பாரதிக்கண்ணம்மா சீரியலில் மணிமேகலையா.? வெண்பா கதாப்பாத்திரத்தை ரீப்லேஸ் செய்யும் கோமாளி நடிகை!!

பாரதிக்கண்ணம்மா சீரியலில் மணிமேகலையா.? வெண்பா கதாப்பாத்திரத்தை ரீப்லேஸ் செய்யும் கோமாளி நடிகை!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மெகாதொடர் பாரதி கண்ணம்மா இது மிகுதியான பார்வையாளர்களை கொண்டது. இதில் முக்கியமான கதாபாத்திரமான வில்லியாக வெண்பா கேரக்டரில் நடித்து வருகிறார் ஃபரினா. இவர் முதலில் சமையல் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்து சின்னத்திரை பயணத்தை பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் அடி எடுத்து வைத்தார். தனது அபரிதமான நடிப்பு திறமையால் மக்கள் மத்தியில் சிறந்த வில்லியாக இருக்கிறார். இந்த தொடரின் இமாலய வெற்றிக்கு ஃபரினாவும் ஒரு காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது. தற்போது ஃபரீனா … Read more

பாரதியிடம் கையும், களவுமாக சிக்கப்போகும் அஞ்சலி!! ஒற்றை ஃபோன் கால், சிக்கித்தவிக்கும் கண்ணம்மா, அஞ்சலி!!

பாரதியிடம் கையும், களவுமாக சிக்கப்போகும் அஞ்சலி!! ஒற்றை ஃபோன் கால், சிக்கித்தவிக்கும் கண்ணம்மா, அஞ்சலி!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபல சீரியல் “பாரதி கண்ணம்மா”. இது பட்டி தொட்டி எங்கும் பார்வையாளர்களை கொண்டுள்ளது. பாரதியும், கண்ணம்மாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஹேமா மற்றும் லட்சுமி என்ற இரட்டை குழந்தை பிறந்துள்ளது. அதில் ஒரு குழந்தையை அவரது மாமியார் தூக்கிச் சென்று விட்டார். இன்னொரு குழந்தை கண்ணம்மாவிடம் உள்ளது. ஹேமாவின் மீது தன் மகளாக பாரதியும், பள்ளியில் சமையல் செய்யும் சமையல் அம்மாவாக கண்ணம்மாவும் அன்பு செலுத்துகின்றனர். இந்நிலையில், அண்மையில் கண்ணம்மாவுக்கு தனக்கு … Read more

நிச்சயம் செய்த பெண்ணை படுக்கையறைக்கு அழைத்து வாலிபர் வெறிச்செயல்!! துடிதுடித்து உயிரிழந்த பெண்!!

நிச்சயம் செய்த பெண்ணை படுக்கையறைக்கு அழைத்து வாலிபர் வெறிச்செயல்!! துடிதுடித்து உயிரிழந்த பெண்!!

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பட்டியாலாவில் வாழ்ந்து வருபவர் 40 வயதான நவ் நிந்தர் பிரிட்டபால் சிங். இவர் கணித ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் பதிந்தா பகுதியைச் சேர்ந்த சுபிந்தர்பால் கவுர் என்ற பெண்ணிற்கும் நிச்சயதார்த்தம் நடந்து இருந்தது. இவர்களுக்கு அக்டோபர் 20ஆம் நாள் திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 14ஆம் தேதி திருமணத்திற்காக ஷாப்பிங் செய்ய அப்பெண் பெற்றோர் அனுமதியுடன் பட்டியாலா வந்து தங்கியுள்ளார். அப்போது சைக்கோவாக மாறி அப்பெண்ணை … Read more

சர்பட்டா பரம்பரையுடன் மோதும் சந்தானம்?! தீபாவளியில் டிஷ்யூம் டிஷ்யூம்!!

சர்பட்டா பரம்பரையுடன் மோதும் சந்தானம்?! தீபாவளியில் டிஷ்யூம் டிஷ்யூம்!!

தீபாவளிக்கு தமிழ் தொலைக்காட்சிகளில் வெளியாகவுள்ள திரைப்படங்கள் குறித்து தற்போது பார்ப்போம். இயக்குனர் பா. இரஞ்சித் இயக்கத்தில் ஜூலை 22 ல் “சார்பட்டா பரம்பரை” திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியானது. சென்னையில் 1970 காலகட்டத்தில் இருந்த ராயபுரம் சார்பட்டா பரம்பரைக்கும், இடியாப்ப பரம்பரைக்கும் இடையேயான குத்து சண்டை போட்டிகளை மையமாக வைத்து எடுத்த இப்படத்தில் நடிகர் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் விஜய் ஆகியோர் நடித்து இருந்தனர். இத்திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கலைஞர் தொலைக்காட்சி வாங்கியுள்ளது. கார்த்திக் … Read more

மீண்டும் விலையுயர்ந்த கார்.. தளபதி விஜய் வீட்டின் ரகசிய புகைப்படம் லீக்.!

மீண்டும் விலையுயர்ந்த கார்.. தளபதி விஜய் வீட்டின் ரகசிய புகைப்படம் லீக்.!

தென்னிந்திய சினிமாவில் மிகப் பெரிய நடிகராக உருவெடுத்துள்ளார் தளபதி விஜய். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியை விட அதிக சம்பளம் வாங்குவதாக ஒரு தகவல் கூறுகிறது. கடந்த ஆண்டு இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகியது. மாஸ்டர் திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருப்பார். இந்த திரைப்படத்தில் ஹீரோவை மொக்கையாக காட்டிவிட்டு வில்லனை மாஸாக இயக்குனர் காட்டிவிட்டார் என்று தளபதி ரசிகர்கள் குமுறி வருகின்றனர். இந்தக் குமுறல் தற்போது வரை தொடர்கிறது. தற்போது விஜய் நெல்சன் … Read more

ஓடிடி தளங்களிலேயே பாய்போட்டு படுத்த சூர்யா குடும்பம்!! இது தான் சீக்ரெட்டாம்!!

ஓடிடி தளங்களிலேயே பாய்போட்டு படுத்த சூர்யா குடும்பம்!! இது தான் சீக்ரெட்டாம்!!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவர் தன்னுடன் நடித்த ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரது தந்தை மற்றும் தம்பியும் திரைத் துறையில் இருப்பவர்கள் தான். சூர்யா நடிப்பது மட்டுமல்லாமல் சொந்தமாக படங்களை தயாரிக்கும் பணியையும் செய்து வருகிறார். என் நிலையை தற்போது நடிகர் சூர்யா இப்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்ற எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். இதனை வருகின்ற … Read more

முதலில் குழந்தை, இப்போ திருமணம்!! காதல் ஜோடியின் கவனக்குறைவு விருத்தாச்சலத்தில் வியப்பு!!

முதலில் குழந்தை, இப்போ திருமணம்!! காதல் ஜோடியின் கவனக்குறைவு விருத்தாச்சலத்தில் வியப்பு!!

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகே உள்ள கிராமத்தை 36 வயதான வேல்முருகன். இவர் அதே பகுதியில் உள்ள 27 வயதான சத்யா என்பவரை காதலித்து வந்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் பலமுறை தனிமையில் இருந்துள்ளனர். மேலும் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்தார் வேல்முருகன். இதன் விளைவாக சத்யா கர்ப்பமாகி உள்ளார். இதனை கேட்டு உறைந்து போனார் வேல்முருகன். மேலும், இப்போதைக்கு குழந்தை வேண்டாம். விபரீதம் ஆகிவிடும். அதனை கலைத்து விடலாம் எனக் கூறியுள்ளார். … Read more

கொடுத்த கடனை திருப்பிக்கேட்டா, கத்திக்குத்து!! முதியவரை கொன்ற மூர்க்கன்!!

கொடுத்த கடனை திருப்பிக்கேட்டா, கத்திக்குத்து!! முதியவரை கொன்ற மூர்க்கன்!!

தற்போதைய காலகட்டத்தை பொருத்தவரை கடன் வாங்கிவிட்டு அதனை செலுத்த முடியவில்லை என்று வருத்தப்பட்டு தற்கொலை செய்து கொள்பவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட, கடன் கொடுத்தவர்களும் உயிரிழக்கும் சம்பவமும் அரங்கேறி வருகிறது. ஆனால் எளிய நிலையில் இருக்கும் மக்கள் கடனை கொடுக்க இயலாத நிலையில் இருந்தாலும் கூட கடனை கொடுக்க விருப்பமில்லாமல் பல பணமுதலைகள் கொலை செய்து விடவும் தயங்குவதில்லை. அதுபோல தற்போது கடன் கொடுத்துவிட்டு திருப்பி கேட்ட முதியவர் ஒருவரை கர்நாடக மாநிலத்தில் கொலை செய்த … Read more

குழாயடி சண்டை, அதிர்ந்த பெண் வீட்டார்!! நின்று போன திருமணம், இளைஞர் வேதனை!!

குழாயடி சண்டை, அதிர்ந்த பெண் வீட்டார்!! நின்று போன திருமணம், இளைஞர் வேதனை!!

கர்நாடக மாநிலத்தில் தாவணகெரே மாநிலத்தில் மெலபனுர் பகுதியில் குழாயடி சண்டையை கண்ட பெண் வீட்டார் அந்த ஊர் இளைஞருக்கு பெண் கொடுக்க மறுத்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மெலபனுர் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேல் தண்ணீர் வரவில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர். மேலும் டவுன் சபை முன்பு பொதுமக்கள் காலி குடங்களை வைத்துக்கொண்டு போராட்டம் நடத்த ஆரம்பித்தனர். இருப்பினும் அதிகாரிகள் பொது மக்களின் போராட்டத்தை பெரிது படுத்தவில்லை. இதன் மீது எந்த … Read more

அரியலூர்; பள்ளி மாணவி ஒருவர் புகார், உடனே மூடப்பட்ட டாஸ்மாக்!!

அரியலூர்; பள்ளி மாணவி ஒருவர் புகார், உடனே மூடப்பட்ட டாஸ்மாக்!!

அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவி ஒருவர் புகார் அளித்ததைத் தொடர்ந்து டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் நகரில் இருக்கும் ஆர் சி நிர்மலா காந்தி நடுநிலைப் பள்ளிக்கு அருகே டாஸ்மாக் கடை ஒன்று கடந்த 2003ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வந்துள்ளது. இந்த டாஸ்மாக் கடையை நாள் பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு மிகவும் தொந்தரவு ஏற்பட்டு உள்ளது. அங்கே குடித்துவிட்டு ரகளை செய்யும் குடி மகன்களால் மாணவிகள் மிகுந்த அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனைத்தொடர்ந்து., அப்பள்ளியில் … Read more