ஹார்த்திக் பாண்டியாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 5 கோடி மதிப்பிலான கடிகாரங்கள்! அதிர்ச்சி அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள்!

5 crore worth of watches confiscated from Hardik Pandya! Shocked customs officials!

ஹார்த்திக் பாண்டியாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 5 கோடி மதிப்பிலான கடிகாரங்கள்! அதிர்ச்சி அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள்! ஏழாவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்தமாதம் 17 ம் தேதி தொடங்கி தற்போது முடிவடைந்துள்ளன. இதில் இந்திய அணியும் பங்கேற்றது குறிப்பிடத் தக்கது. ஆனால் இந்திய அணி வெற்றி வாகை சூடவில்லை. இந்த போட்டிகளில் இந்திய அணி சார்பில் விளையாடிய ஆல் ரவுண்டர் ஹார்த்திக் பாண்டியா பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் … Read more

இந்தியாவிற்கு எதிரான T20 உலக கோப்பை போட்டியில் இருந்து பிரபல விளையாட்டு வீரர் திடீர் விலகல்!

Celebrity player abruptly withdraws from T20 World Cup match against India!

இந்தியாவிற்கு எதிரான T20 உலக கோப்பை போட்டியில் இருந்து பிரபல விளையாட்டு வீரர் திடீர் விலகல்! டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் கனஜோராக நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த போட்டிகள் நிறைவடைந்தது. இதில் நடந்த இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை போட்டிகளை நடத்தியுள்ளன. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. … Read more

கோவையில் இரண்டு பேருக்கு ஏற்பட்ட பன்றி காய்ச்சல்! 13 பேருக்கு தீவிர பரிசோதனை!

Swine flu in two people in Coimbatore! Serious test for 13 people!

கோவையில் இரண்டு பேருக்கு ஏற்பட்ட பன்றி காய்ச்சல்! 13 பேருக்கு தீவிர பரிசோதனை! கோவையில் தற்போது இரண்டு பெண்களுக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு தொடர்ந்து கண்காணிக்கப் பட்டு, சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருவதாகவும், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் தெரிவித்துள்ளார். தற்போது எல்லா இடங்களிலும் கோரோனாவை தொடர்ந்து பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வந்துள்ளது. அதை தொடர்ந்து பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சலும் அதிகளவில் பரவி வருகின்றது. எனவே மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும், வெளியே … Read more

வேலை கேட்டு வந்த பெண்ணுக்கு சமூகத்தால் நேர்ந்த கொடுமை! தற்போது கர்ப்பிணியான அவருக்கு என்ன பதில் சொல்லும் இந்த நாடு!

The cruelty inflicted by the society on the woman who came to ask for work! What will this country say to him who is currently pregnant!

வேலை கேட்டு வந்த பெண்ணுக்கு சமூகத்தால் நேர்ந்த கொடுமை! தற்போது கர்ப்பிணியான அவருக்கு என்ன பதில் சொல்லும் இந்த நாடு! மராட்டிய மாநிலத்தில் பீட் என்ற மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவர் திருமணம் முடிந்த 6 மாதங்களில், போலீசார் உட்பட நான்கு 400-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் இதுவரை மூன்று பேரை மட்டுமே கைது செய்துள்ளனர். அவர் புகார் அளிக்க முயன்றபோது ஒரு போலீஸ்காரரால் பாலியல் பலாத்காரம் … Read more

பர்கினாபசோ நாட்டில் பயங்கரவாத தாக்குதல்! ராணுவ வீரர்கள் உட்பட உயிர்பலி 20 ஐ தொட்டது!

Terrorist attack in Burkina Faso! 20 killed, including soldiers

பர்கினாபசோ நாட்டில் பயங்கரவாத தாக்குதல்! ராணுவ வீரர்கள் உட்பட உயிர்பலி 20 ஐ தொட்டது! பார்கினா பசோ நாட்டின் சவும் மாகாணத்தில் சாஹெல் பகுதியில் நடந்த ஒரு இடத்தில் பயங்கரவாத தாக்குதல் ஏற்பட்டுள்ளது. அந்தத் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 20 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்து பாதுகாப்பு மந்திரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் வெளியிட்ட செய்திகளில் இது குறித்து தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்து உள்ளனர். மேலும் அவர் … Read more

வெற்றி களிப்பில் ஆஸ்திரேலிய வீரர்கள் செய்த செயல்! குளிர்பானம் அதுவும் ஷூவிலா?

The action taken by the Australian players in the joy of victory! Is the soft drink also shoe?

வெற்றி களிப்பில் ஆஸ்திரேலிய வீரர்கள் செய்த செயல்! குளிர்பானம்  அதுவும் ஷூவிலா? நேற்று நடந்த 20 ஓவர் உலக கோப்பை இறுதி போட்டியில், நியூசிலாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தி வெற்றி கோப்பையை தட்டி  சென்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் வில்லியம் 48 பந்துகளில் 85 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 173 … Read more

முதலிரவு குறித்து நிருபரிடம் கேள்வி கேட்ட நடிகை! அதிர்ந்துபோன செய்தியாளர்கள் அவை!

The actress who asked the reporter about the first night! They are shocked reporters!

முதலிரவு குறித்து நிருபரிடம் கேள்வி கேட்ட நடிகை! அதிர்ந்துபோன செய்தியாளர்கள் அவை! கன்னட நடிகையான டிம்பிள் குயின் என்று அழைக்கப்படும் நடிகை ரச்சிதா ராம். இவர் நடித்து விரைவில் வெளிவர உள்ள படம் லவ் யூ ரச்சு. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது அந்த படத்தில்தான் நடித்த காட்சிகள் மற்றும் கதை குறித்து ரசித்தா ராம் விளக்கிக் கூறினார். அப்போது கூட்டத்திலிருந்த நிருபர் ஒருவர் உணர்ச்சிகரமான காட்சிகளில் நடிப்பது குறித்து அவரிடம் கேள்வி … Read more

சூர்யாவிற்கு வந்த புது சிக்கல்! ரூ.5 கோடி நஷ்ட ஈடுடன் 24 மணி நேர கெடு! – வன்னியர் சங்கம்!

New problem for Surya! 24 hour deadline with compensation of Rs 5 crore! - Vanniyar Association!

சூர்யாவிற்கு வந்த புது சிக்கல்! ரூ.5 கோடி நஷ்ட ஈடுடன் 24 மணி நேர கெடு! – வன்னியர் சங்கம்! நடிகர் சூர்யாவிற்கு தற்போது அவர் தயாரித்து இயக்கிய ஜெய் பீம் படம் தற்போது பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இயக்குனர் ஞானவேல் இயக்க நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் தான் ஜெய்பீம். அதிலுள்ள கருத்துக்களை பலர் பாராட்டினாலும் … Read more

புதுவையில் கடல் நிறம் திடீரென மாறியது! மக்கள் கடும் அதிர்ச்சி!

The sea color suddenly changed in Puduvai! People are shocked!

புதுவையில் கடல் நிறம் திடீரென மாறியது! மக்கள் கடும் அதிர்ச்சி! புதுவையில் வார இறுதி நாட்களில் கடற்கரை அருகே சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கமான ஒரு விஷயம் தான். அது போல் நேற்றும் கடற்கரை, பாரதி பூங்கா, நோனங்குப்பம், படகு குழாம், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், பாண்டி மெரினா பீச் உள்ளிட்ட பல சுற்றுலாத் தலங்களிலும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் கடற்கரை சாலையில் தலைமைச் செயலகம் … Read more

விஷ தேள்கள் கொட்டி தீர்ப்பதால் 500 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு! காரணம் இதுதானாம்!

More than 500 affected by poisonous scorpion spill This is the reason!

விஷ தேள்கள் கொட்டி தீர்ப்பதால் 500 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு! காரணம் இதுதானாம்! தற்போது பருவநிலை மாறுபாட்டின் காரணமாக உலகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஏதோ ஒரு இயற்கை பாதிப்பு ஏற்பட்டு மக்களை பாதித்து வருகிறது. அதன் காரணமாக பல உயிரிழப்புகள் ஏற்பட்டும் வருகிறது. ஒன்றா எரிமலை வெடித்து சிதறி அதனால் எரிமலை குழம்பு கடலில் கலக்கிறது. அல்லது கன மழை பெய்து மாநிலமே நீரில் மூழ்கும் அபாயம் தொடர்கிறது. சுனாமி பேரலை மற்றும் நிலச்சரிவு போன்ற பல்வேறு … Read more