நேதாஜி பிறந்தநாள் பொது விடுமுறையாக அறிவிப்பு? உச்சநீதிமன்றம் கண்டனம்!! 

Netaji birthday public holiday announcement? The Supreme Court's answer!

நேதாஜி பிறந்தநாள் பொது விடுமுறை அறிவிப்பு? உச்சநீதிமன்றம் கண்டனம்!! மதுரையை சேர்ந்த கே.கேரமேஷ் என்பவர் சார்பில் வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த  மனுவில் நேதாஜி பிறந்தநாளை பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் நீதிமன்ற வரம்புக்குள் வராது.இவை வழக்கறிஞரான உங்களுக்கு தெரிந்தும் ஏன் இதுபோன்ற மனுக்களை … Read more

உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! இந்த வழக்கிற்கு வரும் 22 தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்!

The order issued by the Supreme Court! The central government should respond to this case by the 22nd!

உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! இந்த வழக்கிற்கு வரும் 22 தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்! கடந்த சில தினங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனுதாக்கல் செய்தார்.அந்த மனுவில் நாட்டில் மிரட்டல் ,பரிசுகள் வழங்குதல் ,பணம் வழங்குதல் மற்றும் அச்சுறுத்தல் போன்றவைகளின் மூலமாக கட்டாய மதமாற்றங்கள் நடைபெறுகின்றது.அதனை உடனடியாக தடுபதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. அந்த மனுவின் விசாரணை நேற்று நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, ஹிமா … Read more

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! இந்த ஒரு மாவட்டத்திற்கு தான்!

Holidays only for schools! Do you know which districts?

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! இந்த ஒரு மாவட்டத்திற்கு தான்! கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியினால் தமிழகம் மற்றும் காரைக்கால் ,புதுவை என அனைத்து இடங்களிலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகின்றது.மேலும் டெல்டா மாவட்டங்களில் அதிக அளவு கனமழை பெய்து வருகின்றது. கனமழையின் காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர்.நேற்று தான் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்பட தொடங்கியது. … Read more

பாத வெடிப்பால் அவதிப்படுகின்றீர்களா? உடனடியாக இதனை மட்டும் செய்து பாருங்கள்!

பாத வெடிப்பால் அவதிப்படுகின்றீர்களா? உடனடியாக இதனை மட்டும் செய்து பாருங்கள்!

பாத வெடிப்பால் அவதிப்படுகின்றீர்களா? உடனடியாக இதனை மட்டும் செய்து பாருங்கள்! பாத வெடிப்பு என்பது இவர்களுக்கு மட்டும் தான் வரும் இவர்களுக்கு வராது என்று கூற முடியாது அவை அனைவருக்குமே ஏற்படக்கூடிய பொதுவான ஒன்றாக தற்போது உள்ள காலகட்டத்தில் மாறிவிட்டது. குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவு பாத வெடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பாத வெடிப்பு ஏற்படுவதால் ஒரு சிலர் அவர்கள் விரும்பிய காலணியை அணிய முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். பாத வெடிப்பிற்கு முக்கிய காரணம் பாதங்களை சரியாக … Read more

இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கின்றதா! மக்களே எச்சரிக்கை மாரடைப்பிற்கு வழிவகுக்கும்!

இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கின்றதா! மக்களே எச்சரிக்கை மாரடைப்பிற்கு வழிவகுக்கும்!

இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கின்றதா! மக்களே எச்சரிக்கை மாரடைப்பிற்கு வழிவகுக்கும்! தற்போதுள்ள காலகட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இளம் வயதிலேயே கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு வருகின்றது. மற்ற நாடுகளுக்கும் நமக்கும் மாரடைப்பு நோயில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது மற்றும் நாடுகளை காட்டிலும் நம்முடைய நாட்டில் மாரடைப்பு இளம் வயதினரை குறைந்தபட்சம் 30ல் லிருந்து45 வயதினருக்கு அதிகம் பாதிப்பு மட்டுமின்றி அதன் வீரியமும் விளைவுகளும் அதிகமாகவே உள்ளது. மாரடைப்பு என்றால் என்ன: மாரடைப்பு என்பது ரத்த நாடுகள் கொண்டு … Read more

கஷ்டத்திலிருந்து விடுபட வேண்டுமா? இந்த கோலத்தை மட்டும் போடுங்கள்!

கஷ்டத்திலிருந்து விடுபட வேண்டுமா? இந்த கோலத்தை மட்டும் போடுங்கள்!

கஷ்டத்திலிருந்து விடுபட வேண்டுமா? இந்த கோலத்தை மட்டும் போடுங்கள்! நாம் எப்பொழுதும் இறைவனை வணங்கும் பொழுது வேண்டிக் கொள்வது நம்முடைய குடும்பம் நலம் பெற வேண்டும் நமக்கு வரும் சோதனைகளை எளிதில் கடந்து செல்ல வேண்டும் அதற்கான தைரியமும் மன உறுதியும் கொடுக்க வேண்டும் என்று தான். உன் குடும்பத்தில் எப்பொழுதும் சந்தோஷம் நிலைக்க குடும்பம் சுபம் பெற என்ன செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். இந்த பதிவில் காணும் பரிகாரத்தை தினந்தோறும் செய்ய … Read more

நாடு முழுவதும் வங்கிகள் வேலை நிறுத்தம்! எந்த தேதியில் தெரியுமா?

நாடு முழுவதும் வங்கிகள் வேலை நிறுத்தம்! எந்த தேதியில் தெரியுமா?

நாடு முழுவதும் வங்கிகள் வேலை நிறுத்தம்! எந்த தேதியில் தெரியுமா? தற்போது இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிவிப்பில் ஊழியர்களின் ஊதியம் ,வேலை ,ஒப்பந்தம் ,ஒப்பந்தம் சேவையை மேம்படுத்துதல் மற்றும் வங்கிகளில் கணினி மயமாக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இரு தரப்பு ஒப்பந்தங்கள் மூலம் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் நிறைவேற்றி உள்ளது. சில வங்கிகளில் இருதரப்பு ஒப்பந்தங்களை கண்டுகொள்ளாமல் தனியாக முடிவு எடுகின்றனர்.மேலும் சில வங்கிகளில் … Read more

அரசு எண்ணெய் நிறுவனம் வெளியிட்ட தகவல்! இதுவரை அளிக்கப்பட்டு வந்த சலுகைகள் ரத்து!

information-released-by-the-government-oil-company-the-benefits-that-have-been-given-so-far-are-canceled

அரசு எண்ணெய் நிறுவனம் வெளியிட்ட தகவல்! இதுவரை அளிக்கப்பட்டு வந்த சலுகைகள் ரத்து! அரசு எண்ணெய் நிறுவனங்களானது தற்போது முடிவு ஒன்றை எடுத்துள்ளது.அந்த முடிவின் படி நாட்டில் அதிகரித்து வரக்கூடிய கேஸ் சிலிண்டரின் விலைகள் பற்றிதான்.அந்தவகையில் இனிமேல் கேஸ் சிலிண்டர் வாங்க வேண்டும் என்றால் அதற்கு கூடுதலாக பணம் செலவழிக்க வேண்டும். அந்தவகையில் எல்பிஜி  சிலிண்டருக்கு கொடுக்கப்பட்ட தள்ளுபடிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.அதனால் இனி எல்பிஜி கேஸ் முன்பதிவு செய்வதற்கு கூடுதலாக பணம் செலவு செய்ய வேண்டும் என … Read more

குழந்தைகளுக்கான முக்கிய  உரிமைகள் என்னென்ன தெரியுமா! சட்டம் சொல்லும் பாடம்!

Do you know the main rights of children? The lesson of the law!

குழந்தைகளுக்கான முக்கிய  உரிமைகள் என்னென்ன தெரியுமா! சட்டம் சொல்லும் பாடம்! இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.ஆனால் அவர்களுக்கு வழங்கப்படும் உரிமைகளை அறிவதில்லை.அந்த உரிமைகள் என்னென்ன அவற்றை பற்றியும்  இந்த பதிவின் மூலம் காணலாம். இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் நான்கு வித அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது.மேலும் குழந்தைகளுக்கான உரிமைகள் ஐக்கிய நாடுகள் சபையினால் வரையறுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பல்வேறு காரணங்களால்  சமூகக் கட்டமைப்புகளாலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உரிமைகள் மறுக்கப்படுகின்றது. குழந்தைகள் உரிமை என்றால் என்ன: குழந்தைகளின் உரிமைகள் மற்றும் … Read more

குழந்தைகள் தினத்தில் உள்ள சுவாரசிய தகவல்கள்! ஏன் இந்த தினம் சிறப்பு மிக்கதாக உள்ளது நாமும் அறிந்து கொள்வோம்!

Interesting information on Children's Day! Let's find out why this day is so special!

குழந்தைகள் தினத்தில் உள்ள சுவாரசிய தகவல்கள்! ஏன் இந்த தினம் சிறப்பு மிக்கதாக உள்ளது நாமும் அறிந்து கொள்வோம்! குழந்தைகள் தினம் குழந்தைகளுக்காகவே அர்ப்பணிக்கப்பட்ட நாளாக கருதப்படுகின்றது.குழந்தைகள் தினம் ஆண்டு தோறும் நவம்பர் 14ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகின்றது. குழந்தைகள் தினம் கொண்டாடப்பட காரணம் இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் தான்.இவர் குழந்தைகளை மிகவும் நேசிப்பார்.குழந்தைகள் மத்தியில் மிகவும் புகழ்பெற்றவராக இருந்தவர்.இவரை சாச்சா நேரு என்றும் அழைத்தனர்.மேலும் இந்த ஆண்டு குழந்தைகள் … Read more