நாளை தான் கடைசி! ரேஷன் அட்டைதாரர்கள் உடனே வாங்கிக் கொள்ளுங்கள்!

நாளை தான் கடைசி! ரேஷன் அட்டைதாரர்கள் உடனே வாங்கிக் கொள்ளுங்கள்!

கொரோனாவின் இரண்டாவது அலையில் அனைவரும் சிக்கி தவித்து வரும் நிலையில், திமுக அரசு பல்வேறு விதமான நிவாரணங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா நிவாரணமாக ரூ 4000 மற்றும் 14 பொருட்கள் கொண்ட மளிகை தொகுப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க உத்தரவு பிறப்பித்தது. அதன்படி முதல் தவணையாக 2000 கடந்த மே மாதம் , மீதி உள்ள 2000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் இந்த மாதமும் வினியோகம் செய்யப்பட்டு வழங்கி வருகிறது. இரண்டாவது தவணையாக … Read more

சேலம் முருகேசன் விவகாரத்தில் மற்ற காவலர்களை கைது செய்யுங்கள்! தொல் திருமாவளவன் பேச்சு!

சேலம் முருகேசன் விவகாரத்தில் மற்ற காவலர்களை கைது செய்யுங்கள்! தொல் திருமாவளவன் பேச்சு!

சேலம் மளிகை கடைக்காரர் முருகேசன் போலீசார் அடித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் முருகேசனை அடித்துக் கொன்ற உதவி காவலர் பெரியசாமியை சிறைப்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது. மற்ற காவலர்கள் கைது செய்யுங்கள் என தொல் திருமாவளவன் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். சேலம் பாப்பநாயக்கன்பட்டி சோதனை சாவடியில் விவசாயி முருகேசன் என்பவர் நேற்று குடிபோதையில் வந்துள்ளார். அப்போது அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் மிகவும் குடித்துவிட்டு அவதூறாக பேசி இருந்துள்ளார். இதனால் காவல் உதவியாளர் மற்றும் முருகேசனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. … Read more

மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரசிகருக்கு கமல் செய்த காரியம்! நெகிழும் வீடியோ!

மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரசிகருக்கு கமல் செய்த காரியம்! நெகிழும் வீடியோ!

நடிகரும் மக்கள் நீதி மைய தலைவருமான கமலஹாசன் அவர்கள் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது ரசிகர் இடம் வீடியோகால் மூலம் பேசிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. Such a delightful video which brings a smile on your face and also moves you at the same time. Wonderful gesture by @ikamalhaasan to talk his fan Saketh ❤️❤️ pic.twitter.com/ymebQ4ghnh — Haricharan Pudipeddi (@pudiharicharan) June … Read more

15 ஆண்டுகளுக்குப் பின் ரயில் பயணம் மேற்கொள்ளும் குடியரசுத் தலைவர்!

15 ஆண்டுகளுக்குப் பின் ரயில் பயணம் மேற்கொள்ளும் குடியரசுத் தலைவர்!

குடியரசுத் தலைவராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக சொந்தக் கிராமத்திற்கு நாளை கான்பூர் செல்கிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். டெல்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரயில் மூலம் நாளை கான்பூர் செல்கிறார். குடியரசுத் தலைவராக இருக்கும் ஒருவர் 15 ஆண்டுக்கு பின் ரயிலில் பயணம் செய்வது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் எத்தனையோ குடியரசு தலைவர்கள் ரயிலில் பயணம் செய்துள்ளனர். ஆனால் 15 ஆண்டு இடைவெளிக்கு தற்போது குடியரசுத் தலைவர் ரயில் பயணம் மேற்கொண்டுள்ளார். … Read more

கோவை மாணவி கின்னஸ் சாதனை! குவியும் பாராட்டுக்கள்!

கோவை மாணவி கின்னஸ் சாதனை! குவியும் பாராட்டுக்கள்!

கோவை மாவட்டத்தில் மாணவி ஒருவர் 13 மணி நேரத்தில் 6 ஆயிரம் சதுர அடியில் ஓவியம் வரைந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கோவை மாவட்டம் உலியம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோனிஷா. இவர் ஒரு கல்லூரி மாணவி. 13 மணி நேரத்தில் சுமார் 6000 சதுர அடிக்கு ஓவியம் வரைவதற்காக உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு அவர் வரைந்த ஓவியத்தை கின்னஸ் அமைப்பு தற்போது அங்கீகரித்துள்ளது. இதனால் மாணவி மோனிஷா ரவிக்கு பாராட்டுகள் … Read more

காலையில் வெறும் வயிற்றில் தேன் சாப்பிடுவதால் என்ன நடக்கும்?

காலையில் வெறும் வயிற்றில் தேன் சாப்பிடுவதால் என்ன நடக்கும்?

ஆரோக்கியத்திற்காக 2 தேக்கரண்டி தேனுக்கு பின்னால் உள்ள ஒரு அறிவியலை உங்களுக்கு விளக்க முயற்சி செய்கிறேன். வயிறு இரவு முழுவதும் ஓய்வெடுத்து பசியுடன் இருக்கிறது. நீங்கள் முதலில் காலையில் உடலுக்கு என்ன கொடுக்கிறார்களோ அதை முடிந்தவரை அதனை ஒருங்கிணைக்க முயற்சிக்கும். எனவே காலையில் உண்ணும் உணவு என்ன என்பதைப் பற்றி நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். நான் இந்திய பழக்கவழக்கங்களில் கெட்ட பழக்க வழக்கமாக குறிப்பாக தேநீர் மற்றும் காபி அதிகாலையில் பார்க்க முடிகிறது. தேநீர் மற்றும் … Read more

புத்தகத்தோடு வீட்டிற்கு வா! ஆசை இருந்தால் பேசு! ஆபாச பேச்சு! சிக்கிய ஆசிரியர்!

புத்தகத்தோடு வீட்டிற்கு வா! ஆசை இருந்தால் பேசு! ஆபாச பேச்சு! சிக்கிய ஆசிரியர்!

ராமநாதபுரத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவியிடம் ஆபாசமாக பேசிய ஆடியோ ஒன்று வெளியான சம்பவத்தை அடுத்து அவர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ஹபிப் என்ற அறிவியல் ஆசிரியர் 13 வயது மாணவியிடம் ஆபாசமாக பேசியுள்ளார். புத்தகத்தை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வா, என்று பள்ளி மாணவிகளை தன் வீட்டிற்கு அழைத்து தவறாக பேசிய ஆடியோ வெளியானதால், அவரை தற்போது போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். ஆசிரியர் போர்வையில் இதுபோன்ற கேவலமான கொடூரன் கைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் … Read more

இந்த ராசிக்கு உங்களுக்கு புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும்! இன்றைய ராசி பலன் 24-06-2021 Today Rasi Palan 24-06-2021

இந்த ராசிக்கு உங்களுக்கு புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும்! இன்றைய ராசி பலன் 24-06-2021 Today Rasi Palan 24-06-2021

  இன்றைய ராசி பலன்- 24-06-2021, நாள் : 24-06-2021, தமிழ் மாதம்:   ஆனி 10, வியாழக்கிழமை  சுப ஹோரைகள்  காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00. இராகு காலம்: மதியம் 01.30-03.00, எம கண்டம்:  காலை 06.00-07.30, குளிகன்:  காலை 09.00-10.30, திதி:  பௌர்ணமி திதி இரவு 12.09 வரை பின்பு தேய்பிறை பிரதமை.  நட்சத்திரம்:  கேட்டை நட்சத்திரம் காலை 09.10 வரை பின்பு மூலம். பிரபலாரிஷ்ட யோகம் காலை 09.10 … Read more

முருகேசன் குடும்பத்திற்கு முதல்வர் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி!

முருகேசன் குடும்பத்திற்கு முதல்வர் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி!

சேலம் மாவட்டத்தில் காவல் அதிகாரி பெரியசாமி தாக்கியதில் உயிரிழந்துள்ள விவசாயி முருகேசன் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்து மு க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சேலம் பாப்பநாயக்கன்பட்டி சோதனை சாவடியில் விவசாயி முருகேசன் என்பவர் நேற்று குடிபோதையில் வந்துள்ளார். அப்போது அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் மிகவும் குடித்துவிட்டு அவதூறாக பேசி இருந்துள்ளார். இதனால் காவல் உதவியாளர் மற்றும் முருகேசனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகாத வார்த்தைகளில் பேசியதால் ஆத்திரமடைந்த சிறப்பு காவல் … Read more

பசிக்குதுடா! நகருங்க! டிஷ்யூம்! சுவரை உடைத்து யானையின் அட்டகாசம்!

பசிக்குதுடா! நகருங்க! டிஷ்யூம்! சுவரை உடைத்து யானையின் அட்டகாசம்!

தாய்லாந்தில் யானை ஒன்று மிகவும் பசியுடன் இருந்ததால் சமையல் அறையின் சுவரை உடைத்து சமையல் பொருட்களை எடுத்துச் சாப்பிடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தாய்லாந்து நாட்டில் ராட்சவடன் என்கின்ற என்பவர் சலர்ம் கீட்பத்தனா என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை அன்று வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்துள்ளார். திடீரென நள்ளிரவில் வீட்டில் சமையலறையிலிருந்து ஏதோ சத்தம் வருவதை உணர்ந்து உள்ளார். திடீரென்று எழுந்து உள்ளார். உடனே சத்தம் வந்த திசையை நோக்கி சமையலறைக்குச் … Read more