TikTok பாகிஸ்தானி பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த ஆண்! ஓடும் ரிக்ஸாவில் அவலம்!

TikTok பாகிஸ்தானி பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த ஆண்! ஓடும் ரிக்ஸாவில் அவலம்!

மீண்டும் பாகிஸ்தானி பெண்ணை ரிக்ஷாவில் போய்க் கொண்டிருக்கும் போது ஆண் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லாகூரில் ஆகஸ்ட் 14 அன்று பாகிஸ்தானிய பெண் டிக்டோக்கர் ஆண்களால் தாக்கப்பட்ட ஒரு பயங்கரமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது, நெட்டிசன்களிடமிருந்து கடுமையான கண்டனத்தைத் தூண்டியது அந்த வீடியோ, அதே நாளில் இருந்து மற்றொரு வீடியோ வெளிவந்து உள்ளது. ஓடும் ரிக்ஷாவில் இந்த அவலம் அந்த பெண்ணிற்கு ஏற்பட்டுள்ளது.   சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட இந்த … Read more

2 வயது பேரப் பிள்ளையை காப்பாற்ற சிறுத்தையுடன் சண்டை போட்ட தாத்தா- பாட்டி!

2 வயது பேரப் பிள்ளையை காப்பாற்ற சிறுத்தையுடன் சண்டை போட்ட தாத்தா- பாட்டி!

தனது இரண்டு வயது பேரக் குழந்தையை காப்பாற்ற பாட்டி சிறுத்தையுடன் சண்டையிட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மத்திய பிரதேசத்தில் வியாழக்கிழமை இரவு குனோ நேஷனல் பார்க் அருகில் உள்ள துரா என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. தனது இரண்டு வயது பேர குழந்தையை காப்பாற்ற மிகப் பெரிய கொடூரமான சிறுத்தையுடன் அந்த தாத்தா பாட்டி இருவரும் சண்டையிட்டு உள்ளனர். 50 வயது மதிக்கத்தக்க பசந்தி பாய் குர்ஜார் என்பவர் தனது … Read more

ஜாக்கெட் இல்லாத பளபள மேனியுடன், கையில் விளக்குடன் – தர்ஷா குப்தா

ஜாக்கெட் இல்லாத பளபள மேனியுடன், கையில் விளக்குடன் - தர்ஷா குப்தா

https://www.instagram.com/p/CS0xkICBYbV/?utm_source=ig_web_copy_link குக் வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தா தனது ஓணம் வாழ்த்துக்களை மக்களுக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக தெரிவித்துள்ளார். செந்தூரப்பூவே சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் தர்ஷா குப்தா! குக் வித் கோமாளி சீசன் இரண்டில் போட்டியிட்டு விரைவிலேயே எலிமினேட் ஆனார். அவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது. இன்ஸ்டாகிராமில் 1.5 ஃபாலோயர்ஸ்களை பெற்றுள்ளார். அவர் போடும் போஸ்டர்கள் இளைஞர்களை அவ்வப்போது சுண்டி இழுத்து வருகிறது. லைக்குகளை அள்ளிக் குவிக்கிறது.இந்த கொரோனா காலத்தில் அனைவருக்கும் உதவும் வகையில் … Read more

சுயநினைவின்றி தண்டவாளத்தில் விழுந்த பயணி! யோசிக்காமல் அதிகாரிகள் செய்த செயல்!

சுயநினைவின்றி தண்டவாளத்தில் விழுந்த பயணி! யோசிக்காமல் அதிகாரிகள் செய்த செயல்!

இந்த சம்பவம் அமெரிக்காவில் தான் நடைபெற்றுள்ளது. மிகவும் நண்பகல் நேரத்தில் ரயிலுக்காக காத்திருந்த 60 வயதான ஜெசி என்பவருக்கு உடல் நலம் குன்றி வலிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் அவர் சுயநினைவை இழந்து அருகில் உள்ள தண்டவாளத்தில் மயங்கி விழுந்துள்ளார். https://www.instagram.com/p/CSwdT_8lREF/?utm_source=ig_web_copy_link ரயில் வருவதற்கு சில மணி நிமிடங்கள் இருக்கும் நிலையில் தங்கள் உயிரை பணயம் வைத்த அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள ஒரு ஸ்டேஷனில் தண்டவாளத்தில் மயங்கி விழுந்த ஒரு 60 வயது முதியவரை போலீஸ் அதிகாரியும், … Read more

94,000 கிலோமீட்டர் வேகத்தில் இன்று பூமியை நெருங்கும் சிறுகோள்!

94,000 கிலோமீட்டர் வேகத்தில் இன்று பூமியை நெருங்கும் சிறுகோள்!

புதிய சிறுகோள் ஒன்று சுமார் 4500மீட்டர் விட்டம் கொண்ட அந்த சிறுகோள் 94,000 கிலோ மீட்டர் வேகத்தில் இன்று இரவு பூமியை கடக்கும் என்று நாசா அறிவித்துள்ளது.   அமெரிக்க விண்வெளி நிறுவனம் இதை நினைவில் வைத்துக் கொண்டு 2016 ஆம் ஆண்டிலேயே இந்த 2016 AJ193 என்ற சிறுகோளை அபாயகரமான ஒன்று என்று பட்டியலிட்டுள்ளது.   சந்திரனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரத்தின் 9 மடங்கு தூரத்தில் தான் அந்த சிறு கோள் பூமியை கடக்க … Read more

மதுரையில் நடந்த சோக சம்பவம்! ஆன்லைன் வகுப்பால் 18 வயது பெண்ணுக்கு வந்த எமன்!

மதுரையில் நடந்த சோக சம்பவம்! ஆன்லைன் வகுப்பால் 18 வயது பெண்ணுக்கு வந்த எமன்!

மதுரையில் 18 வயதுடைய இளம்பெண் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாததால் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.   இந்த சம்பவம் கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி நடைபெற்றது. ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாததால் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். பெற்றோர்களுக்கு சிறிது சந்தேகம் ஏற்படவே உடனடியாக அந்த இளம்பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஒருவார சிகிச்சைக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை மாலை அந்த இளம்பெண் … Read more

என்னை கீழே இறக்கி விடுங்கயா! வண்டியோடு நபரையும் அலேக்காகத் தூக்கிய போலீஸ்!

என்னை கீழே இறக்கி விடுங்கயா! வண்டியோடு நபரையும் அலேக்காகத் தூக்கிய போலீஸ்!

மிகவும் அதிர்ச்சிகரமான சம்பவம் நானே பாத் என்ற பகுதியில் பூனேவில் நடைபெற்றுள்ளது.   பூனேவில் நானே பாத் என்ற பகுதியில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பைக்கை உரிமையாளருடன் சேர்த்து போக்குவரத்து துறையினர் இழுத்து சென்ற சம்பவம் தான் அங்கு நடைபெற்றுள்ளது. இதைப் பற்றிய புகைப்படம் வியாழக்கிழமை வெளியானதை அடுத்து இந்த சம்பவத்தை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வண்டிகள் பார்க் செய்யும் இடத்தில் இவர் இரண்டு சக்கர வாகனத்தை பார்க் செய்ததாகவும், பின் வண்டியை ஏற்றும் பொழுது … Read more

சுய இன்பத்திற்காக ஆணுறுப்பில் பீன்சை செலுத்திய இளைஞர்! பின்?

சுய இன்பத்திற்காக ஆணுறுப்பில் பீன்சை செலுத்திய இளைஞர்! பின்?

மிகவும் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒரு இளைஞர் தனது சுய இன்பத்திற்காக தனது ஆண் உறுப்பின் உள்ளே 6 பீன்ஸை உள்ளே செலுத்தி உள்ளார். எதிர்பாராதவிதமாக அது ஆணுறுப்பில் சிக்கிக் கொண்டுள்ளது. அதனால் அவரால் சிறுநீர் கழிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.சுய இன்பத்திற்காக இளைஞர்கள் இந்த மாதிரியான விஷயங்களில் ஈடுபடுவது மிகவும் தவறானது என்று மக்கள் கூறுகின்றனர். அமெரிக்காவின் மிச்சிகனில் 30 வயது மதிக்கத்தக்க நபருக்கு தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அவரால் சிறுநீர் கழிக்க கூட முடியவில்லை. … Read more

லீக் ஆன “பீஸ்ட்” திரைப்படத்தின் கதை! உண்மையா?

லீக் ஆன "பீஸ்ட்" திரைப்படத்தின் கதை! உண்மையா?

தளபதி விஜய் நடிக்கும் புதிய திரைப்படத்தின் கதை கரு வெளியானதாக தகவல்கள் வந்துள்ளது. பீஸ்ட் திரைப்படம் சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் பிரம்மாண்டமான மால் ஒன்றிற்கான செட் நிறுவப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, அந்த செட் உயர் மின்னழுத்தம், அட்ரினலின்-பம்பிங் ஆக்சன் காட்சிக்கு அந்த செட் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை வைத்துக்கொண்டு சமூக வலைத்தளங்கள் மற்றும் மீடியாக்களில் கதையின் கருவை அவர்களே உருவாக்கி கற்பனை செய்து வருகின்றனர். வெளிவந்த தகவல்களின்படி, … Read more

ஆப்கானிஸ்தானில் குழந்தைகளை கம்பியின் மீது தூக்கி வீசிய தாய்! – பிரிட்டிஷ் அதிகாரி!

ஆப்கானிஸ்தானில் குழந்தைகளை கம்பியின் மீது தூக்கி வீசிய தாய்! - பிரிட்டிஷ் அதிகாரி!

ஆப்கானிஸ்தானில் கடும் பிரச்சினைகளுக்கு இடையே தாய் ஒருவர் தனது குழந்தைகளை காபூல் ஏர்போர்ட் உள்ள ரேசர் கம்பிகளின் மீது தூக்கி வீசிய சம்பவம் தான் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் ஏர்போட் அலறல் மற்றும் விரக்தி மிகுந்த இடமாக மாறிக்கொண்டு வருகிறது. அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் படையெடுத்து வருகிறார்கள். மேலும் தாலிபான்கள் இடம் இருந்து தப்பிப்பது ஒன்று மட்டுமே இந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் கனவாக உள்ளது என பிரிட்டிஷ் அதிகாரி ஒருவர் … Read more