கவர்ச்சியின் உச்சம்!! இறுக்கமான உடையில் ஜம்முனு,கும்முனு இருக்கும் யாஷிகா!!

கவர்ச்சியின் உச்சம்!! இறுக்கமான உடையில் ஜம்முனு,கும்முனு இருக்கும் யாஷிகா!!

கவர்ச்சியின் உச்சம்!! இறுக்கமான உடையில் ஜம்முனு,கும்முனு இருக்கும் யாஷிகா!! யாசிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகை ஆவார். யாஷிகா ஆனந்த் தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக பிரபலமானார். இவர் துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் அறியப்பட்டார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் மிக ஆபாசமாக நடித்திருந்தார் யாஷிகா. இந்த படத்திற்கு பின் யாஷிகா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2என்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சிக்குப் பின், … Read more

ரேஷன் அட்டைகளுக்கு செப்டம்பர் 30 ஆம் தேதி தான் கடைசி!! அரசு அதிரடி!!

ரேஷன் அட்டைகளுக்கு செப்டம்பர் 30 ஆம் தேதி தான் கடைசி!! அரசு அதிரடி!!

ரேஷன் கார்டுகள் உடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு இந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. ஒரு இந்திய குடிமகனாக இருக்கும் அனைவருமே ஆதார் அட்டை வைத்திருப்பது மிகவும் முக்கியம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று ஆகும். ஆதார் என்பது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கிய 12 இலக்க எண், வங்கிகள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், பொது விநியோக முறை, வருமானவரி போன்றவற்றில் அடையாள அங்கீகாரத்திற்காக … Read more

2001க்கு பின் மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்கிறார் ஷாலினி?!! ரசிகர்கள் கொண்டாட்டம்!!

2001க்கு பின் மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்கிறார் ஷாலினி?!! ரசிகர்கள் கொண்டாட்டம்!!

சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்கிறார் ஷாலினி : மோலிவுட் நடிகை ஷாலினி குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். மேலும் அதனாலேயே தற்போது வரை அவர் பேபி ஷாலினி இன்று அழைக்கப்பட்டு வருகிறார். பின்னர் அவர் கதாநாயகியாகவும் அறிமுகப்படுத்தப்பட்டார். தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘காதலுக்கு மரியாதை’ என்ற படத்தின் மூலமாக ஷாலினி தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர். தான் அறிமுகமான முதல் படத்திலேயே அவருக்கு அந்த படம் சூப்பர் ஹிட் அடித்து வெற்றியை கொடுத்தது. அதனை அடுத்து அவருக்கு தமிழ் … Read more

தமிழகத்தில் கூடுதல் மின்கட்டணம் கூடாது!! அரசின் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி!!

தமிழகத்தில் கூடுதல் மின்கட்டணம் கூடாது!! அரசின் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி!!

தமிழகத்தில் கூடுதல் மின்கட்டணம் கூடாது: இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் கடுமையாக பரவி வந்தது. இந்த நிலையில், அதனை எவ்வாறு தடுப்பது என்று தெரியாமல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.இருந்தாலும் மக்கள் பொது இடங்களுக்கு சென்று வந்த காரணத்தினால், கொரோனா வைரஸ் தொற்றானது குறையாமலே இருந்தது. அதன் பின் முழு ஊரடங்கு போடப்பட்டு கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டுவந்தது. அதனை அடுத்து இரண்டாவது அலை தொடங்கி மக்களை அது மிகவும் பாதித்தது. மேலும் அதுவும் மெல்ல மெல்ல … Read more

குழந்தைக்கு திருஸ்டி படாமல் இருக்க இதை செய்யுங்கள்!! குழந்தை நலமாக இருக்கும்!!

குழந்தைக்கு திருஸ்டி படாமல் இருக்க இதை செய்யுங்கள்!! குழந்தை நலமாக இருக்கும்!!

குழந்தைகளுக்கு பொதுவாக திருஷ்டி சுற்றி போட பல முறைகள் உள்ளன. ஆனால் கீழ்க்கண்ட முறைகளை பெரியோர்கள் அந்த காலத்திலிருந்து கடைப்பிடித்து வருகின்றனர். அதனை பற்றி தற்போது காணலாம். முதலில் ஒரு கைப்பிடி உப்பு எடுத்துக் கொண்டு, கையை நன்றாக மூடி தாயின் மடியில் அமர்ந்து இருக்கும் குழந்தையை இடமிருந்து வலமாக மூன்று தடவையும், வலமிருந்து இடமாக மூன்றுமுறையும் சுற்றி, அவ்வாறு குழந்தையின் அம்மாவுக்கும் சுற்றி, உப்பை தண்ணீரில் போட வேண்டும். தண்ணீரில் உப்பு கரைந்து விட்டால் திருஸ்டி … Read more

‘ஸ்பெஷல் ரெசிபி’ 30 நிமிடங்கள் போதும்!! குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்!!

'ஸ்பெஷல் ரெசிபி' 30 நிமிடங்கள் போதும்!! குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்!!

எப்பொழுதும் பண்டிகை நாட்களில் பொதுவாக வீட்டில் நாம் தினமும் செய்யும் சமையலை விட ஸ்பெஷலாக ஏதாவது செய்ய வேண்டியது அதிகமாக இருக்கும். ஆனால், குடும்பத்துடன் நேரத்தை செலவழிப்பது குறைந்துவிடும். இதன் காரணமாக சமையல் செய்பவர்கள் எப்பொழுதும் குடும்பத்துடன் நேரம் செலவிட முடியவில்லை என்று நினைத்து ஏங்கிக் கொண்டிருப்பார்கள். இதைத் தவிர்ப்பதற்கு ஒரு சூப்பரான ரெசிபி உள்ளது. நீங்கள் நீண்ட நேரம் அடுப்பிலிருந்து வேலை செய்தால் வியர்த்துக் கொட்டி உங்களுக்கு அது தொல்லை இயக்கும். ஆனால், இந்த ரெசிபியை … Read more

‘அந்த கண்ண பாத்தாக்க’., பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் தாறுமாறான போட்டோ!! தவிக்கும் ரசிகர்கள்!!

'அந்த கண்ண பாத்தாக்க'., பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் தாறுமாறான போட்டோ!! தவிக்கும் ரசிகர்கள்!!

கோலிவுட் சின்னத்திரையில் காவியா அறிவுமணி என்பவர் நடித்து வருகிறார். மேலும், காவியா ஒருபுறம் மாடலிங்கும் செய்து வருகிறார். இதனை அடுத்து, சமீபத்தில் சிறிது மாதங்களுக்குமுன் விஜே சித்ரா அவர்கள் இறந்துவிட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயமே. அதனை தொடர்ந்து, பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்துக் கொண்டிருந்த இவர், அதன்பின் பாண்டியன் ஸ்டோர்ஸில் மிகவும் அனைவருக்கும் பிடித்த கேரக்டரான முல்லை என்ற கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆனார். ஆனால் ரசிகர்களுக்கு சித்ராவை ஒப்பிடும்போது காவியா அறிவுமணியை முதலில் ஏற்றுக் கொள்ள … Read more

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு டேட்டா என்ட்ரி வேலைவாய்ப்பு!! விரைந்து விண்ணப்பம் செய்யுங்கள்!!

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு டேட்டா என்ட்ரி வேலைவாய்ப்பு!! விரைந்து விண்ணப்பம் செய்யுங்கள்!!

திருவள்ளூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரவு நுழைவு ஆப்ரேட்டர் மற்றும் உதவியாளர் காலி இடங்களுக்கான வேலைவாய்ப்பிற்காக விண்ணப்பிக்கலாம். திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தரவு நுழைவு ஆபரேட்டர் மற்றும் உதவியாளர் காலி இடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. மேலும், இந்த வேலைக்கு பத்தாம் வகுப்பு பாஸ் மற்றும் டிப்ளமோ ஆகியன கல்வித் தகுதியாக கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக திருவள்ளூர் கொடுக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து தகுதி … Read more

க்யூட்னஸ் ஓவர்லோட்., பர்த்டே பேபி சாக்ஷியின் க்யூட் போட்டோஷுட்!! ‘கியூட்டா, இது அதுக்கும் மேல’ என ரசிகர்கள் வாழ்த்து!!

க்யூட்னஸ் ஓவர்லோட்., பர்த்டே பேபி சாக்ஷியின் க்யூட் போட்டோஷுட்!! 'கியூட்டா, இது அதுக்கும் மேல' என ரசிகர்கள் வாழ்த்து!!

சாக்ஷி அகர்வால் ஒரு கோலிவுட் நடிகை ஆவார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட பல தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார். மேலும் பல ஒளி படங்களிலும் நடித்துள்ளார். அவையாவன, கல்யாண் சில்க்ஸ், ஹெப்ரான் பில்டர்ஸ், சிஎஸ்சி கம்ப்யூட்டர்ஸ், ஏஆர்ஆர்எஸ் சில்க்ஸ், மலபார் கோல்டு, பட்டுஷாஸ்திரா, ஏர்ஏசியா, சக்தி மசாலா போன்றவை ஆகும். மேலும், சில படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் ஒரு பயிற்சி பெற்ற நடன கலைஞராக திகழ்ந்து உள்ளார். ஹிப்ஹாப், ஜும்பா, ஃபிலிம்ஃபேர், பாலிவுட் விருதுகள், ஏசியாநெட் விருதுகள் … Read more

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!! முதல்வரின் ஒரே கையெழுத்தில் இன்று ஒப்பந்தம்!!

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!! முதல்வரின் ஒரே கையெழுத்தில் இன்று ஒப்பந்தம்!!

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று சென்னையில் 17 ஆயிரத்து 297 கோடி மதிப்பிலான 33 திட்டங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டன. ஒப்பந்தங்கள் மட்டுமின்றி 14 திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று கையெழுத்திட உள்ளார். தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து, தமிழகத்தின் வளர்ச்சி பணிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும், பல புதிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். இரண்டு மாத காலமாக தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு அதிரடி முடிவுகளை எடுத்துக் கொண்டு வந்தார். மேலும் நீட் தேர்வு … Read more