கோரோனா பரிசோதனை செய்து கொண்டாலே குடும்பத்துடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் – அரசு அதிரடி

கோரோனா பரிசோதனை செய்து கொண்டாலே குடும்பத்துடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் - அரசு அதிரடி

கோரோனா பரிசோதனை செய்து கொண்டாலே குடும்பத்துடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் – அரசு அதிரடி

‘A’ இரத்த வகை சார்ந்தவர்களை எளிதில் தாக்கும் கொரோனா – ஆய்வில் தகவல்

'A' இரத்த வகை சார்ந்தவர்களை எளிதில் தாக்கும் கொரோனா - ஆய்வில் தகவல்

‘A’ இரத்த வகை சார்ந்தவர்களை எளிதில் தாக்கும் கொரோனா – ஆய்வில் தகவல்

ரிமோட் வென்டிலேட்டரை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

ரிமோட் வென்டிலேட்டரை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

ரிமோட் வென்டிலேட்டரை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

இப்படி செய்தால் ஐபிஎல் போட்டி நடத்த முடியுமா? – கங்குலி புது வியூகம்

இப்படி செய்தால் ஐபிஎல் போட்டி நடத்த முடியுமா? - கங்குலி புது வியூகம்

மார்ச் மாத இறுதியில் 13வது ஐபில் போட்டிகள் துவங்கவிருந்த நிலையில் கோரானா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 15க்கு தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்திருந்தது. மார்ச் 29ம் தேதி ஐபில் துவங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் கொரோனா காரணமாக காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் கோரனாவுக்கு மருந்தோ தடுப்பு மருந்தோ முழுமையாக பயன்பாட்டுக்கு வராத நிலையில் ஐபிஎல் போட்டிகள் இந்த வருடம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இதனைத் தொடர்ந்து இதைப் பற்றி தொடர் ஆலோசனையில் … Read more

சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம் – தேவசம் போர்டு திடீர் அறிவிப்பு

சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம் - தேவசம் போர்டு திடீர் அறிவிப்பு

கடந்த ஜூன் 1ம் தேதி முதல் ஐந்தாம் கட்ட ஊரடங்கை அறிவித்த மத்திய அரசு அதில் வழிபாட்டுத் தலங்களுக்குத் தளர்வுகள் அறிவித்தது. அதன் படி 8ம் தேதியிலிருந்து கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் கோவில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களைத் திறக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசின் இந்த விதிமுறையை ஏற்றுக் கேரள மாநிலத்தில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் எனக் கேரள முதல்வர் அறிவித்திருந்தார். இதனையடுத்து ஜூன் 9 முதல் கேரளாவில் கோவில்கள் திறக்கப்பட்டன. இதனையடுத்து இந்த மாதம் 14ம் … Read more