வினாத்தாள் வெளியான விவகாரம்! இவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை பாயும்!!

வினாத்தாள் வெளியான விவகாரம்! இவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை பாயும்!!

வினாத்தாள் வெளியான விவகாரம்! இவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை பாயும்!! தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள், தொற்றின் தாக்கம் சற்று குறைந்ததை அடுத்து கடந்த 1-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு, கடந்த ஜனவரி மாதம் நடைபெற இருந்து கொரோனா பரவல் காரணமாக, ஒத்தி வைக்கப்பட்ட முதல் … Read more

‘வாட்ஸ்அப்பில்’ இதை செய்தால் சிறைதண்டனை விதிப்பு!

‘வாட்ஸ்அப்பில்’ இதை செய்தால் சிறைதண்டனை விதிப்பு!

‘வாட்ஸ்அப்பில்’ இதை செய்தால் சிறைதண்டனை விதிப்பு! தற்போதைய கால சூழலில் இணையம் காரணமாக சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, இதுபோன்ற சைபர் குற்றங்களை தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்தவகையில், சவுதி சட்ட வல்லுனர்கள் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதில், ஒருவர் ‘வாட்ஸ்அப்பில்’ ஹார்ட் எமோஜியை அனுப்பி மற்றவரை தொந்தரவு செய்தால் அவருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என சவுதி சட்ட வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். இது குறித்தான தகவலை சவுதி அரேபியாவின் … Read more

அடுத்தடுத்து கசியும் வினாத்தாள்கள்!

அடுத்தடுத்து கசியும் வினாத்தாள்கள்!

அடுத்தடுத்து கசியும் வினாத்தாள்கள்! நாட்டில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பரவ தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டது. மேலும், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மாதத்தில் நடைபெறுவதாக இருந்த திருப்புதல் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது. கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்ததை அடுத்து இந்த மாதம் (பிப்ரவரி) 1-ந் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, பள்ளி கல்வித்துறை … Read more

நாளை முதல் திறக்கப்படும் கல்லூரிகள்!

நாளை முதல் திறக்கப்படும் கல்லூரிகள்!

நாளை முதல் திறக்கப்படும் கல்லூரிகள்! கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு ஆடை கட்டுபாட்டை கொண்டு வந்தது கல்லூரி நிர்வாகம். அதனடிப்படையில் மாணவர்கள் அனைவரும் சீருடை அணிந்து கல்லூரிக்கு வர கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியது. இதில், ஒருசில இஸ்லாமிய மாணவிகள் சீருடையுடன் ஹிஜாப் அணிந்து வந்துள்ளனர். ஹிஜாப் அணிந்து உள்ளே வர அனுமதி இல்லை என கூறி கல்லூரி நிர்வாகம் மாணவிகளை வெளியிலேயே தடுத்து நிறுத்தியது. இதனால் கோபமடைந்த மாணவிகள் கல்லூரி … Read more

மாணவிகள் பள்ளிக்குள் செல்ல அனுமதி மறுப்பு!

மாணவிகள் பள்ளிக்குள் செல்ல அனுமதி மறுப்பு!

மாணவிகள் பள்ளிக்குள் செல்ல அனுமதி மறுப்பு! கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவர்கள் சீருடை அணிந்து வர கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியது. இதனிடையே அந்த கல்லூரியில் பயிலும் முஸ்லிம் மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து வந்துள்ளனர். எனவே, மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வர அக்கல்லூரி முதல்வர் தடை விதித்தார். இந்த உத்தரவை மீறி ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்த மாணவிகள் கல்லூரிக்கு வெளியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதை கண்டித்து முஸ்லிம் மாணவிகள் போராட்டம் … Read more

10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு! கல்வி அதிகாரிகள் ஆலோசனை!!

10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு! கல்வி அதிகாரிகள் ஆலோசனை!!

10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு! கல்வி அதிகாரிகள் ஆலோசனை!! தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றால் மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் தொற்றின் பரவல் தற்போது குறைந்து வருவதை தொடர்ந்து ஒருசில கட்டுபாடுகளுடன் இந்த (பிப்ரவரி) மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டன. இதனிடையே, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்றும் கொரோனா தொற்று பாதிப்பு இருந்தாலும் கூட 10 மற்றும் … Read more

‘பீஸ்ட்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளாக வெளியாக உள்ள ‘அரபிக் குத்து’ பாடல்!

‘பீஸ்ட்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளாக வெளியாக உள்ள ‘அரபிக் குத்து’ பாடல்!

‘பீஸ்ட்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளாக வெளியாக உள்ள ‘அரபிக் குத்து’ பாடல்! மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து, நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.  இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் செல்வராகவன் நடித்துள்ளார். மேலும், திரை பிரபலங்கள் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் … Read more

பர்தா அணிந்து வந்த மாணவிகள்! சீருடையில் கவனம்!!

பர்தா அணிந்து வந்த மாணவிகள்! சீருடையில் கவனம்!!

பர்தா அணிந்து வந்த மாணவிகள்! சீருடையில் கவனம்!! கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் மாணவர்கள் அனைவரும் சீருடை அணிந்து வரும்படி கல்லூரி நிர்வாகம் கூறியது. இந்த நிலையில், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் அணிந்து வந்துள்ளனர். ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவிகளுக்கு கல்லூரிக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தின் இந்த முடிவை கண்டித்து, … Read more

டப்பிங் பணியில் சூர்யா! புகைபடத்தை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!!

டப்பிங் பணியில் சூர்யா! புகைபடத்தை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!!

டப்பிங் பணியில் சூர்யா! புகைபடத்தை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!! ‘ஜெய் பீம்’ படத்தை தொடர்ந்து, நடிகர் சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்த படத்தில் நாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசை அமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் நடிகர் சத்யராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. … Read more

10-ஆம் வகுப்பு வரை மட்டும் திறக்கப்படும் பள்ளிகள்! கல்வித்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் விதித்த உத்தரவு!!

10-ஆம் வகுப்பு வரை மட்டும் திறக்கப்படும் பள்ளிகள்! கல்வித்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் விதித்த உத்தரவு!!

10-ஆம் வகுப்பு வரை மட்டும் திறக்கப்படும் பள்ளிகள்! கல்வித்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் விதித்த உத்தரவு!! கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவர்கள் அனைவரும் சீருடை அணிந்து வர கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் அணிந்து வந்துள்ளனர். இதனால், மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வர தடை விதித்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது. இதற்கு அந்த மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். … Read more