7 வயது சிறுவன்!

7 year old boy dies tragically due to coach's negligence!

பயிற்சியாளரின் அஜாக்கிரதையால் பரிதாபமாக உயிரிழந்த 7 வயது சிறுவன்! குழந்தைகளுக்கு சில விளையாட்டுக்கள் பிடிக்கும், சில விளையாட்டுக்கள் பிடிக்காது. பெற்றோர்கள் நாம்தான் அவர்களுக்கு எது பிடிக்கும்? எது பிடிக்காது? என்று பார்த்து சேர்த்துவிட வேண்டும். அவர்களது எதிர்காலம் சிறப்படைய இதுவே ஒரு நல்ல வழியாக இருக்கும். அவர்களுக்கு விருப்பம் இல்லாமல் நாம் அதை செய்யும் போது, அதுவே அவர்களுக்கு பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தும். அவர்களின் எதிர்காலம் சிறக்க நாம் விருப்பப்பட்டால் அவர்களிடமும் அது சரியா என்று … Read more

திருமணம் செய்த பெண்ணை வெட்டிக் கொன்ற தந்தையின் வெறிச்செயல்!

The hysteria of the father who cut off the married woman!

திருமணம் செய்த பெண்ணை வெட்டிக் கொன்ற தந்தையின் வெறிச்செயல்! தற்போது என்னதான் காலமெல்லாம் மாறி விட்டது என்று பலர் நினைத்தாலும், சிலர் ஜாதி, மதம் என சிலவற்றில் ஊறிதான் உள்ளனர். அவர்களை போன்றோரை எப்படியும் திருத்த முடியாது. அப்படி ஒரு காரணத்தினால், ஒரு பெண்ணை தன் சொந்த தந்தையே வெட்டி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை வந்தது. தென்காசி மாவட்டத்தில், ஆலங்குளம் அருகே உள்ள தெற்கு காவலாகுறிச்சி பகுதியில், ஆர்.சி.சர்ச் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. 45 வயதான … Read more

காரில் கடத்தி வரப்பட்ட பொருள்! மருத்துவ மாணவி உட்பட 2 பேர் கைது!

Items smuggled in a car! 2 arrested including medical student

காரில் கடத்தி வரப்பட்ட பொருள்! மருத்துவ மாணவி உட்பட 2 பேர் கைது! தற்போதுள்ள வளரும் தலைமுறைகள் ஆன இளம் பிள்ளைகள் மிகுந்த சுயநலத்தோடு வாழ்ந்து வருகின்றனர். அதாவது மற்றவர்கள் எப்படி போனாலும் நமக்கு என்ன? நாம் நன்றாக இருந்தால் போதும், என்று நினைக்கும் அளவிற்கு மனசாட்சி இல்லாதவர்களாக இருக்கிறார்கள். மேலும் பணம் பார்க்க வேண்டும் என்று நினைத்து விட்டால் எப்படியும் சம்பாதிக்கலாம் என்றும் நினைக்கிறார்கள். அப்படி ஒரு நிகழ்வு மங்களூர் அருகே தற்போது நடந்துள்ளது. இந்த … Read more

எந்த நாடும் இதை செய்ய முடியாது! அனுமதிக்கவும் முடியாது – சீன அதிபர் ஜின்பிங்

No country can do this! Can't allow - Chinese President Jinping

எந்த நாடும் இதை செய்ய முடியாது! அனுமதிக்கவும் முடியாது – சீன அதிபர் ஜின்பிங்! சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தியானன்மென் சதுக்கத்தில் நடந்தது. இந்த விழாவை சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைவரும் அந்நாட்டு அதிபருமான ஜி ஜின்பிங் தொடங்கிவைத்தார். அந்த விழாவில் உரையாற்றிய ஜி ஜின்பிங் கூறியது இதுதான். தன்னம்பிக்கை காரணமாக சீன மக்கள் வலிமையானவர்களாக திகழ்கின்றனர். சீனாவை அடிமைப்படுத்தும் காலம் நிறைவு பெற்றுவிட்டது. எந்த நாட்டையும் நாம் அடிமைப்படுத்தியது கிடையாது … Read more