தங்கத்திற்காக கொலை!கூட்டாளிகள்  அதிரடி கைது!

Murder for gold! Allies arrested in action!

தங்கத்திற்காக கொலை!கூட்டாளிகள்  அதிரடி கைது! திருச்சியில் புத்தூர் மதுரை வீரன் சுவாமி கோவில் தெருவை சேர்த்தவர் மார்டீன் ஜெயராஜ் (42) வயதான இவர் கரூர் பைபாஸ் ரோட்டில் ஒரு பிரபலமான நகை கடையில் ஆறு வருடங்களாக கொள்முதல் பிரிவில் வேலை செய்து வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் இவர் குரோம்பேட்டையில் உள்ள ஒரு நகைக்கடையில் நகைகள் வாங்க வாடகை காரின் மூலம் சென்றார்.சென்னையில் அந்த நகைக்கடையில் மார்டீன் ஜெயராஜ் 1 கிலோ 598 … Read more

அண்ணா பல்கலை தேர்வு உறுதி! விரும்பினால் எழுதலாம்!

Make sure to choose Anna University! You can write if you want!

அண்ணா பல்கலை தேர்வு உறுதி! விரும்பினால் எழுதலாம்! சென்னையில் முதலமைச்சருடன் கலந்தாலோசித்த அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கடந்த வருடம் பிப்ரவரி 2020 ல் நடைப்பெற்ற தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது எனவும்,அதை கருத்தில் கொண்டு மீண்டும் மறு தேர்வுகள் நடத்த திட்டமிட்டுள்ளது எனவும் கூறினார். கடந்த வருடம் நடைப்பெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் இதில் பங்கேற்கலாம் என தெரிவித்தார்.தேர்விற்கான கட்டணத்தை மாணவர்கள் செலுத்த தேவையில்லை என்றும் தெரிவித்தார். மாணவர்கள் இரண்டில் எந்த தேர்வில் அதிக … Read more

நடிகை செய்த ட்வீட்! அரசு செய்யும் கொலை! கடுப்பான அரசு!

நடிகை செய்த ட்வீட்! அரசு செய்யும் கொலை! கடுப்பான அரசு!

நடிகை செய்த ட்வீட்! அரசு செய்யும் கொலை! கடுப்பான அரசு! தமிழ் திரையுலகினர் பலரும் முகநூல்,இன்ஸ்டாக்ராம் போன்ற ஆப்களில் தங்களது பொழுதைபோக்கவும், தங்களை பற்றிய தகவல்களை மக்களிடம் உடனுக்குடன் தெரிவிக்கவும் பயன்படுத்துகின்றனர்.அந்த வகையில் நடிகை ஒருவர் அரசை மிகவும் கண்டித்து ட்வீட் ஒன்றை வெளி இட்டுள்ளார். அந்த நடிகை தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.இவர் ஹிந்தி நடிகையான பிரியங்கா சோப்ராவின் கசின் தங்கையான மீரா சோப்ரா .இவர் தமிழில் எஸ்.ஜே.சூர்யாவுடன் அன்பே!ஆருயிரே! என்ற படத்தில் … Read more

பலியான கர்ப்பிணி மருத்துவர்! முதல்வர் வெளியிட்ட அறிக்கை!

Sacrificed pregnant doctor! Chief Minister's statement!

பலியான கர்ப்பிணி மருத்துவர்! முதல்வர் வெளியிட்ட அறிக்கை! கடந்த வருடம் 2019 ம் ஆண்டு பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டை விட தற்போது அதன் இரண்டாவது அலையில் தன் கோர தாக்கத்தை காட்டுகிறது. இந்த முறை வயதானவர்களையும், சிறு குழந்தைகளையும் மிகவும் பாதிக்கிறது. போர்கால அடிப்படையில் தற்போதைக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டாலும், இரண்டு டோஸ்கள் போடவேண்டும் என்றும் அறிவுறுதப்பட்டாலும், மருந்துகளின் பற்றாக்குறை காரணமாக அனைவரையும் மருந்துகள் சென்று சேர்வதில்லை. இதற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் கூட விதிவிலக்கல்ல என்பது … Read more

நடிகர் மன்சூர் அலிகானுக்கு திடீர் உடல் நலக்குறைவு! ரசிகர்கள் அதிர்ச்சி!

Actor Mansoor Ali Khan suddenly falls ill! Fans shocked!

நடிகர் மன்சூர் அலிகானுக்கு திடீர் உடல் நலக்குறைவு! ரசிகர்கள் அதிர்ச்சி! தமிழ் திரையுலகில் முன்னணி வில்லன் நடிகராக திகழ்பவர் மன்சூர் அலிகான் ஆகும்.கடந்த சில வருடங்களாக குண சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார்.மேலும் இவர் கன்னடம்,மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தாலும் 1991 ம் ஆண்டு டைரக்டர் ஆர்,கே.செல்வமணி டைரைக்சனில் மன்சூர் அலிகான் வில்லனாக நடித்த படம் கேப்டன் பிரபாகரன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது..இந்த படத்தில் இருந்து நிறைய … Read more

நடிகர் மற்றும் ஒளிப்பதிவாளர் திடீர் மரணம்! காரணம் என்ன?

Sudden death of actor and cinematographer! What is the reason?

நடிகர் மற்றும் ஒளிப்பதிவாளர் திடீர் மரணம்! காரணம் என்ன? கொரோனா காலகட்டத்தில் பலரும் நம்மை விட்டு பிரிகின்றனர்.அவர்கள் நினைவிலும், அவர்கள் பிரிவின் காரணமாக அவரது குடும்பத்தினர் பெரிதும் கவலைஅடைகின்றனர்.மற்றவர்களை பற்றி நமக்கு தெரியாவிட்டாலும் திரை உலகினர் பலரும் எதோ ஒரு காரணத்தினால் நம்மை விட்டு பிரிவது மிகவும் கவலைக்குள்ளாக்குகின்றன. அந்த வகையில் பழம்பெரும் நடிகர் சி.எல்.ஆனந்தனின் மகனும், பிரபல நடிகைகளான டிஸ்கோ சாந்தி மற்றும் லலித குமாரி ஆகியோரின் சகோதரரும் ஆன அருண்மொழிவர்மன் நேற்று உயிரிழந்தார். இவர் … Read more

சாத்தான்குளம் கொலை வழக்கில் மேல்முறையீடு! ஹைகோர்ட் அளித்த உத்தரவு?

Appeal in murder case! Is the High Court right?

சாத்தான்குளம் கொலை வழக்கில் மேல்முறையீடு! ஹைகோர்ட் அளித்த உத்தரவு? கடந்த வருடம் கொரோனா பரவலின் காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் அறிக்கப்பட்டிருந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான தந்தை மற்றும் மகனின் மரணம் நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது நாம் அறிந்ததே.இதற்கு பல காரணங்கள் சொன்னாலும் கடைதிறந்த காரணத்திற்காக போலீசார் இவர்களை லாக்கப்பில் வைத்து சித்ரவதை செய்தது யாராலும் மறக்க முடியாத ஒன்று ஆகும். இதன் காரணமாக கடந்த வருடம் ஜூன் மாதம் … Read more

கல்யாணம் வேண்டாம்! நகை மட்டும் வேண்டும்! அனைவருக்கும் திகைப்பு

Do not get married! Need jewelry only! Everyone was stunned

கல்யாணம் வேண்டாம்! நகை மட்டும் வேண்டும்! அனைவருக்கும் திகைப்பு கொரோனா கால கட்டத்தில் கூட்டம் சேர கூடாது எனவும்,ஐம்பது சதவிகித மக்கள் மட்டுமே பங்கேற்கலாம் எனவும் அரசு அறிவித்தது.கூட்டம் சேராமல் இருப்பது கொரோனா பரவலை தடுக்கும் என அனைத்து அரசுகளும் பின்பற்றி வருகின்றன. இதை பயன்படுத்தி அனைத்து தர மக்களும் மிகவும் எளிமையாக மற்றும் நெருங்கிய உறவினர்களை மட்டும் அழைத்து பணத்தை மிச்சப்படுத்தினர் .அதே போல் இந்த கொரோனா கால கட்டத்தில் பல வருத்தங்களும், சில ருசிகரமான … Read more

ஒரு பக்கம் லாக் டவுனில் அவதியுறும் மக்கள்! மறுபக்கம் ஊரடங்கை கொண்டாடிய நடிகர்!

People suffering in one page lockdown! The actor who celebrated the curfew on the other side!

ஒரு பக்கம் லாக் டவுனில் அவதியுறும் மக்கள்! மறுபக்கம் ஊரடங்கை கொண்டாடிய நடிகர்! கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விதிமுறைகளை செயல்படுத்தி வருகின்றன.மேலும் பல அரசாணைகளை பிறப்பித்துள்ளது நாம் அறிந்ததே.பகுதி நேர லாக்டவுன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேர லாக்டவுன் போன்றவற்றை செய்தாலும் சமீபத்திய நாட்களில் கொரோனா நோய் தொற்றின் பரவல் நாடு முழுவதும் 4 லட்சத்தை கடந்து செல்கிறது.மருத்துவ மனைகளில் நிகழும் ஆக்சிஜன் தட்டுப்பாடு, இடவசதியின்மை போன்றவற்றின் காரணமாக நம் கண் எதிரிலேயே … Read more

கொரோனா உருவான இடத்திலிருந்தே வரவுள்ள தடுப்பூசி! அனுமதி அளித்த உலக சுகாதார நிறுவனம்!

Vaccine coming from the place where the corona originated! Permitted by the World Health Organization!

கொரோனா உருவான இடத்திலிருந்தே வரவுள்ள தடுப்பூசி! அனுமதி அளித்த உலக சுகாதார நிறுவனம்! கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் பெருமளவு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.சமீப காலமாக கொரோனா நோய் தொற்றின் மூலம் 4 இலட்சம் பேர் தினசரி பாதிக்கப்படுகிறார்கள்.இந்நிலையில் கொரோனா நோய் தொற்றின் தாக்கத்திற்காக பல நாடுகள் பல தடுப்பூசி தயாரிப்புகளை தொடர்ந்து சோதனை செய்து தற்காலிகமாக, அவசர தேவைக்கு மாற்று மருந்தாக உபயோகிக்க சில மருந்துகளை தயாரித்து உள்ளது. இந்நிலையில் போர் கால நடவடிக்கையாக … Read more