முன் விரோதம் காரணமாக கழுத்தை அறுத்து கொலை! பட்ட பகலில் வீடு புகுந்து அடாவடி!

Beheading due to previous hostility! Enter the house on graduation day!

முன் விரோதம் காரணமாக கழுத்தை அறுத்து கொலை! பட்ட பகலில் வீடு புகுந்து அடாவடி! கலபுரகி மாவட்டத்தில் புறநகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் இவரது கிரண். இவரது சகோதரர் மகேஷ் என்ற 27 வயதான நபர். இருவருக்கும் திருமணம் ஆனாலும் ஒரே வீட்டில்தான் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலையில் அவர்களது வீட்டில் சகோதரர்களான கிரணும், மகேஷும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சில மர்ம நபர்கள் திடீரென்று மகேஷை சரமாரியாக ஆயுதங்களின் … Read more

கள்ளகுறிச்சி பட்டாசு கடை தீ விபத்தில் வெளிவந்த பகீர் உண்மைகள்! பலி எண்ணிக்கை அதிகரிப்பு!

Pakir facts revealed in the firecracker shop fire accident! Increase in the number of victims!

கள்ளகுறிச்சி பட்டாசு கடை தீ விபத்தில் வெளிவந்த பகீர் உண்மைகள்! பலி எண்ணிக்கை அதிகரிப்பு! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் ஒரு மளிகைக் கடை உள்ளது. அங்கு வருடா வருடம் தீபாவளி சமயங்களில் பட்டாசுகளையும் விற்பனை செய்வாராம் அந்த கடையின் முதலாளி. அவரது பெயர் செல்வகணபதி. மேலும் கடையின் மேல் தளத்தில் உள்ள அறையையும் குடோனாக பயன்படுத்தி, தற்போது விற்று லாபம் பார்க்கலாம் என அங்கும் பட்டாசுகளை சேகரித்து வைத்துள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை வழக்கம் … Read more

இந்த கண்ணாடிக்கு இவ்வளவு மதிப்பா? 17 ம் நூற்றாண்டை சேர்ந்த பொருள்!

Is this glass so valuable? 17th century stuff!

இந்த கண்ணாடிக்கு இவ்வளவு மதிப்பா? 17 ம் நூற்றாண்டை சேர்ந்த பொருள்! வைரம் மற்றும் மரகத லென்ஸ்கள் பொருத்தப்பட்ட இரண்டு ஜோடி முகலாயர்கள் காலக் கண்ணாடிகள்  லண்டனில் புகழ்பெற்ற ஏல நிறுவனமான சோதேபியின் மூலம் ஏலம் விடப்பட இருக்கின்றது. இதன் மதிப்பு மட்டும் இந்திய ரூபாயில் ஒவ்வொரு கண்ணாடியும் சுமார் 27 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில் கேட் ஆப் பாரடைஸ் என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு ஜோடி மட்டும் கண்ணாடி வைரத்தால் ஆன பிரேம்களோடு … Read more

வெளிநாடு சென்ற கணவன்! பெண் குழந்தை உள்ள நிலையில் மனைவியின் செயலால் ஏற்பட்ட பரிதாபம்!

Husband who went abroad! What a pity the wife's act of having a baby girl!

வெளிநாடு சென்ற கணவன்! பெண் குழந்தை உள்ள நிலையில் மனைவியின் செயலால் ஏற்பட்ட பரிதாபம்! கயத்தாறு அருகே மனைவி குடும்பம் நடத்த வராததன் காரணமாக மனமுடைந்த வாலிபர் ஒருவர் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கயத்தாறு அருகே திருமணங்களக்குறிச்சி பஞ்சாயத்தை சேர்ந்த கங்கஞங்கிணறு என்ற கிராமத்தில் வசிப்பவர் தங்கபாண்டியன். இவரது மகன் பாண்டியராஜன். 33 வயதான இவர் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள குலசேகரன் கோட்டையைச் சேர்ந்த வள்ளிவேல் என்பவரின் மகள் வசந்தா என்ற … Read more

முதல்வரின் தனி கரிசனம்! நாங்களும் சளைத்தவர்கள் அல்ல! எங்களாலும் அசால்டாக செய்ய முடியும்!

முதல்வரின் தனி கரிசனம்! நாங்களும் சளைத்தவர்கள் அல்ல! எங்களாலும் அசால்டாக செய்ய முடியும்!

முதல்வரின் தனி கரிசனம்! நாங்களும் சளைத்தவர்கள் அல்ல! எங்களாலும் அசால்டாக செய்ய முடியும்! நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் பல வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அதேபோல் அவர் ஆட்சிக்கு வந்த பின் அதில் பலவற்றை நிறைவேற்றிவிட்டார். ஒவ்வொரு நாளும் அதை நிறைவேற்றுவதற்காக அவர் ஏதாவது ஒரு வேலை செய்துகொண்டே இருக்கிறார். இந்நிலையில் அவர் நிறைவேற்றிய திட்டங்களில் ஒன்றுதான் பெண்களுக்கு இலவச பயணம். அந்த வகையில் தற்போது அந்த நடைமுறை செயல்பாட்டுக்கு … Read more

இத்தனை கோடி நகைக்கடனும் மோசடி! அரசு செய்த அதிரடி! 3 பேர் பணி நீக்கம்!

So many crores of jewelry loan fraud! Government action! 3 people fired!

இத்தனை கோடி நகைக்கடனும் மோசடி! அரசு செய்த அதிரடி! 3 பேர் பணி நீக்கம்! நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் நகைக்கடன் தள்ளுபடி என மு.க. ஸ்டாலின் அவர்கள் சொன்னார். அதே போல் அவர் ஆட்சிக்கு வந்தவுடன் அவர் மக்களுக்கு கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். அதன் படி தற்போது கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் பெற்ற நபர்களுக்கு 5 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்திருந்தார். அந்த … Read more

புதிய வகை கொரோனா தொற்றால் பாதிப்பு எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு! அதிர்ச்சியில் மக்கள்!

The number of cases of new type of corona infection has increased to 7! People in shock!

புதிய வகை கொரோனா தொற்றால் பாதிப்பு எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு! அதிர்ச்சியில் மக்கள்! இப்போதுதான் கொரோனாவின் கோர பிடி சற்று குறைந்துள்ளது. அதன்  காரணமாக மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு வெளியில் நடக்க ஆரம்பித்து உள்ளனர். தற்போது அதெப்படி நீங்கள் நிம்மதியாக இருக்கலாம் என்ற ரீதியில் அச்சத்தை ஏற்படுத்தும் புதிய AY 4 என்ற புதிய கொரோனா வகை தோற்று பரவ ஆரம்பித்து உள்ளது. பிரிட்டன், ஜெர்மனி, ரஷ்யாவில் வேகமாக பரவி வரும் புதிய வகை … Read more

நண்பர்களுடன் பேசியதால் பெண்ணின் பரிதாப நிலை! அதனால் கணவனின் வெறிச்செயல்!

The driver who made his wife his girlfriend for a friend! Millions of curls through the desire for marriage!

நண்பர்களுடன் பேசியதால் பெண்ணின் பரிதாப நிலை! அதனால் கணவனின் வெறிச்செயல்! திருமணம் என்றாலே பிரச்சனை தான் போலிருக்கிறது. அது காதல் திருமணமாகட்டும் அல்லது வீட்டில் பார்த்து வைத்த திருமணம் ஆகட்டும். ஏதாவது ஒரு சர்ச்சையில் தான் ஓடுகிறது. அப்படி ஒரு காதல் ஜோடி தான்  தன் மனைவி செல்போனில் நண்பர்களுடன் பேசியதால், அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த தனியார் நிறுவன ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கடலூர் … Read more

வருடத்தில் பாரம்பரிய மாதம் இதுதான்! அமெரிக்க மக்கள் திடீர் அறிவிப்பு!

This is the traditional month of the year! Sudden announcement by the American people!

வருடத்தில் பாரம்பரிய மாதம் இதுதான்! அமெரிக்க மக்கள் திடீர் அறிவிப்பு! இந்துக்கள் என்றாலே பொதுவாக சாஸ்திர சம்பிரதாயங்களில் ஊறிப் போய்தான் இருப்பார்கள். உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் பல சம்பிரதாயங்கள் பின்பற்றினாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகவும், அவர்களுக்கு தகுந்த மாதிரியும் செய்து வைத்து இருப்பார்கள். அந்த வகையில் தற்போது அமெரிக்காவில் சில இந்து அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபா் மாதத்தில்தான் எப்போதுமே பொதுவாக நவராத்திரி, தசரா, துா்கா பூஜை, மற்றும் தீபாவளி உள்ளிட்ட பல பண்டிகைகளை உலகம் முழுவதும் … Read more

கோவக்சினை அனுமதிக்க இன்னும் தரவுகள் தேவை! கூடுதலாக கேட்கும் உலக சுகாதார மையம்!

More data needed to allow coxsackie! World Health Center in addition to asking!

கோவக்சினை அனுமதிக்க இன்னும் தரவுகள் தேவை! கூடுதலாக கேட்கும் உலக சுகாதார மையம்! இந்தியாவில் கொரோனா காலத்தில் மக்கள் பெரும் தொற்றுக்கு ஆளாகி மிகவும் பாதிப்பை சந்தித்தனர்.மேலும் அதன் காரணமாக பலர் உயிர் இழந்தனர். எனவே அதை உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் பல செயல் படுத்தப்பட்டன. அரசும் அவசர கால பயன்பாட்டுக்கு இந்த தடுப்பூசிகளை அமல்படுத்தியது. பல தடுப்பூசிகளை அவசர பயன்பாட்டிற்கு கொண்டு வந்தாலும் இன்னும் கொவக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. முதலில் மக்கள் ஊசி போடா … Read more