விண்ணப்பிக்க நாளை கடைசி! நீங்கள் செய்து விட்டீர்களா மாணவர்களே?
விண்ணப்பிக்க நாளை கடைசி! நீங்கள் செய்து விட்டீர்களா மாணவர்களே? இந்தியா முழுவதிலும் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் என்ற ஒரு தேர்வு கடந்த ஐந்து வருடங்களாக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் எடுக்கப்படும் மதிப்பெண்களை வைத்து தான் அவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்கிறது. இந்த தேர்வை ரத்து செய்ய பல போராட்டங்கள் நடைபெற்றாலும் மத்திய அரசு அதை செவி கொடுத்து கூட கேட்கவில்லை. அந்த வகையில் நோய்த்தொற்று காரணமாக … Read more