ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாலை 3 மணி நிலவரம் இதுதான்!

This is the situation at 3 pm in the rural local elections!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாலை 3 மணி நிலவரம் இதுதான்! தமிழகத்தில் இருந்த சில மாவட்டங்களை இரண்டாக பிரித்ததன் காரணமாக தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தல் நடந்து முடிந்தாலும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் திரும்பவும் தேர்தல் நடத்தப் படுவதாக அறிவிக்கப் பட்டது. அதன்படி இன்று அந்த 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற்றது. மேலும் அதன் காரணமாக தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்த  அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, … Read more

போலீசாருக்கு மகிழ்ச்சி செய்தியை சொன்ன அரசு! புதிய பதவிகள் குறித்த அறிவிப்பு!

The government told the good news to the police! Announcement of new posts!

போலீசாருக்கு மகிழ்ச்சி செய்தியை சொன்ன அரசு! புதிய பதவிகள் குறித்த அறிவிப்பு! தமிழகத்தில் 35 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு இன்ஸ்பெக்டர் உயர்ந்த பதவி வழங்கலாம் என கூறப்பட்டு வரும் நிலையில் அவர்களின் பெயர் பட்டியல்களை சேகரிக்க  அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் திமுக கட்சிதான் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளில் பல மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. அதேபோல் காவல் துறையிலும் பல … Read more

கோவிலில் வேண்டுதல் வைத்து முக்கிய கட்சியில் இருந்து வெளியேறும் எம்.எல்.ஏ.! இனி இது தொடரும்!

MLA leaving the main party with prayers at the temple! It will continue now!

கோவிலில் வேண்டுதல் வைத்து முக்கிய கட்சியில் இருந்து வெளியேறும் எம்.எல்.ஏ.! இனி இது தொடரும்! திரிபுரா மாநில சூர்மா தொகுதியில் எம்எல்ஏவாக இருப்பவர் ஆஷிஷ் தாஸ். இவர் பாஜகவைச் சேர்ந்தவர். இவர் ஒவ்வொரு சம்பவத்திலும் தொடர்ச்சியாக அந்த மாநில முதல்வர் பிப்லாப் தேப் மீது பல்வேறு விமர்சனங்களை முன் வைத்து வந்தார். அது எல்லா இடங்களிலும் பொதுவாக நடப்பது தான். பாஜக கட்சியினர் எதிர்க்கட்சியாக இருக்கும்போது அங்கு ஆட்சி அமைக்கும் கட்சியினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுவது சகஜம்தான். … Read more

9 வயது சிறுமிக்கு நடந்த வன்கொடுமை! 9 நாட்களில் தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்றம்!

9 year old girl abused! Special court ruled in 9 days!

9 வயது சிறுமிக்கு நடந்த வன்கொடுமை! 9 நாட்களில் தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்றம்! ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் கோட் ஹவடா என்ற பகுதியில் கமலேஷ் மீனா என்ற 25 வயது நபர் வாழ்ந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியை இந்த கயவன் வன்கொடுமை செய்துள்ளான். சிறுமியை கடந்த மாதம் 26ஆம் தேதி கமலேஷ் மீனா  வன்கொடுமை செய்துள்ளான். அதன் காரணமாக அதே பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் 26 ம் தேதி … Read more

காதலை கைவிட்டதன் காரணமாக இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்! அத்தை மகனின் வெறித்தனம்!

The atrocity that happened to the teenager due to the abandonment of love! Aunty son's frenzy!

காதலை கைவிட்டதன் காரணமாக இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்! அத்தை மகனின் வெறித்தனம்! கர்நாடக மாநிலத்தில் பெலகாவி மாவட்டத்தில் உக்கேரி தாலுகா படா கிராமத்தைச் சேர்ந்தவர் வந்தனா. 30 வயதான இவர் தன்னுடைய அத்தை மகன் இரண்டு வயது சிறியவன் என்றாலும் அவரை காதலித்து வந்துள்ளார். அவன் பெயர் பிரவீன் என்ற 28 வயதான நபர். இவர்கள் இருவரும் காதலித்ததை தொடர்ந்து கணவன் மனைவி போல திருமணம் செய்யாமலேயே வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் பிரவீனின் நடவடிக்கைகள் சிலது வந்தனாவுக்கு … Read more

கலாச்சார விழாவுக்கு கூட்டணி சேர்ந்த பிரபலங்கள்! களை கட்டும் திருவிழா!

Celebrities who joined the alliance for the cultural festival! Weeding Festival!

கலாச்சார விழாவுக்கு கூட்டணி சேர்ந்த பிரபலங்கள்! களை கட்டும் திருவிழா! தெலுங்கானாவில் பதுகம்மா என்று ஒரு மலர் திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள். இது அவர்களது பாரம்பரிய விழாவாக கொண்டாடுகிறார்கள். ஆந்திராவின் விசாகப்பட்டினம் போன்ற சில நகரங்களில் இந்த சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவானது தெலுங்கானாவின் ஒட்டுமொத்த கலாச்சார உணர்வை பிரதிபலிக்கும் விதமாகவும் அமைகிறது. இந்த நிலையில் இந்த திருவிழாவையொட்டி இயக்குனர் கௌதம் மேனன் மற்றும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் கூட்டணி சேர்ந்து ஒரு பாடலை உருவாக்கியுள்ளனர். அது … Read more

குடிபழக்கம் தீர வேண்டுமென்றால் இதை செய்யுங்கள் என்ற தோழி! நகையை பறிகொடுத்த பரிதாபம்!

Do this if you want a drinking spree dude! Awful to snatch the necklace!

குடிபழக்கம் தீர வேண்டுமென்றால் இதை செய்யுங்கள் என்ற தோழி! நகையை பறிகொடுத்த பரிதாபம்! தூத்துக்குடியில் குடிப்பழக்கத்தை மறப்பதற்கு சிறப்பு பூஜை செய்தால் சரியாகிவிடும் என்று நம்பவைத்து 22 பவுன் நகையை மோசடி செய்ததாக இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து போலிஸார் தெரிவிக்கையில் தூத்துக்குடி சுந்தராபுரம் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் அருணாச்சல பாண்டி. இவருடைய மனைவி சீதாலட்சுமி. 30 வயதான இவர் மற்றும் இவரது கணவன் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். அருணாச்சல பாண்டிக்கு … Read more

சன்னி லியோனுடன் படத்தில் இணைந்த காமெடியன்! புகைபடங்கள் வெளியிட்டு மகிழ்ச்சி!

Comedian joins Sunny Leone in the film! Glad to publish the photos!

சன்னி லியோனுடன் படத்தில் இணைந்த காமெடியன்! புகைபடங்கள் வெளியிட்டு மகிழ்ச்சி! சன்னி லியோன் என்ற நடிகையை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு அவர் வீடியோக்களில் மிகவும் பிரபலமான நடிகை ஆவார். அவர் பல ஆண்களின் கனவுக்கன்னியாக இருந்து வருகிறார். அவரை பார்க்காமல் பலர் ஏங்குவார்கள் என்றும் சொல்லி உள்ளனர். அவரை யாராலும் மறுக்க முடியாது. அந்த அளவிற்கு அவர் பிரபலமான நடிகை ஆவார். தற்போது தமிழ் படங்களில் நடித்து வரும் அவர் வடகறி … Read more

குறை தீர்ப்பு கூட்டத்தில் சமையல் குறிப்பு பார்த்த பெண் அதிகாரி! வைரலாகும் வீடியோ!

Female officer who saw the cooking note at the grievance meeting! Video goes viral!

குறை தீர்ப்பு கூட்டத்தில் சமையல் குறிப்பு பார்த்த பெண் அதிகாரி! வைரலாகும் வீடியோ! கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 7 மாதங்களுக்குப் பிறகு நேற்று வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை தாங்கிய கலெக்டர் பாலசுப்ரமணியம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த பொது மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து, மனுக்களையும் பெற்றார். அந்த கூட்டத்தில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்திற்கு ஆதிதிராவிட நலத்துறை பெண் … Read more

கடந்த பத்து வருடங்களில் இவையெல்லாம் வேகமாக அழிந்து விட்டது! ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

All of these have been rapidly destroyed in the last ten years! Shocking information released in the study!

கடந்த பத்து வருடங்களில் இவையெல்லாம் வேகமாக அழிந்து விட்டது! ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்! கடந்த சில வருடங்களாகவே கடலுக்கு அடியில் இருக்கும் பனிப் பாறைகளும் உருகி, பனிக்கட்டிகள், பனிமலைகள் உருகி வருகின்றன. இது உலகத்தில் வெப்பம் அதிகரிப்பதன்  காரணமாக நிகழ்கிறது என்று அறிவியலாளர்கள் காரணம் சொல்லி வருகின்றனர். இது உலகத்தை அச்சுறுத்தும் ஒரு பெரிய விஷயமாக இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு கடலோரப் பகுதியில் தி கிரேட் பேரியர் ரீஃப் என்று அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய பவளப் … Read more