உடல்களை வெட்டி என்ன செய்தார்கள் தெரியுமா? தாலிபான்களின் வெறிச்செயல்!

உடல்களை வெட்டி என்ன செய்தார்கள் தெரியுமா? தாலிபான்களின் வெறிச்செயல்!

உடல்களை வெட்டி என்ன செய்தார்கள் தெரியுமா? தாலிபான்களின் வெறிச்செயல்! 33 வயதான கதேரா கஜினி நகரில் வேலை முடிந்து வீடு திரும்பும் போது தலிபான் பயங்கரவாதிகளால் சூழப்பட்டார்.ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண் தாலிபான்களால் பல முறை சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் அந்த பெண்ணின் உடலை வெட்டி நாய்களுக்கு சாப்பிடக் கொடுத்தனர் என்று கூறினார். தாலிபான் தீவிரவாதிகள் தனது அடையாள அட்டையை சரிபார்த்த பிறகு துப்பாக்கியால் சுட ஆரம்பித்ததாக கதேரா கூறினார்.கதேரா இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்தபோது தலிபான் … Read more

விராட் கோலியின் சாதனை! இன்று முக்கியமான நாள்!

விராட் கோலியின் சாதனை! இன்று முக்கியமான நாள்!

விராட் கோலியின் சாதனை! இன்று முக்கியமான நாள்! பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில் (ஆகஸ்ட் 18),விராட் கோலி இந்தியாவுக்காக ஒருநாள் போட்டியில் அறிமுகமானபோது சர்வதேச அரங்கில் தனது முதல் அடியை எடுத்து வைத்தார்.இருப்பினும்,கோலி தனது முதல் சர்வதேசப் போட்டியில் வெறும் 12 ரன்கள் மட்டுமே எடுத்ததால்,அவர் கிரீஸில் சிறிது நேரமே இருந்தார். கோலி 22 பந்துகளை எதிர்கொண்டு 33 நிமிடங்களுக்கு பேட்டிங் செய்தார்.இலங்கை பந்துவீச்சாளர் நுவான் குலசேகரா எட்டு ஓவரில் அவரை வெளியேற்றினார்.அஜந்தா மெண்டிஸ் மற்றும் … Read more

ஆப்கனில் இந்து பூசாரி எடுத்த முடிவு! தாலிபன்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

ஆப்கனில் இந்து பூசாரி எடுத்த முடிவு! தாலிபன்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

ஆப்கனில் இந்து பூசாரி எடுத்த முடிவு! தாலிபன்கள் என்ன செய்யப் போகிறார்கள்? ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் உறுதியான கட்டுப்பாட்டில் இருப்பதால்,பொது மக்களிடையே மிகுந்த பதற்றமும் கவலையும் உள்ளது.முந்தைய தாலிபான் ஆட்சியில் மத மற்றும் இன சிறுபான்மையினர் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருந்தனர்.இந்த முறையும் அவர்கள் நடவடிக்கையில் வித்தியாசம் இருக்காது என்ற அச்சம் அவர்களிடையே உள்ளது.ஆப்கானிஸ்தானில் உள்ள பலர் தங்கள் பாதுகாப்பிற்காக பயந்து நாட்டை விட்டு விரைவாக வெளியேற முயன்றனர். காபூலின் கடைசி இந்து கோவிலின் பூசாரி பண்டிட் ராஜேஷ்குமார் நாட்டை … Read more

ஹெய்டி நிலநடுக்கத்தின் பலி எண்ணிக்கை உயர்வு! அதிர்ச்சித் தகவல்!

ஹெய்டி நிலநடுக்கத்தின் பலி எண்ணிக்கை உயர்வு! அதிர்ச்சித் தகவல்!

ஹெய்டி நிலநடுக்கத்தின் பலி எண்ணிக்கை உயர்வு! அதிர்ச்சித் தகவல்! நாட்டின் தென்மேற்குப் பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 9,900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஹெய்டியின் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,941 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் குடிமை பாதுகாப்பு நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.நிலநடுக்கம் கியூபா மற்றும் ஜமைக்காவில் உணரப்பட்டது மற்றும் தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸுக்கு மேற்கே 90 மைல் தொலைவில் உள்ள பெட்டிட்-ட்ரூ-டி-நிப்பேஸ் நகரத்திலிருந்து சுமார் 5 … Read more

நடிகர் விஜய் உடன் இணையும் இளம் இயக்குனர்! ரசிகர்கள் மகிழ்ச்சி

நடிகர் விஜய் உடன் இணையும் இளம் இயக்குனர்! ரசிகர்கள் மகிழ்ச்சி

நடிகர் விஜய் உடன் இணையும் இளம் இயக்குனர்! ரசிகர்கள் மகிழ்ச்சி! தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது நெல்சன் இயக்கம் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துக்கொன்டுள்ளார்.படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.இதில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார்.இவருடன் இயக்குனர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இதனையடுத்து நடிகர் விஜய் அடுத்து யாருடன் இணைந்து பணியாற்றுவார் என்று இப்போதே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.பரபரப்பான இந்த நேரத்தில் கண்ணும் கண்ணும் … Read more

தாலிபான்கள் மீது நடவடிக்கை! பேஸ்புக் அதிரடி அறிவிப்பு!

Facebook takes action against talibans

தாலிபான்கள் மீது நடவடிக்கை! பேஸ்புக் அதிரடி அறிவிப்பு! தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றி அங்கு ஆதிக்கம் செய்து வருகின்றனர்.பல மக்களும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியுள்ளனர்.இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களுக்கு எந்த விதமான இன்னல்களும் இனிமேல் வரக்கூடும்.அதனை கருத்தில்கொண்டு உலக நாடுகள் ஆப்கானிஸ்தான் மக்களுக்காக வருத்தம் தெரிவித்து வருகின்றனர். தாலிபான் அமைப்பானது உலகின் முக்கிய தீவிரவாத அமைப்புகளில் ஒன்றாகும்.இந்த அமைப்பு அடிப்படைவாத அமைப்பாக இருக்கிறது.அமெரிக்க ராணுவமும் தாலிபான்களை பார்த்து பின்வாங்கி இருக்கிறது.இதனிடையே அமெரிக்க நிறுவனமான பேஸ்புக் புதிய அறிவிப்பு ஒன்றை … Read more

மயில் மோதியதால் மரணம்! புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த அவலம்!

Accident caused by peacock for newly married couples

மயில் மோதியதால் மரணம்! புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த அவலம்! கேரளாவில் புதுமண தம்பதிகள் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது மயில் ஒன்று சாலையில் பறந்து வந்து மேலே விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பைக்கை ஓட்டிச்சென்ற புதுமாப்பிள்ளை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.கேரளா மாநிலம் திருச்சூர் புன்னயூர்குளம் பீடிகப்பறம்பைச் சேர்ந்தவர் பிரமோஸ்.அவருக்கு வயது 34.அவர் திருச்சூரில் ஒரு தனியார் வங்கியில் பணிபுரிகிறார்.இவருக்கு நான்கு மாதத்திற்கு முன்னர் வீணா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.இவருக்கு வயது 26.வீணாவும் தனியார் … Read more

ஆட்டோ ஓட்டுனர்கள் போராட்டம்! எதற்காக தெரியுமா?

Auto drivers protest in trichy

ஆட்டோ ஓட்டுனர்கள் போராட்டம்! எதற்காக தெரியுமா? திருச்சியில் ஆட்டோ ஓட்டுனர்கள் பல்வேறு கோரிக்கைகைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.இந்த போராட்டத்தில் பல்வேறு ஆட்டோ ஓட்டுனர் பங்கு பெற்றனர். இவர்கள் மட்டுமல்லாது மாநிலம் முழுவதும் ஆட்டோ ஒட்டுனர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இவர்கள் பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரவும்,பெட்ரோல் டீசல் விலையை கட்டுக்குள் கொண்டுவர … Read more

ஏழு தமிழர்கள் விடுதலையில் முக்கிய தகவல்! உயர்நீதிமன்றம் அறிவிப்பு

High court statement on release of seven tamilians

ஏழு தமிழர்கள் விடுதலையில் முக்கிய தகவல்! உயர்நீதிமன்றம் அறிவிப்பு! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ரவிச்சந்திரன்,பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.30 வருடங்களாக இவர்கள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டு மத்திய அரசுக்கு அந்த அறிக்கையை அனுப்பி வைத்தது. இந்நிலையில் ரவிச்சந்திரன் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார்.அந்த வழக்கில் 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தன்னை விடுதலை செய்யக் கோரி அவர் கூறியிருந்தார்.இந்த வழக்கை … Read more

என்னைக் கொன்றுவிடுங்கள்,நான் காத்திருக்கிறேன்! ஆப்கனின் முதல் பெண் மேயர் காட்டம்!

Afghan first meyor waiting for her death

என்னைக் கொன்றுவிடுங்கள்,நான் காத்திருக்கிறேன்! ஆப்கனின் முதல் பெண் மேயர் காட்டம்! ஆப்கானிஸ்தான் நாட்டின் முதல் பெண் மேயர் ஜரீபா கபாரி.இவர் 2018ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் நாட்டில் மேயராகப் பதவி ஏற்றார்.இவர்தான் அந்நாட்டிலேயே இளம்வயதில் மேயர் பதவி ஏற்றவரும்கூட.ஆப்கனில் தாலிபான்களின் ஆக்கிரமிப்பு அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.கடந்த ஞாயிறன்று தாலிபான்கள் ஆப்கனை கைப்பற்றித் தன்வசம் ஆக்கிகொண்டனர். இதனிடையே ஜரீபா கபாரி நான் தாலிபான் ராணுவதிற்க்காக காத்திருப்பதாகவும் அவர்கள் என்னையும் என் குடும்பத்தையும் கொல்லப்போகிறார்கள்.அதற்கு … Read more