ரயில் நிலையத்தில் சுவாதியை நினைவு படுத்துவது போல் மீண்டும் ஒரு கல்லூரி மாணவி கொலை! காரணம் காதலா அல்லது வேறு ஏதேனுமா?

Murder of a college student again as a reminder of Swati at the train station! Is the reason romance or something else?

ரயில் நிலையத்தில் சுவாதியை நினைவு படுத்துவது போல் மீண்டும் ஒரு கல்லூரி மாணவி கொலை! காரணம் காதலா அல்லது வேறு ஏதேனுமா? சென்னை குரோம்பேட்டை ராதாநகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்வேதா. 25 வயதான இவர் தாம்பரம் தனியார் கல்லூரியில் லேப் டெக்னீசியன் பயிற்சி படித்து வருகிறார். இந்நிலையில் ராமச்சந்திரன்  என்பவருடன் கல்லூரி வாசலில் ஸ்வேதா நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராமச்சந்திரன் ஸ்வேதாவின் கழுத்தில் குத்தி கொலை … Read more

ஆண் நண்பன் செய்த செயலினால் சீரழிந்த சிறுமி! 13 வயது சிறுமிக்கு 26 பேர் செய்த பாலியல் வன்கொடுமை!

The girl who was ruined by the action of her boyfriend! 13-year-old girl sexually abused by 26 people!

ஆண் நண்பன் செய்த செயலினால் சீரழிந்த சிறுமி! 13 வயது சிறுமிக்கு 26 பேர் செய்த பாலியல் வன்கொடுமை! மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் டொம்பிவ்லி பகுதியைச் சேர்ந்த ஒரு 15 வயது சிறுமி இன்று போலீசாருக்கு ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவரது ஆண் நண்பன் கடந்த ஜனவரி மாதம் தன்னை பாலியல் வன் கொடுமை செய்ததாகவும், அந்த சம்பவத்தை அவன் வீடியோ ஆதாரமாக எடுத்துக் கொண்டான் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த ஆண் … Read more

தனியாக அதுவும் சொந்தமாக தியேட்டர் திறந்துள்ள பிரபல நடிகர்! எவ்ளோ பெருசு தெரியுமா?

Alone is the famous actor who has opened his own theater! Do you know anyone proud?

தனியாக அதுவும் சொந்தமாக தியேட்டர் திறந்துள்ள பிரபல நடிகர்! எவ்ளோ பெருசு தெரியுமா? நடிகர் நடிகைகள் படங்களில் நடிப்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், அதற்கடுத்து அவர்களுக்கு தேவையான வருமானம் வருமளவுக்கு, அவர்கள் சொந்தமாக ஒரு தொழிலையும் ஆரம்பித்து விடுகின்றனர். ஏனென்றால் நடிகர், நடிகைகளின் தொழில் ஒரு நிரந்தரமான தொழில் அல்ல. அவர்கள் நன்றாக இருக்கும் வரை தான் பணம் சம்பாதிக்க முடியும். அதன் காரணமாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொழில் செய்வது வழக்கம் தான். ரியல் எஸ்டேட்டில் சிலர் … Read more

மிக இளம்வயதில் இதற்காக உலக சாதனை படைத்த இளம்பெண்! இதுதான் காரணமா?

The world record holder for this at a very young age! Is this the reason?

மிக இளம்வயதில் இதற்காக உலக சாதனை படைத்த இளம்பெண்! இதுதான் காரணமா? ஊர் சுற்றுவது பெரும்பாலும் அனைவருக்கும் மிகவும் பிடித்த விஷயம் தான். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு செயல் மீது ஆசை இருக்கும். ஆனால் இந்த பெண்ணோ ஊர் சுற்றி எல்லாம் உலக சாதனை படைத்துள்ளார். இது மிகவும் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் தான். மிகச்சிறிய வயதில் உலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்த இளம் பெண் என்ற சாதனையை ஒரு அமெரிக்காவைச் சேர்ந்த பெண் படைத்துள்ளார். அவர் … Read more

பிரபல பத்திரிகையாளருக்கு அனுமதி மறுப்பு தெரிவித்த உணவகம்! பாரம்பரிய உடை காரணம்! – வீடியோ வெளியிட்ட விவகாரம்!

The restaurant that denied permission to the famous journalist! Because of the traditional dress! - Video issue!

பிரபல பத்திரிகையாளருக்கு அனுமதி மறுப்பு தெரிவித்த உணவகம்! பாரம்பரிய உடை காரணம்! – வீடியோ வெளியிட்ட விவகாரம்! டெல்லியில் பிரபல பத்திரிக்கையாளர் அனிதா சவுத்ரி ஒரு ஆடம்பர ஓட்டலுக்கு சென்று இருந்தார். அப்போது அவர்  புடவை அணிந்து இருந்ததன் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டதாக அந்த உணவகம் மீது குற்றம் சாட்டினார். இணையதளங்களில் இது குறித்து வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டார். மேலும் இது போன்ற அவமரியாதையை தான்  எங்கும் சந்தித்ததில்லை என்றும், அது மிகுந்த மன வேதனையை … Read more

பக்தர்களுக்காக மேலும் மூன்று மணிநேரம் சேர்ந்து கோவில் நடை திறப்பு! மகிழ்ச்சி வெள்ளத்தில் பொதுமக்கள்!

The temple walk opens for another three hours for the devotees! Public flooded with joy!

பக்தர்களுக்காக மேலும் மூன்று மணிநேரம் சேர்ந்து கோவில் நடை திறப்பு! மகிழ்ச்சி வெள்ளத்தில் பொதுமக்கள்! திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக இன்று முதல் மேலும் மூன்று மணி நேரம் கூடுதலாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன் காரணமாக பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்துள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு பல தடைகள் விதிக்கப்பட்டு இருந்தன. தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகளவு குறைந்துள்ளதன் காரணமாக அந்தத் தடைகள் படிப்படியாக … Read more

வாட்ஸ் ஆப் மூலம் மாணவிக்கு இரட்டை அர்த்த வார்த்தைகள்! அதிரடி காட்டிய பள்ளி கல்வி துறை!

Double meaning words for student through WhatsApp! School Education Department in Action!

வாட்ஸ் ஆப் மூலம் மாணவிக்கு இரட்டை அர்த்த வார்த்தைகள்! அதிரடி காட்டிய பள்ளி கல்வி துறை! புதுக்கோட்டையில் இருந்து மேட்டுப்பட்டி செல்லும் சாலையில் மறுப்பின் மருப்பினி ரோட்டில் எஸ்.எப்.எஸ். மெட்ரிக்குலேசன் என்ற பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மாணவிக்கு அந்த வகுப்பின் ஆசிரியர் சண்முகநாதன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதன் காரணமாக அந்த மாணவியின் பெற்றோர் பள்ளி முதல்வரிடம் ஆசிரியர் குறித்து புகார் ஒன்றை தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஆசிரியர் சண்முகநாதனை பணி … Read more

மகள் வயது பையனுடன் வந்த கள்ளக்காதல்! மலர்ந்த காதலின் காரணமாக ஏற்பட்ட விபரீதம்! தேவையா இந்த சபலம்!

False love with daughter age boy! The tragedy caused by the blossoming love! Need this ability!

மகள் வயது பையனுடன் வந்த கள்ளக்காதல்! மலர்ந்த காதலின் காரணமாக ஏற்பட்ட விபரீதம்! தேவையா இந்த சபலம்! கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் உள்ள ஒரு நாற்பத்தி மூன்று வயது பெண்ணுக்கு  திடீரென கல்லூரி மாணவருடன் ஏற்பட்ட கள்ளக் காதலின் காரணமாக, குடும்பத்தை விட்டுவிட்டு அந்த கல்லூரி மாணவனுடன் சென்று திருச்சியில் தனியாக குடும்பம் நடத்தியுள்ளார். இந்நிலையில் 6 மாதங்கள் கழித்து போலீசார் அவர்கள் இருவரையும் மீட்டு உள்ளனர். நாகர்கோவில் அருகே ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்த 43 … Read more

நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரம் இப்படிதான் இருக்கும்! ஆசிய வளர்ச்சி வங்கி அதிர்ச்சி தகவல்!

This is how the Indian economy will be in the current financial year! Asian Development Bank shocking information!

நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரம் இப்படிதான் இருக்கும்! ஆசிய வளர்ச்சி வங்கி அதிர்ச்சி தகவல்! ஆசிய வளர்ச்சி வங்கி அல்லது கடந்த ஏப்ரல் மாதம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 11 சதவீதமாக இருக்கும் என்று கணித்து கூறி இருந்தது. ஆனால் நேற்று திடீரென்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தனது கணிப்பை குறைத்து கூறியுள்ளது. அதனை கருத்தில் கொண்டு இந்திய பொருளாதார வளர்ச்சி நடப்பு ஆண்டில் 10 … Read more

இனி இந்த தேர்வில் பெண்களுக்கு கண்டிப்பாக அனுமதி! அதிரடி உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்!

Women are no longer allowed in this exam anymore! Supreme Court orders action!

இனி இந்த தேர்வில் பெண்களுக்கு கண்டிப்பாக அனுமதி! அதிரடி உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்! தேசிய பாதுகாப்பு அகாடமிக்கான நுழைவுத்தேர்வில் பெண்களை அனுமதிப்பது குறித்து  வக்கீல் குஷ் கல்ரா என்பவர் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் ரிஷிகேய் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரித்து வருகிறார்கள். இது தொடர்பாக நேற்று நடைபெற்ற அந்த மனு விசாரணையின்போது, மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஐஸ்வர்யா பாட்டி ஆஜராகி, தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களையும் … Read more