பயங்கரவாதிகள் பலர் சுட்டுக்கொலை! ஜம்மு காஷ்மீரில் தகுந்த பதிலடி!

Many terrorists shot dead! Appropriate retaliation in Jammu and Kashmir!

பயங்கரவாதிகள் பலர் சுட்டுக்கொலை! ஜம்மு காஷ்மீரில் தகுந்த பதிலடி! கடந்த இரண்டு மூன்று மாதங்களாகவே ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் காடுகளின் மூலம் எல்லைக்கு அப்பால் பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகள் பலர் இந்தியாவிற்கு ஊடுருவுவதை தடுக்கும் முயற்சியின் போது நமது ராணுவ வீரர்கள் 9 பேர் வீரமரணம் தழுவினர். அதைத் தொடர்ந்து முப்படைகளின் தளபதி ஜெனரல் பிபின் ராவத் கடந்த 16 ம் தேதி அப்பகுதிக்கு சென்று ராணுவ அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினார். அதைத் தொடர்ந்து ராணுவ … Read more

பெருமைக்குரிய பில் கேட்ஸ் வீழ்ச்சிக்கு காரணம் ஒரு பெண் தானாம்! வியக்கவைக்கும் தகவல் அளித்த மைக்ரோ சாப்ட்!

A woman is the reason for the fall of the proud Bill Gates! Microsoft provided amazing information!

பெருமைக்குரிய பில் கேட்ஸ் வீழ்ச்சிக்கு காரணம் ஒரு பெண் தானாம்! வியக்கவைக்கும் தகவல் அளித்த மைக்ரோ சாப்ட்! உலகில் முதல் பத்து கோடீஸ்வரர்களில் ஒருவராக திகழ்பவர் பில் கேட்ஸ். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் திறமைமிக்க இணை நிறுவனர்களில் ஒருவரான பில் கேட்ஸ். இவருக்கு உலக அளவில் மிகவும் மதிப்பு வாய்ந்த மனிதராக இவரை கொண்டாடுகிறார்கள். மெலிண்டா பில் கேட்ஸ் உடனான அவருடைய 27 ஆண்டுகால திருமண உறவை முறித்துக் கொள்வதாக திடீரென்று கடந்த மே மாதம் 3ஆம் தேதி … Read more

என்னுடன் வந்தால் சாக்லேட் வாங்கி தரேன்! ஆசை வார்த்தை கூறி ஐந்து வயது குழந்தைக்கு நடந்தேறிய கொடுமை!

I bought chocolate if you come with me! Cruelty to a five year old child for saying the word desire!

என்னுடன் வந்தால் சாக்லேட் வாங்கி தரேன்! ஆசை வார்த்தை கூறி ஐந்து வயது குழந்தைக்கு நடந்தேறிய கொடுமை! சிவமொக்கா மாவட்டத்தில் பத்ராவதி தாலுகா ஹரதொளலு கிராமத்தில் 5 வயது குழந்தை குடும்பத்துடன் வசித்து வருகிறாள். அவளது பெற்றோர்கள் இருவரும் கூலித் தொழிலாளிகள். சம்பவத்தன்றும் சிறுமியின் பெற்றோர், எப்பொழுதும் போல் வேலைக்கு கிளம்பி விட்டனர். வீட்டில் சிறுமி மட்டுமே தனியாக இருக்கிறாள். அதை அறிந்த அதே கிராமத்தைச் சேர்ந்த என்ற 20 வயது நபர் ஒருவர் சிறுமியின் வீட்டுக்கு … Read more

தோழிக்கு உதவி செய்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்! குடும்பத்தினர் செய்த படுகொலை!

தோழிக்கு உதவி செய்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்! குடும்பத்தினர் செய்த படுகொலை!

தோழிக்கு உதவி செய்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்! குடும்பத்தினர் செய்த படுகொலை! தஞ்சாவூர் அருகே திருப்பனந்தாள் சிவபுரனி பகுதியைச் சேர்ந்தவர் டேவிட். இவருக்கு அனிதா என்ற மனைவி உள்ளார். டேவிட் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த 12 ம் தேதி  வங்கிக்கு சென்ற அனிதா மீண்டும் வீடு திரும்பவில்லை. அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இதன் காரணமாக அனிதாவின் குடும்பத்தினர் அனிதாவை எங்கு தேடியும் காணாத காரணத்தினால் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் புகாரை பதிவு … Read more

இதன் விலையேற்றம் உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்! பிரபல நாட்டில் வருத்தம் தெரிவித்த இந்தியா!

Its pricing will have a huge impact globally! India mourns in famous country!

இதன் விலையேற்றம் உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்! பிரபல நாட்டில் வருத்தம் தெரிவித்த இந்தியா! தற்போது உலக அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரி பொருட்களை அதிகமாக பயன்படுத்தும் 3 வது மிகப் பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது. இந்த நிலையில் கடந்த மே மாதத்திலிருந்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதுவரை இல்லாத அளவிற்கு மிகுந்த உச்சத்தைத் தொட்டது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு கச்சா எண்ணெய் விலை ஏற்றம் … Read more

விமான எரி பொருளை விட நம் நாட்டில் இதுதான் விலை அதிகம்! ராகுல் காந்தி காட்டம்!

This is more expensive in our country than aviation fuel! Rahul Gandhi show!

விமான எரி பொருளை விட நம் நாட்டில் இதுதான் விலை அதிகம்! ராகுல் காந்தி காட்டம்! தற்போது காலம் வளர்ந்து விட்டது என்ற பெயரில் அனைவரின் வீட்டிலும், ஒரு வாகனம் அவசியமாக உள்ளது. அனாவசியமாக இரண்டு முதல் மூன்று வாகனங்கள் உள்ளது. அது அவர்களது வசதியை பொருத்தது. தற்போது நாடு முழுவதும் தற்போது பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. கச்சா எண்ணை விலை குறைவாக இருந்த பொது கூட மாநில அரசு வரி, … Read more

ஆசிரம மேலாளர் கொலை வழக்கில் நிர்வாகிக்கு ஆயுள் தண்டனை!

Ashram manager sentenced to life imprisonment

ஆசிரம மேலாளர் கொலை வழக்கில் நிர்வாகிக்கு ஆயுள் தண்டனை! ஹரியானா மாநிலத்தில் சிர்சாவில் தேரா சச்சா சவுதா என்ற ஆசிரமம் உள்ளது. இதன் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், பெண் துறவிகள் 2 பேரை பலாத்காரம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனிடையே கடந்த 2002ம் ஆண்டு சத்ரபதி என்ற பத்திரிக்கையாளர் தனது பத்திரிகையில், தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் … Read more

முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான பல இடங்களில் தேடுதல் வேட்டை! இதுவரை 27 கோடி கண்டுபிடிப்பு!

Search hunt in several places owned by former minister! 27 crore invention so far!

முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான பல இடங்களில் தேடுதல் வேட்டை! இதுவரை 27 கோடி கண்டுபிடிப்பு! அதிமுக கட்சியில் வருமானத்துக்கு அதிகமாக பல அமைச்சர்கள் சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அதன் காரணமாக தற்போது திமுக ஆட்சியில் ஒவ்வொருவர் மீதும், அவரவர் வீட்டிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மூலம் செய்து வருகின்றனர். தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வந்த நிலையில், இன்று முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் … Read more

விடுமுறை காரணமாக ஒகேனக்கல்லில் குவிந்த மக்கள்! விடுமுறையை கொண்டாடி மகிழ்ந்தனர்!

People congregated in Okanagan due to the holidays! Celebrated the holiday and enjoyed!

விடுமுறை காரணமாக ஒகேனக்கல்லில் குவிந்த மக்கள்! விடுமுறையை கொண்டாடி மகிழ்ந்தனர்! தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் என்ற சுற்றுலா தளம் உள்ளது. அது அனைவருக்கும் பிடித்தமான ஒரு இடம். அங்கு இயற்கை கொஞ்சும் அருவியும் இருப்பதன் காரணமாக அனைவருக்குமே மிகவும் பிடிக்கும். அந்த இடத்திற்கு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் பல நாட்களாக பொது இடங்களில் … Read more

வெள்ளம் பாதித்த பகுதி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை! அதிரடி அறிவிப்பு!

Holidays today for flood-affected area schools! Notice of Action!

வெள்ளம் பாதித்த பகுதி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை! அதிரடி அறிவிப்பு! கேரளாவில் ஏற்பட்ட கனமழை காரணமாக அருகில் உள்ள சில ஊர்களிலும் பெருத்த மழையின் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்திலும் பெருமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக அங்கு பல இடங்களில் வெல்ல நீர் சூழ்ந்து உள்ளது. தற்போது கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் கன்யாகுமரி மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதன் காரணமாக பல்வேறு … Read more