சொமேட்டோ நிறுவனத்தின் சேவை இனி இங்கு  இல்லை! உணவு விநியோகத்தை முற்றிலும் நிறுத்த முடிவு!

Somato's service is no longer here! Decision to completely stop food distribution!

சொமேட்டோ நிறுவனத்தின் சேவை இனி இங்கு  இல்லை! உணவு விநியோகத்தை முற்றிலும் நிறுத்த முடிவு! தற்போதுள்ள காலகட்டத்தில் அனைத்துமே ஸ்மார்ட் போன்க்குள் அடங்கி விட்டது. அனைத்து விதமான பண பரிவர்த்தனைகளும் போன் மூலமாகவே செய்து கொள்ள முடியும். மேலும் தற்போது நாம் வீட்டில் இருந்தப்படியே நமக்கு தேவைப்படும் அனைத்து பொருட்களையும் வாங்கி கொள்ளும் வசதி வந்துவிட்டது. அதற்கான எண்ணற்ற செயலிகள் வந்துவிட்டது. அதில் மிக புகழ் பெற்றது என்றால் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தான். பொருட்களுக்கு மட்டுமின்றி … Read more

இனி தேர்வு எழுதும் பொழுது இவ்வாறு செய்தால் ஆயுள் தண்டனை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Life imprisonment if you do this while writing the exam! Action order issued by the government!

இனி தேர்வு எழுதும் பொழுது இவ்வாறு செய்தால் ஆயுள் தண்டனை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! திருநெல்வேலியை சேர்ந்த மாணவன் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் நான் 12 ஆம் வகுப்பு முடித்து கடந்த ஜூலை 17 ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவர் படிப்பிற்கு நுழைவு தேர்வான நீட் தேர்வு எழுதினேன்.ஆனால் அதற்கான நீட் தேர்வு முகமை தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் கேள்விக்கான விடைகளை வெளியிட்டது.அதில் 720 மதிப்பென்களுக்கு 670 மதிப்பெண்கள் விடைகள் சரியாக … Read more

அடுத்த மாதம் இவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

Next month they will increase the discount rate! Important information published by the central government!

அடுத்த மாதம் இவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! விலைவாசி உயர்வினை ஈடு செய்யும் விதமாக மத்திய அரசு  ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி ஆண்டுக்கு இரண்டு முறை மாற்றம் செய்யப்பட்டு உயர்த்தி வழங்கப்படுகின்றது. மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் மத்திய அரசின் ஊழியர்களுக்கு அகவிலை படி உயர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகின்றது.அதன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்படலாம் … Read more

இவர்களுக்கு மட்டும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை! அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

paid-vacation-for-them-only-important-announcement-issued-by-the-government

இவர்களுக்கு மட்டும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை! அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா உயிரிழந்தார். அதனால் காலியாக இருந்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.அந்தவகையில் வரும் 27 ஆம் தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு சுயேச்சைகளையும் சேர்த்து 96 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதில் 83 பேரின் வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் … Read more

கடும் அவதியில் மக்கள்! இன்று முழுவதும் குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

People in great pain! Water supply stoppage today!

கடும் அவதியில் மக்கள்! இன்று முழுவதும் குடிநீர் விநியோகம் நிறுத்தம்! கடந்த ஜனவரி மாதம்  22 ஆம் தேதி குடிநீர் மற்றும் கழிவு நீர் வரி கட்டணங்களை செலுத்தவில்லை என்றால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை குடிநீர் வாரியம் எச்சரிக்கை விடுத்தது.மேலும் சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட வீட்டின் உரிமையாளர்கள்,குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு பெற்றிருந்தால் உரிய நேரத்தில் அதற்கான குடிநீர் கட்டணத்தை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இன்று இந்த பகுதிகளுக்கு செல்லும் ரயில்கள் ரத்து!

Southern Railway announced! Trains to these areas canceled today!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இன்று இந்த பகுதிகளுக்கு செல்லும் ரயில்கள் ரத்து! கடந்த தீபாவளி பண்டிகை முதல் தற்போது நடந்து முடிந்த பொங்கல் பண்டிகை வரை சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் தெற்கு ரயில்வே சார்ப்பில் சிறப்பு கட்டண ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. மேலும் தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் காட்பாடி வழியாக சென்னை செல்லும் ரயில்கள் பாரமரிப்பு பணி காரணமாக இன்று மற்றும் வரும் பிப்ரவரி 21 … Read more

9 வயது முதல் 14 வயது கொண்ட சிறுமிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இனி உங்களுக்கு இது கட்டாயம்!

important-information-for-girls-aged-9-to-14-years-now-its-a-must-for-you

9 வயது முதல் 14 வயது கொண்ட சிறுமிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இனி உங்களுக்கு இது கட்டாயம்! சுகாதாரத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தமிழகத்தில் ஒன்பது முதல் 14 வயது வரை உள்ள சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசிகளை வழங்க வேண்டும்.அந்த தடுப்பூசிகள் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நடப்பு கல்வியாண்டு முடிந்து அடுத்த கல்வியாண்டு தொடக்கத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தொடங்கும் உலக அளவில் … Read more

டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி யாரும் இதில் இருந்து தப்ப முடியாது!

Action order issued by DGP Sailendrababu! No one can escape this anymore!

டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி யாரும் இதில் இருந்து தப்ப முடியாது! டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலையில் நான்கு ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து சுமார் 75 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள்களை பிடிக்க எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக மாநிலம் முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டு … Read more