வாலி படத்தில் டைரக்டர் சிம்புவை வைத்து படம்!! வெளிவந்த தகவல்!!

வாலி படத்தில் டைரக்டர் சிம்புவை வைத்து படம்!! வெளிவந்த தகவல்!!

வாலி படத்தில் டைரக்டர் சிம்புவை வைத்து படம்!! வெளிவந்த தகவல்!!   எஸ்.ஜே.சூர்யா அஜித்தின் வாலி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்த முதல் வாலி திரைப்படம்  மாபெரும் வெற்றி அடைந்தது. அதனை அடுத்து அவர் தளபதியை வைத்து குஷி என்ற படத்தை தமிழ்,தெலுங்கு இரு மொழிகளும்  இயக்கினார். இவர் ஹீரோவாக அன்பே ஆருயிரே படத்தின் மூலம் தனது நடிப்பை வெளிப்படுத்தினார். எஸ்.ஜே சூர்யா  திரைத்துறையில் இயக்குனராகவும் நடிகராகவும் வில்லனாகவும் புகழ்ப்பெற்று இருக்கிறார்கள். இவர் மாநாடு படத்தில் … Read more

வெப் தொடரில் ஆபாசமாக நடித்து சர்ச்சையில் சிக்கியது யார்?  பிரபல நடிகையின் மீது விமர்சனம்!!

வெப் தொடரில் ஆபாசமாக நடித்து சர்ச்சையில் சிக்கியது யார்?  பிரபல நடிகையின் மீது விமர்சனம்!!

வெப் தொடரில் ஆபாசமாக நடித்து சர்ச்சையில் சிக்கியது யார்?  பிரபல நடிகையின் மீது விமர்சனம்!! அமேசான் பிரைமில்  ஜீ கர்தா என்ற வெப் சீரிஸ் வெளிவந்தது. இந்த படத்தில் பிரபல நடிகை தமன்னா நடித்திருந்தார். இப்படத்தில் தமன்னா புதிய தோற்றத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் எப்போதும் போல் இல்லாமல் மிகவும் கவர்ச்சியாகவும்  படுக்கையறை காட்சியிலும்  நடித்துள்ளார் . அவர் நடித்திருந்த காட்சிகளின்  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்   சமூக வலைத்தளத்தில் பரவிவருகிறது. ஏற்கனவே  2016 ஆம் ஆண்டு தமன்னா … Read more

ஜூன் 18, 19 தேதிகளில்  9 மாவட்டங்களுக்கு  கனமழை!! வானிலை மையம் எச்சரிக்கை!!

ஜூன் 18, 19 தேதிகளில்  9 மாவட்டங்களுக்கு  கனமழை!! வானிலை மையம் எச்சரிக்கை!!

ஜூன் 18, 19 தேதிகளில்  9 மாவட்டங்களுக்கு  கனமழை!! வானிலை மையம் எச்சரிக்கை!!   ஜூன் 8 ஆம்  தேதியில் தென் மேற்கு பருவமழை கேரளாவில்  தொடங்கியது.  அதனை அடுத்து அரபி கடலில் உருவான பிபர்ஜாய் அதிதீவிர புயலாக உருவாகியது. இந்த புயல் வியாழக்கிழமை மாலை 6.30க்கு குஜராத்தில் கரையைக் கடந்தது. இதனை அடுத்து  தென் மேற்கு பருவமழை, பருவ காற்றாக மாறி தீவரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு. இந்த தகவலை சென்னை வானிலை மைய  … Read more

ஜூன் 18 ஆம் தேதி வரை  99 ரயில்கள் ரத்து!!

ஜூன் 18 ஆம் தேதி வரை  99 ரயில்கள் ரத்து!!

ஜூன் 18 ஆம் தேதி வரை  99 ரயில்கள் ரத்து!! வடக்கு அரபிக் கடலில் மையம் கொண்டிருக்கும் அதிதீவிர பிபர்ஜாய் புயல் கடந்த 10 நாட்களாக  தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு கரையைக் கடந்தது. இந்த புயல் குஜராத் மாநிலம் கட்ச், சௌராஷ்டிரா இடையே நேற்று கரையைக் கடந்தது. பிபர்ஜாய் புயல் கரையை கடக்கும் போது சுமார்  50 கி.மீ முதல் 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் அதிதீவிர மழையாக மாறியுள்ளது. … Read more

டிராக்டர் கடனுக்கு இவ்வளவு லஞ்சமா? அரசு பெண் ஊழியர் கைது!!

டிராக்டர் கடனுக்கு இவ்வளவு லஞ்சமா? அரசு பெண் ஊழியர் கைது!!

டிராக்டர் கடனுக்கு இவ்வளவு லஞ்சமா? அரசு பெண் ஊழியர் கைது!!   குமார் என்பவர் சேலம் மாவட்டத்திலுள்ள மணியார்குண்டம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி. இவர் சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியிலுள்ள தாட்கோ மேலாளர் அலுவகத்தில் தனது விவசாயத்திற்காக  டிராக்டரை கடன் மூலம் வாங்க சில நாட்களுக்கு முன்பு விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் அவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதற்காக  அவருக்கு நேர்காணல் நடைபெற்றது. அதன்பின்பு வங்கி மூலம் கடன் வாங்க அனுமதிக்கப்பட்டது.  மேலும் 7.5 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் வாங்க … Read more