திரும்பி வந்த போது, கேன் மட்டும் மேலே மிதந்து கொண்டிருந்தது! சேலத்தில் நடந்த சோகம்!
திரும்பி வந்த போது, கேன் மட்டும் மேலே மிதந்து கொண்டிருந்தது! சேலத்தில் நடந்த சோகம்! சேலம் அருகே தனது தாத்தாவுடன் நீச்சல் பழகச் சென்ற கல்லூரி மாணவன் கிணற்றில் மூழ்கி இறந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் உள்ள அம்மாபேட்டை பகுதியில் 19 வயது நிரம்பிய கல்லூரி மாணவர் நீச்சல் பழக ஆசை கொண்டு கிணற்றில் மூழ்கி இறந்துள்ளார். நீச்சல் பழக அந்த மாணவனும் அவரது தாத்தாவும் அருகே காரைக்குடி என்ற பகுதி கிணற்றுக்கு சென்றுள்ளனர்.நீச்சல் … Read more