ராகி உணவை சாப்பிட்டதன் காரணமாக ஏற்பட்ட விளைவு! 3 பேர் உயிரிழந்த பரிதாபம்!

The effect of eating ragi food! 3 people lost their lives is a pity!

ராகி உணவை சாப்பிட்டதன் காரணமாக ஏற்பட்ட விளைவு! 3 பேர் உயிரிழந்த பரிதாபம்! சித்ரதுர்கா தாலுகாவில் லம்பானிஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் திப்பாநாயக் 45 வயதான இவரது மனைவி சுதா பாய் இவருக்கு 40 வயது, இந்த தம்பதியின் மகன் ராகுல் 19 வயது, மகள் ரக்க்ஷிதா 17, ரம்யா 16, மற்றும் திப்பநாயகத்தின் தாய் குந்தி பாய் 85 வயது, இவர்கள் 6 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு … Read more

திருமணம் செய்யலாம் என கூறி பல பெண்களை மோசடி செய்த மன்மதன்!

Cupid who cheated many lakhs by claiming that he can get married!

திருமணம் செய்யலாம் என கூறி பல பெண்களை மோசடி செய்த மன்மதன்! பெங்களுரு ஒயிட்பீல்டு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில், வசித்து வருபவர் 30 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண். இவர் சமீபத்தில் ஒரு ஒயிட்பீல்டுபொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் எனது புகைப்படம் மற்றும் விவரங்களை திருமண இணையதளத்தில் பதிவு செய்திருந்தேன். அதனைத் தொடர்ந்து என் செல்போனுக்கு ஒரு நபர் என்னை அழைத்துப் பேசினார். அவர் என்னைத் திருமணம் செய்வதாகவும் கூறினார் … Read more

பதிலுக்கு தாசில்தார் செய்த செயல்! அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்!

The action taken by the waiter in response! Shocked public!

பதிலுக்கு தாசில்தார் செய்த செயல்! அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்! பெலகாவி மாவட்டத்தில் சிக்கோடி தாலுக்கா ஒன்றில் தாசில்தாராக பணியாற்றி வருபவர் டிஎஸ்.ஜெயதார் இரண்டாம் நிலை தாசில்தாராக வேலை பார்த்து வருகிறார். அவரிடம் அதே கிராமத்தைச் சேர்ந்த விதவைப் பெண் ஒருவரின் மகன் அரசின் மாதாந்திர உதவித்தொகை வழங்குமாறு கோரி விண்ணப்பம் ஒன்றை வழங்கினார். மனுவை பெற்றுக்கொண்ட அந்த தாசில்தார் உங்களின் தாயுடன் வந்து என்னை பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். எனவே அந்த மகன் தனது தாயுடன் … Read more

முதியவரை கடத்தி கொடுமை செய்த மர்ம நபர்கள்! தேடுதல் வேட்டையில் போலீசார்!

Mysterious people who kidnapped and tortured the old man! Police on the hunt!

முதியவரை கடத்தி கொடுமை செய்த மர்ம நபர்கள்! தேடுதல் வேட்டையில் போலீசார்! பெங்களூரில் ஞானபாரதி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மல்லத்தஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் ராகவ் ராம். 87 வயதான இவர் தனியாக வசித்து வருகிறார். ராகவ் ராமின் உறவினர்கள் மைசூரில் வசித்து வருகிறார்கள்.அவர்கள் அவ்வப்போது இங்கு வந்து இவரை பார்த்து உடல்நலம் குறித்து விசாரித்து செல்வது வழக்கம். ஆனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின்பு அங்கிருந்து இங்கு வர யாரும் வருவதில்லை. இதனால் அவர் மட்டும் தனியாக … Read more

3 கோள்கள் அருகருகே தோன்றும் அதிசய நிகழ்வு! இன்று வெறும் கண்களால் காணலாம்!

Miracle phenomenon where 3 planets appear side by side! See you with the naked eye today!

3 கோள்கள் அருகருகே தோன்றும் அதிசய நிகழ்வு! இன்று வெறும் கண்களால் காணலாம்! வானில் எவ்வளவோ அற்புத நிகழ்வுகள் ஒவ்வொரு நாளும் நடக்கின்றன. அவற்றில் சில நம் கண்களுக்கு தெரியும். சில நிகழ்வுகள் நம் கண்களுக்கு தெரியாமலே போய்விடும். சிலவற்றை தொலைநோக்கியின் மூலம் பார்க்க முடியும். அப்படி வெறும் கண்களால் பார்த்து ரசிக்கும்படியான ஓர் அற்புத நிகழ்வு இன்று மாலை நடக்கிறது. அதாவது பூமி சூரியனை சுற்றி வரும் காலத்தை ஒட்டியே கோள்களும் சுற்றிக் கொண்டிருக்கின்றன. நாம் … Read more

பொறுமையை இழந்த இந்தியர்! அதனால் கிடைத்த சிறை தண்டனை!

Impatient Indian! So got the prison sentence!

பொறுமையை இழந்த இந்தியர்! அதனால் கிடைத்த சிறை தண்டனை! சிங்கப்பூரின் ஜுராங் பெஞ்சுரு நகரில் தங்கியிருந்து இந்தியர் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். பாலச்சந்திரன் பார்த்திபன் 26 வயதானவர். இவர் அங்கேயே தங்கி வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆண்டு மே மாதம் இவருக்கு லேசான காய்ச்சல் மற்றும் தொண்டை வலி ஏற்பட்டதை  தொடர்ந்து, அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா பரிசோதனையின் முடிவுகள் வெளியாகும்வரை ஆஸ்பத்திரி … Read more

தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை! எம்.எல்.ஏ. பளீச் பேட்டி!

We have no intention of dividing Tamil Nadu in two! MLA Bleach interview!

தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை! எம்.எல்.ஏ. பளீச் பேட்டி! பாரதிய ஜனதா தேசிய பொதுச் செயலாளரும் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளருமான சி.டி ரவி எம்எல்ஏ பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் இந்தியா என்று சொல்லும்போது அதில் ஒவ்வொரு மாநிலமும் ஒரு அடையாளம். அவர் மாநிலம் என்று சொல்லும்போது அதில் உள்ள மண்டலங்கள் மாவட்டங்கள் நமக்கு அடையாளமாகத் திகழ்கின்றன. அவ்வாறுதான் தமிழ்நாட்டில் கொங்குநாடு அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஒரு … Read more

இளம் நடிகைக்கு மாறி மாறி வந்த பாலியல் மிரட்டல்!

Intermittent sexual harassment of a young actress!

இளம் நடிகைக்கு மாறி மாறி வந்த பாலியல் மிரட்டல்! நடிகைகள் பலரும் சமூக இணையதளத்தை பின்பற்றி வருகின்றனர். அதன் மூலம் அவர்களது ரசிகர்களுக்காக தங்களது பின்னணியை தெரிவிக்கவும். தங்களது புதிதாக எடுத்த புகைப்படங்களை அதன்மூலம் பகிரவும், சமூக வலைத்தளங்களை பெரும்பான்மையோர் பயன்படுத்துகின்றனர். நடிகர், நடிகைகள் என்று இல்லாமல் பொது மக்களும் கூட இதை செய்கின்றனர். இந்நிலையில் நடிகைகளுக்கு சில சமூகவலைத்தளங்கள் மூலம் மர்ம நபர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார்கள் எழுந்த வண்ணமே உள்ளது. தற்போது … Read more

நடத்தை மீது சந்தேகப்பட்ட கணவன்! மனைவியின் பரிதாப நிலை!

Suspicious husband on behavior! Wife's pathetic condition!

நடத்தை மீது சந்தேகப்பட்ட கணவன்! மனைவியின் பரிதாப நிலை! சென்னையில், கிண்டி லேபர் காலனியில், லயன்ஸ் ஸ்கூல் ரோட்டை சேர்ந்தவர், நித்யானந்தன். 34 வயதான இவர் லோடு வேன் ட்ரைவராக சென்று கொண்டு உள்ளார். இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு புவனேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் புவனேஸ்வரி தனது அக்காவின் கணவருடன் அதாவது அவரது மாமாவிடம் செல்போன் மூலம் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இதனால் மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் காரணமாக … Read more

சீனா இதை கண்டிப்பாக நிறுத்த வேண்டும்! எச்சரித்த அமெரிக்கா!

China must stop this! WARNING US!

சீனா இதை கண்டிப்பாக நிறுத்த வேண்டும்! எச்சரித்த அமெரிக்கா! தென் சீன கடலில் உள்ள பல தீவுகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால் அந்த தீவுகள் தங்களுக்கு சொந்தமானது என ஜப்பான், வியட்நாம், தென் கொரியா உட்பட பல நாடுகள் கூறி வருகின்றன. இந்த விவகாரத்தில் சீனாவுக்கும், மேற்கூறிய நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல்கள் நீடித்த வண்ணம் உள்ளது. மேலும் தென் சீன கடல் விவகாரத்தில் அமெரிக்கா சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. தென்சீனக்கடலில் … Read more