ராகி உணவை சாப்பிட்டதன் காரணமாக ஏற்பட்ட விளைவு! 3 பேர் உயிரிழந்த பரிதாபம்!
ராகி உணவை சாப்பிட்டதன் காரணமாக ஏற்பட்ட விளைவு! 3 பேர் உயிரிழந்த பரிதாபம்! சித்ரதுர்கா தாலுகாவில் லம்பானிஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் திப்பாநாயக் 45 வயதான இவரது மனைவி சுதா பாய் இவருக்கு 40 வயது, இந்த தம்பதியின் மகன் ராகுல் 19 வயது, மகள் ரக்க்ஷிதா 17, ரம்யா 16, மற்றும் திப்பநாயகத்தின் தாய் குந்தி பாய் 85 வயது, இவர்கள் 6 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு … Read more