செலவே இல்லாமல் சர்க்கரையை குறைக்கலாம்!

செலவே இல்லாமல் சர்க்கரையை குறைக்கலாம்!

இன்றைய காலத்தில் சர்க்கரை நோய் இல்லாதவர்கள் யார் என்று சொல்லுங்கள் என்ற அளவிற்கு சர்க்கரை நோய் அனைவருக்கும் வந்துவிடுகிறது. ஆனால் இது வம்சா வழியாக வருகின்றதா? இல்லை உணவு பழக்கத்தினால் வருகின்றதா? என்பதை பற்றி தெரிவதில்லை. ஆனால் இந்த சர்க்கரை நோய் தீர்வதற்கு மூக்கிரட்டை ஒரு சிறந்த பொருளாக உள்ளது. அதை எப்படி சாப்பிடலாம் என்று தான் இந்த பதிவை பார்க்க போகின்றோம்.   மூக்கிரட்டை இலையை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அது காடுகளில் ஆங்காங்கே இருக்கும். கிராமத்தில் … Read more

இதை சாப்பிட்டு பாருங்க ! உடல் எடை மளமளவென 10 கிலோ குறையும்!

இதை சாப்பிட்டு பாருங்க ! உடல் எடை மளமளவென 10 கிலோ குறையும்!

இன்றைய காலகட்டத்தில் உடல் எடை குறைய வேண்டும் என்று நினைத்து அதனால் வேதனைப்படுபவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள், ஆனால் அதற்கென்று தேடிப்போய் மாத்திரைகள் மற்றும் புரோட்டின் பவுடர்கள் என காசை வீணாக்குகிறார்கள், ஆனால் நமது வீட்டு பொருட்களை வைத்தே மாதம் 10 கிலோ எடை குறையலாம் என்று அவர்களுக்கு தெரியாமல் இருக்கிறது, அப்படி வீட்டில் உள்ள பொருட்களை வைத்து உடல் எடையை எப்படி குறைக்கலாம் என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம் இதனை தவறாமல் … Read more

எம்ஜிஆரின் அண்ணனால் குன்னகுடி வைத்தியநாதன் வாய்ப்பு பறிபோனது!

எம்ஜிஆரின் அண்ணனால் குன்னகுடி வைத்தியநாதன் வாய்ப்பு பறிபோனது!

  எம்ஜிஆரின் நடித்துவ்இயக்கிய அனைத்து காசையும் செலவு செய்த படம் என்றால் உலகம் சுற்றும் வாலிபன். இந்த படத்திற்கு பல தடைகள் வந்திருந்தாலும், படத்தின் பாதியில் நடிகை பானுமதி விலகியிருந்தாலும், மஞ்சுளாவை தேர்வு செய்து தனது மொத்த சொத்தையும் வைத்து எம்.ஜி.ஆர் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் ஹிட்டானால் மன்னன் இல்லை என்றால் நாடோடி என்று எம்.ஜி.ஆர் கூறியிருந்தார்.       இந்த படத்தை தொடங்கும்போது கண்ணதாசன் அவர்களிடம். படத்திற்கு இசை குன்னக்குடி வைத்தியநாதன் … Read more

சிவாஜி பாட்டுக்கு இயக்குனரின் மனைவியை வைத்து எழுதிய கண்ணதாசன்

சிவாஜி பாட்டுக்கு இயக்குனரின் மனைவியை வைத்து எழுதிய கண்ணதாசன்

சவாலே சமாளி என்ற படத்தை பற்றி அனைவருக்கும் தெரியும். சிவாஜி மற்றும் ஜெயலலிதா அவர்கள் நடித்திருப்பார்கள் இந்த படத்தில் உள்ள ஐந்து பாடல்களும் மாபெரும் ஹிட்.   கண்ணதாசன் போல கவிஞர்களை பார்ப்பது அரிது. தன் சொந்த சோக கதைகளை பாட்டில் எழுதுவார் என்பது தெரியும் அதேபோல் மற்றவர்களின் சோக கதையும் பாட்டு எழுதுவார் என்பது தெரியும். அவ்வாறு எழுதப்பட்ட இந்த பாடல் தான் மாபெரும் ஹிட் ஆனது. அவர் எழுதினாலும் அந்த கதைக்கு அது ஒத்துப் … Read more

கூட்டுறவு வங்கியில் வேலை வாய்ப்பு!

கூட்டுறவு வங்கியில் வேலை வாய்ப்பு!

கூட்டுறவு துறை ஜூனியர் இன்ஸ்பெக்டர் பணிக்கு காலி பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிக்க வெளியிட்டுள்ளது   பணியிடங்கள்:   காலியாக உள்ள Junior Inspector of Cooperative Societies பணிக்கென 38 காலி பணியிடங்கள் அறிவித்துள்ளது.   கல்வி விவரம்:   Junior Inspector of Cooperative Societies பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகங்களில் B.Com, BA, BBA, BCM, BBM, BCS, CA, ICWA, ACS, D.Co-op, DCM, PGDCM ஆகிய … Read more

இந்த விஷயம் தெரிந்தால் இனி இந்த தோலை தூக்கி எறிய மாட்டீங்க!

இந்த விஷயம் தெரிந்தால் இனி இந்த தோலை தூக்கி எறிய மாட்டீங்க!

நாம் சாப்பிட்டுவிட்டு எப்பொழுதும் தோல்களை தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் இந்த பழத்தின் தோலை தூக்கி எறியாதீர்கள். இதில் உள்ள மருத்துவ பலன்களை கேட்டால் அசந்து போய் விடுவீங்க   மாதுளம் பழத்தை சாப்பிடுவதன் மூலம் நமக்கு ரத்தம் சுத்திகரிக்கும். புற்றுநோயை தடுக்கும் வல்லமை கொண்டது என்பதை நாம் அறிவோம். ஆனால் மாதுளம் பழத்தை விட அதன் தோளில் அத்தகைய ஆக்சிடென்ட்கள் உள்ளதாக சமீபத்தில் ஆராய்ச்சிகள் வெளியாகி உள்ளது.   மாதுளம் பழத்தின் தோலை இப்படி சாப்பிடுவதன் … Read more

இதை பூசினால் கொசு கடிக்கவே கடிக்காது! வண்டுகடி கூட சரியாகும்

இதை பூசினால் கொசு கடிக்கவே கடிக்காது! வண்டுகடி கூட சரியாகும்

கற்பூரவள்ளி இலைகளைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்த கற்பூரவள்ளி இலை மாபெரும் மகத்துவம் வாய்ந்தது. இந்த கற்பூரவள்ளி அதேபோல் இதில் ஒரு எண்ணெய் தயாரித்து உடம்பில் வலி இருக்கும் இடங்களில் தடவும் பொழுது வலிகள் மறையும். அதேபோல் இந்த எண்ணையை தேய்த்துக் கொண்டால் உங்களுக்கு கொசுக்கடிக்காது ஏனென்றால் இந்த வாசனை கொசுக்கு பிடிக்காது.   இது எப்படி தயாரிக்கலாம் என்பதை பற்றித்தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.   1. முதலில் கற்பூரவள்ளி இலைகளை 20 போல் … Read more

இராவணனுக்கு கொடுக்கப்பட்ட சாபம்!

இராவணனுக்கு கொடுக்கப்பட்ட சாபம்!

    ராவணன் குபேர பட்டிணத்துக்கு அருகே இருந்த நேரம், அந்த வழியாக குபேரனின் மருமகள் ரம்பா போய்க்கொண்டு இருந்தார்.   அவளை சிறை பிடித்த ராவணன் தகாத செயல்களை செய்ய ஆசைகொண்டார்.   “தான் நளகுபேரனின் மனைவி ரம்பா, குபேரனின் மருமகள் என்னை விட்டு விடுங்கள்” என்றார்.   நீ ஒன்றும் எனது மகன் இந்திரஜித்தின் மனைவி இல்லை. அப்படி இருந்தால் நான் உன்னை இங்கே இருந்து போகச் சொல்லி இருப்பேன் என்றார்.   தனது … Read more

15 நாட்களில் முழுமையாக தைய்ராய்டு சரியாகிவிடும்! இரண்டே பொருள்!

15 நாட்களில் முழுமையாக தைய்ராய்டு சரியாகிவிடும்! இரண்டே பொருள்!

  இந்த முறையை பயன்படுத்தி வரும் போது தைராய்டு பிரச்சினையே இல்லாமல் ஆகிவிடும்.   15 நாட்களில் முழுமையாக தைராய்டு குணப்படுத்தக் கூடிய இயற்கை முறை ஒன்றைப் பார்க்கப் போகிறோம்.இனிமேல் மாத்திரைகளை சாப்பிடுவதை விட்டுவிட்டு 15 நாட்கள் தொடர்ந்து இந்த முறையை பயன்படுத்தி வரும் போது தைராய்டு பிரச்சினையே இல்லாமல் ஆகிவிடும்.   தேவையான பொருட்கள்:   1. கொத்தமல்லி விதை- 4 ஸ்பூன் 2. மிளகு- 1 ஸ்பூன் 3. நாட்டு சர்க்கரை தேவைக்கேற்ப   … Read more

இந்த பூவில் டீ தயாரித்து குடியுங்கள்! பல்வேறு பிரச்சனை தீரும்!

இந்த பூவில் டீ தயாரித்து குடியுங்கள்! பல்வேறு பிரச்சனை தீரும்!

காலையில் எழுந்தவுடன் பல்லை துலக்கிருமோ இல்லையோ டீ காபியை தான் மனம் தேடுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் காபியில் உள்ள பாதிப்புகள் நமக்கு தெரிவதில்லை. உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டீ, காபி அருந்துவது குறைந்து கொண்டே வருகிறது. அதன் தொடர்ச்சியாக மக்கள் ” “கிரீன் டீ” அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்   உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள ” கிரீன் டீ” உதவுவதாக நம்பப்படுகிறது.தினமும் காலையில் பருகுவதால், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் … Read more