முதலீடுகளை கவர தமிழக அரசிற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வழங்கும் ஆலோசனை

முதலீடுகளை கவர தமிழக அரசிற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வழங்கும் ஆலோசனை

முதலீடுகளை கவர தமிழக அரசிற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வழங்கும் ஆலோசனை தமிழக அரசு கொண்டு வந்துள்ள மின்வாகன கொள்கை சிறப்பானது, மேலும் முதலீடுகள் குவிய வாடிக்கையாளருக்கு சலுகைகள் தேவை என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது. தமிழ்நாட்டில் மின்கல வாகனங்கள் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்துடன் மின்கல வாகனங்கள் கொள்கையை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீட்டை ஈர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் மின்கல … Read more

டிஎன்பிஎல் (TNPL) டி20 தொடர் தடை செய்யப்படுமா?

spot fixing allegations in TNPL

தமிழகத்தில் உள்ள கிராமப்புற கிரிக்கெட் வீரர்களை சர்வதேச தரத்தில் உயர்த்துவதற்காக ஐபில் போன்று கடந்த நான்கு வருடங்களாக டிஎன்பிஎல் டி20 தொடரை தமிழ்நாடு கிரிகெட் சங்கம் வெற்றிகரமாக நடத்தி வருகிறது. சென்ற மாதம் தான் இந்த தொடரின் நான்காவது சீஸன் கோலகலமாக முடிந்தது. இந்நிலையில், டிஎன்பிஎல் தொடரில் சூதாட்டம் நடைபெறுவதாக புகார் எழும்பியுள்ளது. இது சம்மந்தமாக பிசிசிஐ-யின் ஊழல் தடுப்பு பிரிவு வீரர்களிடமும் அணிகளிடமும் விசாரணை நடத்தி வருவதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. பிசிசிஐ ஊழல் தடுப்பு … Read more

திமுக சின்னத்தில் வென்ற கூட்டணி கட்சி MP க்களுக்கு சிக்கல்! தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தகவல்.

திமுக சின்னத்தில் வென்ற கூட்டணி கட்சி MP க்களுக்கு சிக்கல்! தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தகவல்.

திமுக சின்னத்தில் வென்ற கூட்டணி கட்சி MP க்களுக்கு சிக்கல்! தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தகவல். ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் விழுப்புரம் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார், கொங்கு மக்கள் தேசிய கட்சியின் சின்னராஜ், மதிமுக கணேசமூர்த்தி மற்றும் பெரம்பலூர் தொகுதியில் ஐ.ஜே.கே பாரிவேந்தர் ஆகியோர் போட்டியிட்டு … Read more

உள்ளாட்சி தேர்தல் தேதியை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது மாநில தேர்தல் ஆணையம்! உற்சாகத்தில் உள்ளுர் பிரமுகர்கள்.

உள்ளாட்சி தேர்தல் தேதியை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது மாநில தேர்தல் ஆணையம்! உற்சாகத்தில் உள்ளுர் பிரமுகர்கள்.

உள்ளாட்சி தேர்தலுக்கான கால அட்டவணையை உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் சமர்ப்பித்து உள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்கள் தெரிவித்துள்ளார் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெறும் பல்வேறு திட்ட பணிகளை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்துள்ளார். இதன்மூலம் தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான பணியை துரிதப்படுத்தி வருகிறது என்பது உறுதியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வமாக உள்ளாட்சி தேர்தலுக்கான கால அட்டவணையை வெளியிட தமிழக தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் … Read more

40 ஆண்டுகளாக கண்ணாடியை சாப்பிடுறேன் சுவையோ பிரமாதம்!!!

40 ஆண்டுகளாக கண்ணாடியை சாப்பிடுறேன் சுவையோ பிரமாதம்!!!

40 ஆண்டுகளாக கண்ணாடியை சாப்பிடுறேன் சுவையோ பிரமாதம்!!! மத்தியபிரதேசத்தில் உள்ள டிண்டோரியில் ஒரு மனிதர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பல்புகள்,மதுபான பாட்டில்கள் மற்றும் பிற பொருட்களின் கண்ணாடிகளை சாப்பிட்டு வருகிறார். அவர் தான் தயாராம் சாஹூ என்ற வக்கீல். இவர் குழந்தை பருவத்திலிருந்தே கண்ணாடிகளை சாப்பிடும் பழக்கம் உள்ளவர். “நான் வித்தியாசமாக எதாவது செய்ய விரும்பினேன் ,அதனால் நான் இதைத் தொடங்கினேன்.நான் முதலில் சாப்பிட்டபோது எனக்கு ஒரு நல்ல சுவை ஏற்பட்டது.நான் கண்ணாடிகளை சாப்பிடுவது தெரிந்த மக்கள் … Read more

தகுதியற்ற ஏடிஎஸ்பி இளங்கோவுக்கு அண்ணா பதக்கமா! கடும் எதிர்ப்பு தெரிவித்த பொண்.மாணிக்கவேல்.

தகுதியற்ற ஏடிஎஸ்பி இளங்கோவுக்கு அண்ணா பதக்கமா! கடும் எதிர்ப்பு தெரிவித்த பொண்.மாணிக்கவேல்.

தகுதியற்ற ஏடிஎஸ்பி இளங்கோவுக்கு அண்ணா பதக்கம் மா! கடும் எதிர்ப்பு தெரிவித்த பொண்.மாணிக்கவேல். சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு புலனாய்வு பிரிவில் ஏடிஎஸ்பி யாக இருந்த இளங்கோ அவர்களுக்கு அண்ணா பதக்கம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தலைவர் திரு.பொன்மாணிக்கவேல் தமிழக தலைமை செயலாளர் சண்முகநாதன் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். சிலை கடத்தல் பிரிவில் எந்த ஒரு ஈடுபாடும் இல்லாமல் பணியை சரிவர செய்யாமல் இருந்த இளங்கோ அவர்களுக்கு அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், … Read more

திராவிட இயக்கத்தின் நிரந்தர தளபதி நான் தான்! தன்னை தானே புகழ்ந்து கொண்ட மு.க.ஸ்டாலின்.

திராவிட இயக்கத்தின் நிரந்தர தளபதி நான் தான்! தன்னை தானே புகழ்ந்து கொண்ட மு.க.ஸ்டாலின்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 111வது பிறந்த நாளையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் மதிமுகவின் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான திரு மு.க ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். தமிழ் தமிழர் பெரியார் அண்ணா கலைஞர் இவர்கள் அனைவரும் ஒரே பெயரில் அழைக்கப்படுகிறார்கள் என்றும், தமிழ் மொழியை அழிக்கும் நோக்கில் மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் … Read more

20 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த தேர்வு முறையில் மாற்றம்! தமிழக அரசு அரசாணை.

20 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த தேர்வு முறையில் மாற்றம்! தமிழக அரசு அரசாணை.

20 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த தேர்வு முறையில் மாற்றம்! தமிழக அரசு அரசாணை. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் இரண்டு கேள்வித்தாள் முறைகளை தமிழ் மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலப் பாடம் தேர்வுகளில் இனி ஒரே கேள்வி தாள் முலம் தேர்வு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்த மொழிப்பாடம் மற்றும் ஆங்கில பாடத்தில் 2 கேள்வித்தாள் முறைகளை நிக்கி உள்ளது. ஆசிரியர் சங்கத்தின் … Read more

M.E, M.Tech பட்டதாரிகள் இனி உதவி பேராசிரியர்களாக பணியாற்ற முடியாது! பேரதிர்ச்சி கொடுத்த AICTE தலைவர்

M.E, M.Tech பட்டதாரிகள் இனி உதவி பேராசிரியர்களாக பணியாற்ற முடியாது! பேரதிர்ச்சி கொடுத்த AICTE தலைவர்

M.E, M.Tech பட்டதாரிகள் இனி உதவி பேராசிரியர்களாக பணியாற்ற முடியாது! பேரதிர்ச்சி கொடுத்த AICTE தலைவர் பொறியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாக பணியாற்ற எம்.இ., மற்றும் எம்.டெக்., படித்திருந்தால் மட்டும் போதாது எனவும் கூடவே ஓராண்டு சிறப்பு பயிற்சியை முடித்தால் மட்டுமே தகுதி உடையவர்களாக பணியாற்ற ‌முடியும் என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்கக தலைவர் அனில் சஹஸ்ரபுதே தெரிவித்துள்ளார். அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்கக தலைவர் அனில் சஹஸ்ரபுதே, சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற … Read more

காதலனே காதலியை நிர்வாண படமெடுத்து நண்பனுக்கு அனுப்பிய அதிர்ச்சி சம்பவம்!

காதலனே காதலியை நிர்வாண படமெடுத்து நண்பனுக்கு அனுப்பிய அதிர்ச்சி சம்பவம்!

காதலனே காதலியை நிர்வாண படமெடுத்து நண்பனுக்கு அனுப்பிய அதிர்ச்சி சம்பவம்! கல்லூரியில் பணி புரிந்த பெண் ஊழியரை அவரது காதலனே நிர்வாணப்படம் எடுத்து நண்பருக்கு அனுப்பி மிரட்டல் விடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியை சேர்ந்த 21 வயதான இளம்பெண் நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஒரு கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவர் வசிக்கும் பகுதிக்கு அருகில் சேலத்தில் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவர் குடியிருந்து வருகிறார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதல் மலர்ந்தது. … Read more