ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு கஷாயம்! நீண்ட நாள் வாழ இத செய்யுங்க!

ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு கஷாயம்! நீண்ட நாள் வாழ இத செய்யுங்க!

நாளுக்கும் ஒவ்வொரு கசாயம் விதம் வாரத்திற்கு ஏழு கசாயம் சாப்பிட்டு வரும் பொழுது நோய் இன்றி நீண்ட நாள் வாழ இந்த கசாயம் உங்களை பலப்படுத்தும். திங்கட்கிழமை: வெற்றிலை – 4, மிளகுத்தூள் ¼ தேக்கரண்டி, கொதிக்க வைத்து குடித்தால் நாக்கு சுத்தமாகும், கபம் சேரவே சேராது. செவ்வாய்க்கிழமை: உடல் உஷ்ணம் சீராக கடுக்காய் பொடி மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் போதும். புதன்கிழமை: தூதுவளை, கற்பூரவல்லி, துளசி இம்மூன்றையும் சமஅளவு சேர்த்து … Read more

டீ , காபி பதில் இனிமே இதை குடித்து பாருங்க! மலச்சிக்கல் மூட்டு வலி இருக்காது!

டீ , காபி பதில் இனிமே இதை குடித்து பாருங்க! மலச்சிக்கல் மூட்டு வலி இருக்காது!

நீங்கள் தினமும் குடித்து வரும் டீ காபிக்கு பதிலாக இந்த பானத்தை நீங்கள் குடித்து வரும் பொழுது உங்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல், மூட்டு வலி, கை கால் முழங்கால் வலி எதுவுமே இருக்காது அந்த பொடியை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். 1. வேர்க்கடலை ஒரு கப் 2. கம்பு ஒரு கப் 3. கோதுமை ஒரு கப் 4. பொட்டுக்கடலை ஒரு கப் 5. ஜவ்வரிசி ஒரு கப் 6. ஏலக்காய் 5 7. சுக்கு … Read more

வெந்தயத்தை இப்படி சாப்பிட்டு பாருங்க! சர்க்கரை நோயை வராது!

வெந்தயத்தை இப்படி சாப்பிட்டு பாருங்க! சர்க்கரை நோயை வராது!

இன்றைய காலத்தில் சர்க்கரை நோய் இல்லாதவர்கள் யார் என்று சொல்லுங்கள் என்ற அளவிற்கு சர்க்கரை நோய் அனைவருக்கும் வந்துவிடுகிறது. ஆனால் இது வம்சா வழியாக வருகின்றதா? இல்லை உணவு பழக்கத்தினால் வருகின்றதா? என்பதை பற்றி தெரிவதில்லை. ஆனால் இந்த சர்க்கரை நோய் தீர்வதற்கு வெந்தயம் ஒரு சிறந்த பொருளாக உள்ளது. அதை எப்படி சாப்பிடலாம் என்று தான் இந்த பதிவை பார்க்க போகின்றோம். 1. முதலில் மூன்று ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். 2. அதை … Read more

இந்த பொடி சாப்பிட்டு சுடு தண்ணீர் குடித்தால் வாயுவு தொல்லை நிமிடத்தில் நீங்கும்

இந்த பொடி சாப்பிட்டு சுடு தண்ணீர் குடித்தால் வாயுவு தொல்லை நிமிடத்தில் நீங்கும்

இந்த பொடி சாப்பிட்டு சுடு தண்ணீர் குடித்தோமே என்றால் நிமிடத்தில் வாய்வு தொல்லை காணாமல் போய்விடும். தேவையான பொருட்கள்: 1. மிளகு 2. சீரகம் 3. ஓமம் 4. வெந்தயம் 5. கற்கண்டு இவை அனைத்தையும் சமமான அளவில் எடுத்துக்கொண்டு பொடி செய்து வைத்துக் கொள்ளவும். உங்களுக்கு வாய்வு தொல்லை ஏற்படும் பொழுது ஒரு ஸ்பூன் இதனை சாப்பிட்டு சுடு தண்ணீர் குடித்து வரும் பொழுது உங்களுக்கு வாய்வு தொல்லை நிமிடத்தில் சரியாகும். எப்படிப்பட்ட வாயு தொந்தரவு … Read more

பணம் செலவகாமல் இருக்க , மற்றும் பெருக முன்னோர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

பணம் செலவகாமல் இருக்க , மற்றும் பெருக முன்னோர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

இப்பொழுது நமது அனைத்து வகையான பண பரிவர்த்தனை அனைத்திற்கும் ஆன்லைன் ஒரு மூலாதாரமாக ஆகிவிட்டது. ஆனால் அந்தக் காலத்தில் எந்த முன்னோர்கள் ஆன்லைனில் பயன்படுத்தினார்கள். ஆனால் அவர்களுக்கு மட்டும் எப்படி செலவாகாமல் பணத்தை அவர்களால் பெருக செய்ய முடிந்தது. செய்யும் தொழில் சரியாக இருந்தால் எண்ணும் எண்ணம் சரியாக இருந்தால் மகாலட்சுமி தங்கள் வீடு தேடி வருவாள் என்பதே அந்த காலத்து ஐதீகம். அப்படி மகாலட்சுமியை எப்படி வீட்டிற்கு கொண்டு வருவது என்பது பற்றி தான் இந்த … Read more

குழந்தை பாக்கியம் பெற!இந்த தானம் செய்தால் சீக்கிரம் உங்கள் வீட்டில் மழலை சத்தம் கேட்கும்!

குழந்தை பாக்கியம் பெற!இந்த தானம் செய்தால் சீக்கிரம் உங்கள் வீட்டில் மழலை சத்தம் கேட்கும்!

அந்த காலத்தில் மூன்று முதல் ஐந்து ஏன் பத்து குழந்தைகள் வரை பெற்றுக் கொள்வார்கள். அந்த காலத்தில் இந்த மாதிரியான குழந்தை பாக்கியம் இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் இந்த காலத்தில் குழந்தை பாக்கியம் பெறுவதற்கு மக்கள் கோயில் கோயிலாக சென்று வருகின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் முன் ஜென்மத்தில் பெற்றவர்களை அவமதித்தவர்களாக இருப்பார்களாம்.இப்பொழுது குழந்தை பாக்கியம் பெறுவதற்கு என்ன தானம் செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். குழந்தை இல்லையே … Read more

3 நாள் மட்டும் சாப்பிடுங்க! அடுத்த மாதம் கர்ப்பமாவது உறுதி!

3 நாள் மட்டும் சாப்பிடுங்க! அடுத்த மாதம் கர்ப்பமாவது உறுதி!

கல்யாணமாகி பல வருடங்கள் ஆயினும் குழந்தை இல்லையே என்று கவலையுடன் இருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான அற்புதமான மருந்து இதை நீங்கள் மூன்று நாள் மட்டும் சாப்பிடுங்க அடுத்த மாதம் கர்ப்பம் ஆவது உறுதி. தேவையான பொருட்கள்: 1. சாலியா விதை நூறு கிராம் 2. கருப்பட்டி தேவையான அளவு 3. நெய் தேவையான அளவு 4. நாட்டுக்கோழி முட்டை செய்முறை: 1. சாலியா விதைகளை நாட்டு மருந்து கடைகளில் கேட்டீர்கள் என்றால் தருவார்கள். இது எள் போலவே … Read more

கொசுவை விரட்டியடிக்க இயற்கையான வழிமுறை! உடலுக்கு எந்த திங்குமில்லை!

கொசுவை விரட்டியடிக்க இயற்கையான வழிமுறை! உடலுக்கு எந்த திங்குமில்லை!

இந்த மழைக்காலங்களில் மாலை நேரங்களில் கொசு உள்ளே வந்து கடித்து பாடாய்படுத்தும். அந்த கொசுவை விரட்டி எடுக்க இப்பொழுது அற்புதமான இயற்கை வழிமுறை ஒன்றை பார்க்க போகின்றோம். தேவையான பொருட்கள்: 1. பெரிய வெங்காயம் 2. கட்டி சாம்பிராணி 3. கடுகு எண்ணெய். செய்முறை: 1. பெரிய வெங்காயத்தை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும். 2. மேலே உள்ளதை கட் செய்து நீக்கி விடவும். 3. இப்பொழுது கட்டி சாம்பிராணி நாட்டு மருந்து கடைகளில் கேட்டால் கிடைக்கும். … Read more

ஜப்பான் பெண்களின் சீக்ரெட் இது தான்! ஒருமுறை பயன்படுத்தினாலே போதும்!

ஜப்பான் பெண்களின் சீக்ரெட் இது தான்! ஒருமுறை பயன்படுத்தினாலே போதும்!

நம் இந்தியா பெண்களை விட ஜப்பானிய பெண்களின் முகம் மிகவும் அழகாகவும் எந்த ஒரு கரும்புள்ளியோ அல்லது திட்டுக்களோ இல்லாமல் அழகாக இருக்கும். அவர்களைப் போலவே நமது முகமும் மாற வேண்டும் என ஆசை உள்ளதா. இதோ அவர்கள் செய்யும் சீக்ரெட் இதுதான் வாருங்கள் பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. டவ் சோப்பு இரண்டு ஸ்பூன் 2. உருளைக்கிழங்கு 2 3. பால் அரை கப் 4. அரிசி மாவு இரண்டு ஸ்பூன் செய்முறை: 1. முதலில் … Read more

எலி , உங்க வீட்டு பக்கம் கூட வராது! இத பண்ணுங்க!

எலி , உங்க வீட்டு பக்கம் கூட வராது! இத பண்ணுங்க!

  உங்கள் வீட்டில் எலிகள் இருக்கிறதா? அதை எப்படி விரட்டலாம் என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்கிறீர்களா? இரண்டு பொருள் தான்! எப்பேர்ப்பட்ட எலியாக இருந்தாலும் உங்கள் வீட்டு பக்கம் கால் அடி கூட எடுத்து வைக்காது. தேவையான பொருட்கள்: 1.தூள் புகையிலை – 1 பாக்கெட் 2. வெறும் மிளகாய்த்தூள் -2 டீஸ்பூன் (அதிக காரம் உள்ளது) செய்முறை: தூள் புகையிலை என்று கடைகளில் விற்கும். அது வெறும் 10 ரூபாய் மட்டும்தான் இருக்கும்.கடையில் தூள் … Read more