State, Breaking News, Crime
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இன்ஸ்டா காதலன்.. மிரட்டி பணம் பறிப்பு..!
News, Breaking News, Crime, National
சூட்கேஸில் கிடந்த ஆண் சடலத்தால் பரபரப்பு.. காவல்துறையினர் விசாரணை..!
Breaking News, National, Sports, T20 World Cup
ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பொலார்ட் அறிவிப்பு.. இனிய நினைவுகளை பகிர்ந்த மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்..!
Breaking News, Crime, National, News
கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை.. மாணவி பலி.. உபியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
Breaking News, District News, News, State
அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் பலியான வீராங்கனை.. சீமான் ஆவேசம்..!
Breaking News, Crime, News, State
கழிவுநீர் தொட்டியில் விஷ வாயு தாக்கி தாக்கி மூவர் பலி.. காவல்துறையினர் விசாரணை..!
Breaking News, Crime, News, State
குடிபோதையில் தகராறு செய்த தொழிலாளி.. கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவி மகன்.. விசாரணையில் வெளிவந்த உண்மை..!
Breaking News, Crime, State
பிரசவத்திற்கு வந்த பெண்.. தவறான சிகிச்சையால் பலியா? உறவினர்கள் போராட்டம்..!
Janani

காலையில் தொண்டைக்கு இதமாக துளசி புதினா டீ குடியுங்கள்..!
மழைக்காலத்தில் சளி , இருமல், தொண்டை பிரச்சனைகள் ஏற்படும்.அவற்றை தடுப்பதற்கு சில உணவுகளை எடுத்து கொள்ளலாம். மழைக்காலத்தில் ஜூரண சக்தியை அதிகரிக்கவும், சளி, தொண்டை பிரச்சனைகளை சரி ...

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இன்ஸ்டா காதலன்.. மிரட்டி பணம் பறிப்பு..!
இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை, மதுரவாயல் சத்தியமூர்த்தி நகர் பகுதியில் 15 வயது ...

சூட்கேஸில் கிடந்த ஆண் சடலத்தால் பரபரப்பு.. காவல்துறையினர் விசாரணை..!
அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் ரயில் நிலையத்தில் சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. முதலில் ...

ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பொலார்ட் அறிவிப்பு.. இனிய நினைவுகளை பகிர்ந்த மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்..!
வெஸ்ட் இன்டிஸ் அணியின் சிறந்த பேட்ஸ்மேனாக கருதப்படுபவர் பொலார்ட். இவரின் பேட்டிங்கிற்கும் பந்து வீச்சுக்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சர்வதேச போட்டிகளில் வெஸ்ட் இன்டிஸ் வீராக ...

கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை.. மாணவி பலி.. உபியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
பாலியல் ஊக்க மருந்து சாப்பிட்டு விட்டு மாணவியை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்ததால் அவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு ...

அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் பலியான வீராங்கனை.. சீமான் ஆவேசம்..!
சென்னையை கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா சதைப்பிடிப்பிற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தவறான அறுவை சிகிச்சையால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் உயிரிழப்பிற்கு அரசு மருத்துவமனையில் ...

கழிவுநீர் தொட்டியில் விஷ வாயு தாக்கி தாக்கி மூவர் பலி.. காவல்துறையினர் விசாரணை..!
விஷவாயு தாக்கி கட்டிட தொழிலாளில் உள்ளிட்ட மூவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், காந்திநகர் பகுதியில் வசித்து வருபவர் குணசேகரன். இவரது வீட்டின் கட்டுமான ...

குடிபோதையில் தகராறு செய்த தொழிலாளி.. கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவி மகன்.. விசாரணையில் வெளிவந்த உண்மை..!
குடிபோதையியல் தகராறு செய்த தொழிலாளியை மனைவியும் மகனும் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சிக்கராயபுரம், மூகாம்பிகை நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். கூலி தொழிலாளியான ...

ரேஷன் கடைகளின் இருப்பு விவரம் இனி உங்கள் கைகளில்.. தமிழக அரசு வெளியிட்ட கூல் அப்டெட்..!
தங்களது அடிப்படை உணவு பொருள் தேவைக்காக பலர் ரேஷன் கடைகளை நம்பியுள்ளனர். இந்நிலையில் ரேஷன் கடைகள் திறக்கும் நேரங்களில் தங்களது வேலைகளை விட்டு விட்டு அவர்கள் வரிசையில் ...

பிரசவத்திற்கு வந்த பெண்.. தவறான சிகிச்சையால் பலியா? உறவினர்கள் போராட்டம்..!
தவறான சிகிச்சையால் தாய் சிசு உயிரிழந்ததாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். திண்டிவனம் மாவட்டம், எந்தூர் பகுதியை சேர்ந்தவர் சௌந்தரராஜன். இவருக்கு திருமணமாகி சந்தியா என்ற மனைவியும் ...