இவர்கள் அனைவருக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை! தமிழக அரசு அறிவிப்பு!!

இவர்கள் அனைவருக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை! தமிழக அரசு அறிவிப்பு!!

இவர்கள் அனைவருக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை! தமிழக அரசு அறிவிப்பு!! தமிழகத்தில் சென்னை, சேலம், கோவை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. மொத்தமாக 12,825 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற இருந்த நிலையில், இதில் 218 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். … Read more

நீட் தேர்வு குறித்த ரகசியத்தை வெளிப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்!

நீட் தேர்வு குறித்த ரகசியத்தை வெளிப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்!

நீட் தேர்வு குறித்த ரகசியத்தை வெளிப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்! தமிழகத்தில் ஒரேகட்டமாக வரும் 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து தேர்தலில் பதிவான வாக்குகள் 22-ஆம் தேதி எண்ணப்பட உள்ளது. மொத்தமாக 12,825 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற இருந்த நிலையில், இதில் 218 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதை தொடர்ந்து 12,607 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இன்னிலையில், வேட்புமனு தாக்கல் முடிந்து தேர்தலுக்கான பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த … Read more

பல மாவட்டங்களில் கனமழை! அறுவடை பணிகள் பாதிப்பு!!

பல மாவட்டங்களில் கனமழை! அறுவடை பணிகள் பாதிப்பு!!

பல மாவட்டங்களில் கனமழை! அறுவடை பணிகள் பாதிப்பு!! தமிழகத்தில் கடந்த ஆண்டு பெய்த பருவமழை ஓய்ந்ததில் இருந்து தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவி வந்தது. இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குமரி கடல் பகுதியின் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தது. அதன்படி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இரவு நேரத்தில் கன … Read more

6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் புத்தகச் சுமையை குறைத்து, வாழ்க்கைக்கான கல்வியை அனுபவங்களின் மூலம் மாணவர்கள் பெற்றிடும் வகையிலான செயல்பாடுகளை பள்ளிகளில் மேற்கொள்வதற்காக ‘புத்தகமில்லா தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. மாணவர்களின் மன அழுத்தத்தை நீக்கி, மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தி மாணவர்களின் ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படையான உடல் நலம் மற்றும் மனவளத்தினை மேம்படுத்தும் … Read more

ஹிஜாப் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

ஹிஜாப் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

ஹிஜாப் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு! கர்நாடக மாநிலம்  உடுப்பியில் உள்ள அரசு பி.யூ. கல்லூரியில் மாணவ, மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என அந்த கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் அணிந்து வந்துள்ளனர். இதனால் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை கல்லூரி நிர்வாகம் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதற்கு அந்த மாணவிகள் எதிர்ப்பு … Read more

என்னது 4-வது தவணை தடுப்பூசியா? மருத்துவ நிபுணர்கள் தகவல்!

என்னது 4-வது தவணை தடுப்பூசியா? மருத்துவ நிபுணர்கள் தகவல்!

என்னது 4-வது தவணை தடுப்பூசியா? மருத்துவ நிபுணர்கள் தகவல்! கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சீனாவில் உள்ள உகான் என்னும் நகரில் முதன்முதலாக காணப்பட்டது கொரோனா வைரஸ். அதன்பிறகு, உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. இந்த கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல், உலக நாடுகள் அனைத்தும் தவித்து கொண்டிருந்தன. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மருத்துவ நிபுணர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே, கொரோனாவை எதிர்த்து போராடக்கூடிய வகையில், தடுப்பூசிகளை உலக நாடுகள் … Read more

திங்கள் கிழமை முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளை மட்டும் திறக்க உத்தரவு!

திங்கள் கிழமை முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளை மட்டும் திறக்க உத்தரவு!

திங்கள் கிழமை முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளை மட்டும் திறக்க உத்தரவு! கர்நாடக மாநிலம்  உடுப்பியில் உள்ள அரசு கல்லூரியில் மாணவ, மாணவிகள் சீருடை அணிந்து வரும்படி அந்த கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் அணிந்து வந்துள்ளனர். இதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. கல்லூரியின் இந்த முடிவை எதிர்த்து, இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்து போராட்டம் … Read more

இன்றிலிருந்து ஐந்து நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் மழை!

இன்றிலிருந்து ஐந்து நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் மழை!

இன்றிலிருந்து ஐந்து நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் மழை! தமிழகத்தில் பருவமழை ஓய்ந்ததில் இருந்து குறிப்பிட்ட அளவு மழை எங்கும் பதிவாகவில்லை. இதனால் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவி வந்தது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்:- குமரி கடல் பகுதியின் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் … Read more

நீட் விலக்கு தொடர்பான மசோதா! தமிழக அரசின் திட்டம் இதுதான்!!

நீட் விலக்கு தொடர்பான மசோதா! தமிழக அரசின் திட்டம் இதுதான்!!

நீட் விலக்கு தொடர்பான மசோதா! தமிழக அரசின் திட்டம் இதுதான்!! தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசு நீட் விலக்கு தொடர்பான மசோதாவின் மீது ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியது. அதை தொடர்ந்து, அந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பல மாதங்களாகியும் எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் அந்த மசோதாவை கிடப்பில் போட்டிருந்தார் ஆளுநர். இந்த நிலையில், ஆளுநரின் ஒப்புதலுக்காக தமிழக அரசு அனுப்பிய நீட் விலக்கு தொடர்பான மசோதாவை … Read more

அரசு ஊழியர்கள் கைத்தறி ஆடைகளை அணிந்தே அலுவலகத்திற்கு வர வேண்டும்! அரசு அறிவிப்பு!!

அரசு ஊழியர்கள் கைத்தறி ஆடைகளை அணிந்தே அலுவலகத்திற்கு வர வேண்டும்! அரசு அறிவிப்பு!!

அரசு ஊழியர்கள் கைத்தறி ஆடைகளை அணிந்தே அலுவலகத்திற்கு வர வேண்டும்! அரசு அறிவிப்பு!! இயந்திரங்களை கொண்டு நெசவுத்தொழில் நடைபெற்றாலும் கைத்தறி ஆடைகளுக்கான மதிப்பே தனிதான். இந்த நிலையில் கைத்தறி நெசவுத்தொழிலுக்கான மூலப்பொருள் விலையேற்றம் மற்றும் கொரோனா பரவல் காரணமாக விற்பனையில் ஏற்பட்ட தேக்கம் போன்ற காரணங்களால் கைத்தறி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரளாவில் கைத்தறி ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அம்மாநில அரசு கருதியது. இதன் காரணமாக கேரள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, அவர்கள் … Read more