இந்த தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் நிதியுதவி – முதல்வர் எடப்பாடி அறிவிப்பு
இந்த தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் நிதியுதவி – முதல்வர் எடப்பாடி அறிவிப்பு
இந்த தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் நிதியுதவி – முதல்வர் எடப்பாடி அறிவிப்பு
டோக்கன்களை கலர் ஜெராக்ஸ் எடுத்து பிடிபட்ட மதுப்பிரியர்கள்!
AIMS என அழைக்கப்படு, அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தின் மருத்துவமனை இந்திய அளவில் புகழ்பெற்ற மருத்துவமனையாகும்.
பொதுமக்களுக்குத் தொந்தரவாக அமைவதால் இனி மசூதிகளில் ஒலி பெருக்கிப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு அறிவித்துள்ள புதிய அறிவிப்புகளும் தளர்வுகளும் என்னென்ன? விபரம் உள்ளே!
கொரோனாவிலிருந்து விடுபட்ட மேலும் ஒரு மாவட்டம் கடந்த மார்ச் மாத இறுதியில் சென்னையில் பரவ துவங்கிய கொரோனா தொற்று, வேகமாக தமிழகம் முழுவதும் பரவியது.தமிழக அரசு, மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையுடன் இனைந்து கொரோனாவை கட்டுப்படுத்த தீவிரமாகப் போராடி வருகிறது. தமிழகத்தில் சென்னை கொரோனா தொற்றில் முதலிடம் வகுத்து வந்த நிலையில் நேற்று முன் தினம் (14.05.2020) ஈரோடு, சிவகங்கை, திருப்பூர், கோவை, நாமக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களும் கொரோனா இல்லாத மாவட்டமாக ஆனது. இந்நிலையில் நேற்று (15.05.2020) … Read more
மூன்றாம் கட்ட புதிய திட்டங்களை அறிவித்த நிர்மலா சீதாராமன் – முக்கிய அம்சங்கள் என்ன? கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்த பட்டதையடுத்து இந்தியப் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் அதை மீட்கும் பொருட்டு ரூ. 20 லட்சம் கோடிக்கான திட்டங்கள் சுயசார்பு பாரதம் என்ற பெயரில் செயல்படுத்தப்படும் என பாரத பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக இரண்டு நாட்களாக செய்தியாளர்களை காணொளி காட்சி மூலம் சந்தித்த மத்திய … Read more
எப்படி இருந்த நாங்க இப்படி ஆயிட்டோம்? – விமான ஊழியர்களுக்கான பாதுகாப்பு உடைகள் அறிமுகம் தற்போது உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வந்தாலும் இதற்கு மேலும் ஊரடங்கை நீட்டித்தால் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு அனைத்து நாடுகளும் தள்ளப்பட்டு விடும். கொரோனா தொற்றுக்கு ஒருபக்கம் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி நடைபெற்று வந்தாலும், அது வரை நாம் என்ன செய்வது. எனவே அனைவரும் கொரோனா தொற்றுடன் வாழ பழகி கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனமே அறிவுறுத்தியுள்ளது. … Read more
நீங்கள் மது பிரியரா? – அப்ப இந்த விதிகளை படிச்சுட்டு கடைக்கு போங்க மதுக்கடைகளைத் தற்காலிகமாக மூட உத்தரவிடக் கோரிய 2 மனுக்களைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். இது அரசின் கொள்கை சார்ந்த விஷயம் என்பதால் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதனையடுத்து நாளை முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க ஆயத்தமாகி வருகிறது. ஏற்கனவே உயர்நீதி மன்ற உத்தரவை காற்றில் விட்டதன் காரணமாகவே டாஸ்மாகை மூட நேரிட்டது. இதனால் இனி எச்சரிக்கையாக … Read more