ஞாபக சக்தி அதிகரிக்க வேண்டுமா? தினமும் ஒரு டீஸ்பூன் நெய்!

ஞாபக சக்தி அதிகரிக்க வேண்டுமா? தினமும் ஒரு டீஸ்பூன் நெய்!

ஞாபக சக்தி அதிகரிக்க வேண்டுமா? தினமும் ஒரு டீஸ்பூன் நெய்! ஞாபக சக்தி என்பது நினைவாற்றல் ஆகும். இவை வயது முதிர்ந்தவர்களுக்கு ஞாபக சக்தி குறைந்து விடும் ஆனால் தற்போது உள்ள சூழலில் இளம் வயதில் உள்ளவர்களுக்கு ஞாபக சக்தி குறைகிறது. இதனை எவ்வாறு ஞாபக சக்தி அதிகரிக்கலாம் என்பதை இந்த பதிவின் மூலமாக விரிவாக காணலாம். அன்றாடம் வாழ்வில் நம் உடலுக்கு தேவையான அளவு நீர் அருந்துவதன் காரணமாக நினைவாற்றலை அதிகரிக்க செய்யும். துளசி இலைகளில் … Read more

நெஞ்செரிச்சல் பிரச்சனை உடனே குணமாக! இந்த டிரிங்கை குடித்தால் போதும்!

நெஞ்செரிச்சல் பிரச்சனை உடனே குணமாக! இந்த டிரிங்கை குடித்தால் போதும்!

நெஞ்செரிச்சல் பிரச்சனை உடனே குணமாக! இந்த டிரிங்கை குடித்தால் போதும்! அதிகப்படியான நெஞ்செரிச்சலை கட்டுப்படுத்த சாப்பிட வேண்டிய உணவு முறைகளை பற்றி இந்த பதிவு மூலமாக காணலாம். தற்போது உள்ள சூழலில் மாறிவரும் உணவு பழக்க வழக்கங்கள் காரணமாக நம் தினசரி எடுத்துக் கொள்ளும் உணவுகள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். மிக விரைவாக தயார் செய்யப்பட்ட உணவு எடுத்துக் கொள்பவர்கள் மற்றும் அதிக நாள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்பவர்கள் மற்றும் காகிதங்களில் அடைக்கப்பட்ட உணவுகளை அதிகமாக எடுத்துக் … Read more

சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல் இருக்கின்றதா! ஒரு கைப்பிடி புதினா!

சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல் இருக்கின்றதா! ஒரு கைப்பிடி புதினா!

சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல் இருக்கின்றதா! ஒரு கைப்பிடி புதினா! புதினா இலைகளை நாம் உணவுகளுடன் சேர்த்துக் கொள்வதன் காரணமாக நம் உடலுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம். தினசரி நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளுடன் சிறிதளவு பொதினா இலைகளை சேர்த்துக் கொள்வதன் காரணமாக நம் உடலுக்கு பல்வேறு விதமான நன்மைகளை ஏற்படுத்துகிறது அதனைப் பற்றி விரிவாக காணலாம். புதினா ரத்தத்தை சுத்தமாக்கும், வாய் துர்நாற்றத்தை நீக்கும், பசியின்மையால் அவதி படக்கூடியவர்கள் … Read more

ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்க! ஒரு டம்ளர் வெந்நீர்!

ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்க! ஒரு டம்ளர் வெந்நீர்!

ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்க! ஒரு டம்ளர் வெந்நீர்! தினசரி வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரினை பருகுவதன் காரணமாக நம் உடலுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம். நம் உடலில் காய்ச்சல்,சளி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் வெந்நீர் குடிக்க வேண்டும் என கூறுவார்கள். ஆனால் தினசரி வெறும் வயிற்றில் வெந்நீர் பருகுவதன் காரணமாக நம் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கிறது. தினசரி வெறும் வயிற்றில் வெந்நீர் பருவதன் காரணமாக மலச்சிக்கல் சம்பந்தப்பட்ட பிரச்சனையால் … Read more

விளையாட்டாக மாணவர்கள் செய்த காரியம்! உடனடியாக களமிறங்கிய வேல்முருகன்

Tamilaga Valvurimai Katchi Head Velmurugan-News4 Tamil Online Tamil News

விளையாட்டாக மாணவர்கள் செய்த காரியம்! உடனடியாக களமிறங்கிய வேல்முருகன் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தனது சொந்தப் செலவில் அரசுப்பள்ளிகளுக்கு மின் விசிறிகள் மற்றும் மின் விளக்குகள் உள்ளிட்ட சாதனங்களை வாங்கிக் கொடுத்துள்ளார். 2 நாட்களுக்கு முன்பு இவர் ஆய்வுக்கு சென்ற போது, ஃபேன் இல்லாமல் வியர்க்குது சார் என மாணவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து உடனடியாக ஃபேன் வாங்கிக் கொடுத்து அதை வகுப்பறைகளில் பொருத்தி மாணவர்களுக்கு வேல்முருகன் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு … Read more

இவர்களை பணியில் சேர்த்தால் 50 ஆயிரம் அபராதம் மூன்று ஆண்டு சிறை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

50,000 fine and three years imprisonment if they are employed! Action order issued by the government!

இவர்களை பணியில் சேர்த்தால் 50 ஆயிரம் அபராதம் மூன்று ஆண்டு சிறை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! தமிழகத்தில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 180 சதவீதமாக அதிகரித்துள்ளது.உலகின் மிகப்பெரிய கொடுமைகளில் ஒன்றாக இருப்பது குழந்தை தொழிலாளர் தான்.குடும்பங்களில் உள்ள வறுமையின் தான் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இவ்வாறு குழந்தை தொழிலார் உருவாகுவதை தவிர்க்க தமிழக அரசு எண்ணற்ற முயற்சிகளை செய்து வருகின்றது. இந்நிலையில் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தமிழகத்தில் கொத்தடிமை தொழிலாளர்களை … Read more

பிச்சைக்காரன் பாகம் 2 ன் முதல் நான்கு நிமிடம் வெளியீடு! இதுதான் கதையா வெளிவந்த முக்கிய தகவல்!

The first four minutes of Beggar Part 2 release! This is the main information that came out of the story!

பிச்சைக்காரன் பாகம் 2 ன் முதல் நான்கு நிமிடம் வெளியீடு! இதுதான் கதையா வெளிவந்த முக்கிய தகவல்! கடந்த 2016 ஆண்டு இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் பிச்சைக்காரன் படம் வெளியானது.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகின்றது. இந்த படத்தை விஜய் ஆண்டனியே இயக்கி வருகின்றார். படத்தின் ஷூட்டிங் மலேசியாவில் நடைபெற்றது.அப்போது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டது.அவரை உடனே … Read more

நீங்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சான்றிதழ் பெற வேண்டுமா? இதுவே கடைசி நாள் உடனே விண்ணப்பியுங்கள்!

Do you need to get your 10th and 12th class certificate? This is the last day, apply now!

நீங்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சான்றிதழ் பெற வேண்டுமா? இதுவே கடைசி நாள் உடனே விண்ணப்பியுங்கள்! தமிழகத்தில் செயல்பட்டு வரும் தொழிற்பயிற்சி நிலையங்களில் எட்டாம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற என் டி சி , என் ஏ சி சான்றிதழ் பெற்ற மாணவர்கள் பத்தாம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் பத்தாம் வகுப்பு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை போலவே பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற … Read more

செய்முறை தேர்வு குறித்து வெளிவந்த முக்கிய தகவல்! அரியர் மாணவர்களும் எக்ஸாம் எழுதலாம்!

Important information about the selection process! Ariyar students can also write the exam!

செய்முறை தேர்வு குறித்து வெளிவந்த முக்கிய தகவல்! அரியர் மாணவர்களும் எக்ஸாம் எழுதலாம்! தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த ஆண்டு தான் குறைந்தது. அதனால் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பண்டிகை மற்றும் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு அதிகளவு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் நடப்பு கல்வியாண்டுக்கான பாடத்திட்டம் முடிக்காமல் ஆசிரியர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொது தேர்வு வரும் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் முடிவடையும் … Read more

நான்கு நாட்களே அவகாசம் உள்ளது! நுகர்வோரின் வீட்டிற்கே செல்லும் மின் ஊழியர்கள்!

Aadhaar linking with electricity connection is not mandatory.. Supreme Court's action order!!

நான்கு நாட்களே அவகாசம் உள்ளது! நுகர்வோரின் வீட்டிற்கே செல்லும் மின் ஊழியர்கள்! கடந்த ஆண்டு முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.அதனை தொடர்ந்து மின்வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் தமிழகத்தில் அனைத்து மின் நுகர்வோருக்கும் மின் மானியமாக 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகின்றது. அதனை தொடர்ந்து பெற வேண்டும் என்றால் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதிக்குள் மின் இணைப்புடன் … Read more