திமுகவில் அதிகரிக்கும் தீண்டாமை.! திமுக எம்எல்ஏ- வை கண்டித்து தலித் அமைப்புகள் போராட்டம்

திமுகவில் அதிகரிக்கும் தீண்டாமை.! திமுக எம்எல்ஏ- வை கண்டித்து தலித் அமைப்புகள் போராட்டம்

கடந்த சி தினங்களுக்கு முன்பு பொன்னப்பள்ளி கிராமத்தில் உள்ள தடுப்பணையை பார்வையிட ஆம்பூர் எம்எல்ஏ சென்றபோது நடந்த சம்பவம் தொடர் சர்ச்சையாகி வருகிறது.   திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தொகுதி எம்எல்ஏ வில்வநாதன், பொன்னப்பள்ளி கிராமத்தில் உள்ள சேதமடைந்த அணையை பார்வையிடுவதற்கு சில நாட்களுக்கு முன்பு சென்றார். அதிக மழை பெய்த காரணத்தால் அவர் சென்ற பாதை சேறும், சகதியுமாக இருந்தது. இதனால் காலில் இருந்த செருப்பை கழட்டிவிட்டு நடந்து சென்றார்.   ஆனால், அவருடன் சென்ற … Read more

மாஸ்டர் படத்தின் தேதி ரிலீஸ்.! தயாரிப்பாளர் பேட்டியால் குஷியில் விஜய் ரசிகர்கள்..!!

மாஸ்டர் படத்தின் தேதி ரிலீஸ்.! தயாரிப்பாளர் பேட்டியால் குஷியில் விஜய் ரசிகர்கள்..!!

இளைய தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான “மாஸ்டர்” திரைப்படம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. முன்னதாகவே பாடல்கள் ரிலீஸ் செய்து தமிழகமெங்கள் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.   இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும் சாந்தனு, மாஸ்டர் மகேந்திரன், கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்க, முதலில் சேவியர் பிரிட்டோ தயாரித்த நிலையில் பின்னர் இணை தயாரிப்பாளர்களாக 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித்குமார் மற்றும் விஜய்யின் மேனேஜர் … Read more

முதல்வர் பினராயி பதவி விலகுகிறாரா.? தங்க கடத்தல் விவகாரத்தில் புகுந்து விளையாடும் காங்கிரஸ்..பாஜக

முதல்வர் பினராயி பதவி விலகுகிறாரா.? தங்க கடத்தல் விவகாரத்தில் புகுந்து விளையாடும் காங்கிரஸ்..பாஜக

கேரளாவில் நடைபெற்ற தங்க கடத்தல் விவகாரத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு சரியான தீர்வை எட்ட வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.   தலைநகர் திருவனந்தபுரத்தில் முதல்வர் பதவி விலக வேண்டுமென்று பாஜக கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து போராட்ட நபர்கள் கூறியதாவது; திருவனந்தபுரம் தங்க கடத்தல் … Read more

உங்கள் வெற்றியை தீர்மானிக்கும் வழி.! இலக்கை நோக்கி சிறகை விரியுங்கள்..!!

உங்கள் வெற்றியை தீர்மானிக்கும் வழி.! இலக்கை நோக்கி சிறகை விரியுங்கள்..!!

பொதுவாழ்வில் வெற்றிபெற தன்னம்பிக்கை கொண்டு செயலாற்ற மற்றவர்களின் விமர்சனம்தான் நம்மை செயலாக்க செய்யும். உங்கள் மீது வந்து விழும் விமர்சனங்களை கண்டு வருத்தம் கொள்ளாமல் தைரியத்துடன் எதிர் கொள்ளுங்கள். நேர்மையான விமர்சனங்களுக்கு தலைவணங்கி, பொய்யான விமர்சங்களை புறக்கணியுங்கள் அது அவர்களின் இயலாமை.   விமர்சனம், தாக்குதல், கண்டனம், திறமை பத்தாது, பக்குவமில்லை என்கிற பேச்சுகள் உங்கள் மீது விழும் தூசிகள் என்றே நினையுங்கள். உங்கள் மீது வீசம் அவமானம், கேவலம், நகையாடுதல் போன்றவை உங்கள் வளர்ச்சிக்கு உரமாகும். … Read more

தவறை தட்டிக்கேட்ட நபருக்கு அரிவாள் வெட்டு! சினிமா பாணியில் நடந்த கொலை சம்பவம்

தவறை தட்டிக்கேட்ட நபருக்கு அரிவாள் வெட்டு! சினிமா பாணியில் நடந்த கொலை சம்பவம்

தவறை தட்டிக்கேட்ட நபருக்கு அரிவாள் வெட்டு! சினிமா பாணியில் நடந்த கொலை சம்பவம்

நிறவெறிக்கு எதிராக கிரிக்கெட் வீரர்கள் நூதன எதிர்ப்பு! கொரோனாவுக்கு பிறகு முதல் மேட்ச் ஆரம்பம்

நிறவெறிக்கு எதிராக கிரிக்கெட் வீரர்கள் நூதன எதிர்ப்பு! கொரோனாவுக்கு பிறகு முதல் மேட்ச் ஆரம்பம்

நிறவெறிக்கு எதிராக கிரிக்கெட் வீரர்கள் நூதன எதிர்ப்பு! கொரோனாவுக்கு பிறகு முதல் மேட்ச் ஆரம்பம்

அசாமில் பெருவெள்ளம்! அச்சத்தில் பொதுமக்கள்! உயிரிழப்பு எண்ணிக்கை 40ஐ தாண்டியது

அசாமில் பெருவெள்ளம்! அச்சத்தில் பொதுமக்கள்! உயிரிழப்பு எண்ணிக்கை 40ஐ தாண்டியது

அசாமில் பெருவெள்ளம்! அச்சத்தில் பொதுமக்கள்! உயிரிழப்பு எண்ணிக்கை 40ஐ தாண்டியது

5 வயது சிறுமியை கழிவறைக்கு அழைத்து சென்ற இளைஞர்; போக்சோ சட்டத்தில் கைது

5 வயது சிறுமியை கழிவறைக்கு அழைத்து சென்ற இளைஞர்; போக்சோ சட்டத்தில் கைது

விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலில் தொல்லை கொடுத்த காமுகன் கைது செய்யப்பட்டான். சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவரின் 5 வயது மகள் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த உதயகுமார் என்ற 30 வயது இளைஞர் நேற்று முன்தினம், சிறுமியுடன் விளையாடுவது போல் அழைத்துள்ளார். இளைஞரின் வார்த்தையை நம்பி குழந்தையும் விளையாட்டாக சென்றபோது, சிறுமியை கழிவறைக்கு அழைத்துச் சென்ற இளைஞன் பாலியல் வல்லுறவு செய்ய முயன்றுள்ளான். உடலில் … Read more

இதயத்தில் ஈரம் இருந்தால் மின்கட்டண சலுகைகளை மக்களுக்கு வழங்க வேண்டும்; -முதல்வருக்கு ஸ்டாலின் அறிக்கை

இதயத்தில் ஈரம் இருந்தால் மின்கட்டண சலுகைகளை மக்களுக்கு வழங்க வேண்டும்; -முதல்வருக்கு ஸ்டாலின் அறிக்கை

முதல்வருக்கு இதயத்தில் ஈரம் இருந்தால் மின்கட்டண சலுகைகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும் என கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு; கூடுதல் மின் கட்டணம் வசூலிக்கும் உத்தரவை அதிமுக அரசு உயர்நீதிமன்றத்தில் நியாயப்படுத்தி இருப்பது பொறுப்பில்லாத செயல் என்று கூறியுள்ளார். பேரிடர்களை காரணம் காட்டி டெண்டர் விதிகளை மீறும்போது மின்கட்டண சலுகை மட்டும் அளிக்க முடியாதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மின் கட்டண உயர்வை பற்றி தமிழக முதல்வரோ, மின்சாரத்துறை அமைச்சரோ இதுவரை புரிந்துகொள்ளாமல் … Read more

இந்த நாடுகளுக்கு மட்டுமே விரைவில் விமான போக்குவரத்து சேவை!

இந்த நாடுகளுக்கு மட்டுமே விரைவில் விமான போக்குவரத்து சேவை!

இந்தியாவில் இருந்து குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டுமே விரைவில் விமான சேவை தொடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவின் கோர தாண்டவத்தால் பல்வேறு நாடுகள் பாதுகாப்பு கருதி தங்களின் விமான சேவையை நிறுத்திக் கொண்டன.   இந்நிலையில் அமெரிக்கா, பிரான்சு மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு மட்டுமே இந்தியாவில் இருந்து செல்லவும், அந்த நாடுகளில் இருந்து இந்தியா வருவதற்கான விமான சேவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து இந்தியாவில் இருந்து குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டுமே இயக்கப்பட … Read more