கொள்ளுப்பயறு லட்டு தினமும் சாப்பிட்டால் எடை குறையும்!!

Weight loss will be followed by fatigue and constant tiredness.

  கொள்ளுப்பயறு லட்டு தினமும் சாப்பிட்டால் எடை குறையும்!! “இளைத்தவனுக்கு எள்ளு; கொழுத்தவனுக்கு கொள்ளு” என்ற பழமொழி உண்டு.அதற்கேற்றது போல் உடல் எடையைக் குறைப்பதில் கொள்ளு முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் கொள்ளு பருப்பை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வோம். நம் முன்னோர்கள் குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்துக் கொடுப்பார்கள். மறுநாள் சளி இல்லாமல் போய்விடும். அப்படிப்பட்ட கொள்ளு பருப்பை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை … Read more

ஆடி மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு இவ்வளவு நன்மைகளா!!

So many benefits for babies born in the month of August !!

ஆடி மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு இவ்வளவு நன்மைகளா!! பொதுவாகவே ஆடி மாதத்தில் குழந்தை பிறந்தால் அது நம்மை ஆட்டிப்படைக்கும் என்று பெரியோர்கள் கூறுவார்கள். இதை ஆன்மீக ரீதியாக பார்த்தால் சூரிய பகவான் ஆடி மாதம் தான் கடகத்தில் தஞ்சம் கொண்டார்.அதாவது சூரியன் என்பவர் தகப்பனார் அந்தநேரத்தில் கடகத்தில் இருக்கும் பொழுது தகப்பனாருக்கு தேவையற்ற காரியங்கள் நடைபெறும் அதனால் காலம் காலமாகவே ஆடியில் குழந்தைகள் பிறப்பதை தவிர்த்து வருகின்றனர். அதனால் தான் புதிதாக திருமணம் செய்தவர்களை ஆடி மாதம் … Read more

ஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம் தான் எத்தனை பண்டிகைகள் இருக்கிறது தெரியுமா!!

Do you know how many festivals there are in the month of Audi, the month of Goddess?

ஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம் தான் எத்தனை பண்டிகைகள் இருக்கிறது தெரியுமா!! பெண்மை என்னும் சக்தியின் பெருமைச் சேர்க்கும் மாதம் தான் ஆடிமாதம் சூறை காற்றோடு அம்மனின் அருள் காற்று அரவணைக்கும் மாதம் ஆடி மாதம்.இம்மாதத்தில் பண்டிகைகள் கோயில்களில் கலைகட்டும், ஆடி முதல் நாள் தொடங்கி கடைசி நாள் வரையும் கொண்டாட்டங்களுக்கு அளவே இல்லை.ஆடி மாதம் பிறக்கும் பொழுது தட்சிணாயனம் ஆரம்பமாகிறது உயிர்களைக் காக்கும் சூரியன் கடக ராசியில் சஞ்சாரம் செய்திருக்கிறார்.தன் பயண திசையை இம்மாதத்தில் … Read more

வெயிலில் திரிஷாவின் அலம்பல்கள் ஏன் இந்த வேலை!

Trisha's swings in the sun Why this work!

வெயிலில் திரிஷாவின் அலம்பல்கள் ஏன் இந்த வேலை! பல வருடங்களாக கோலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார் நடிகை திரிஷா.ஆரம்பக்காலத்தில் “ஜோடி” என்னும் திரைப்படத்தில் சிம்ரனின் தோழியாக நடித்து வந்தார்.இன்று அதே ஹீரோயின் சிம்ரன் உடன் இணையாகக் கதாநாயகியாக நடிக்கும் அளவிற்கு முன்னேறி இருக்கிறார்.தற்போது திரையலகில் 3 வது இடத்தில் இருப்பவர் நடிகை திரிஷா தான். இவர் ஹீரோயினாக நடிகர் சூர்யாவுடன் நடித்த “மௌனம் பேசியதே” என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதன் பிறகு … Read more

தாய் மற்றும் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக பிரமுகர் கைது!

BJP leader arrested for sexually harassing mother and daughter

தாய் மற்றும் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக பிரமுகர் கைது! சென்னை எருக்கஞ்சேரி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவர் பாரதி ஜனதா கட்சியில் பெரம்பூர் என்னும் பகுதியில் கிழக்குப் பகுதி வழக்கறிஞர் பிரிவு தலைவராக இருந்து வருகிறார்.பார்த்தசாரதியின் எதிர்வீட்டில் 9 மற்றும் 15 வயது குழந்தைகள் அவர்களது அம்மா என ஒரு குடும்பம் வசித்து வந்தன. அவர்களிடம் பார்த்தசாரதி தினமும் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்,அந்த குழந்தைகள் பள்ளிக்கு போகும் பொழுதும் வரும் பொழுதும் பாலியல் … Read more

நீண்ட நாட்களுக்குப் பிறகு சினிமாவில் கதாநாயகனாக காலடி எடுத்து வைக்கும் அம்பாசமுத்திரம் அம்பானி கருணாஸ்!

Ambasamudram Ambani Karunas to make his debut as a hero in cinema after a long hiatus!

நீண்ட நாட்களுக்குப் பிறகு சினிமாவில் கதாநாயகனாக காலடி எடுத்து வைக்கும் அம்பாசமுத்திரம் அம்பானி கருணாஸ்! தமிழ் சினிமா நடிகர் கருணாஸ் மீண்டும் சினிமாவில் அடி எடுத்து வைத்திருக்கிறார்,அதுவும் கதாநாயகனாக! வெகு நாட்களுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்திருக்கிறார். அவர் இதுவரை பல படங்களில் நடித்திருக்கிறார்,அவர் நடித்த படங்களில் மிகவும் புகழ்பெற்றது “அம்பாசமுத்திரம் அம்பானி” என்ற திரைப்படம்தான் இத்திரைப்படத்தின் மூலம் பெரும் புகழ் பெற்றிருக்கிறார். இத்திரைப்படத்தின் மூலம் அவரை “அம்பாசமுத்திரம் அம்பானி” என்றே  தான் அழைத்து வருகின்றனர். … Read more

கோவில் பூசாரி 15 வயது சிறுமியை பலாத்காரம்! சாகும் வரை சிறை நீதிமன்றம் உத்தரவு!

Temple priest rapes 15-year-old girl Prison court orders death sentence

கோவில் பூசாரி 15 வயது சிறுமியை பலாத்காரம்! சாகும் வரை சிறை நீதிமன்றம் உத்தரவு! ராமநாதபுரம் தூத்துக்குடி மாவட்டத்திலிருக்கும் முக்காணி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் மாசாணமுத்து.அவரது வயது (54) அவர் அப்பகுதியில் உள்ள சுடலைமாடன் என்னும் கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த (35) வயது பெண் அந்த கோவிலுக்கு தரிசனம் பெறுவதற்காக வந்திருக்கிறார். பூசாரி மாசானமுத்துவிடம்அந்தப் பெண் தனது குடும்ப கஷ்டங்கள் மற்றும் உடல் நிலை பாதிப்புகள் நீங்க வேண்டும் எனவும் கூறி … Read more

அமீர்கான் படத்தில் விஜய்சேதுபதி! தெலுங்கு நடிகர் ஒப்பந்தம்!

Vijay Sethupathi in Aamir Khan movie! Telugu actor contract!

  அமீர்கான் படத்தில் விஜய்சேதுபதி! தெலுங்கு நடிகர் ஒப்பந்தம்! தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் என்ற படத்தைத் தொடர்ந்து “அமீர்கான் லால் சதா” என்னும் படத்தில் நடித்துவருகிறார்.இந்த படத்தை அத்வைத் சந்தன் என்னும் இயக்குனர் தான் இயக்கிருக்கிறார். அமீர்கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்கிறார், மேனா சிங் மற்றும் தமிழ் நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கின்றனர். இது 1999 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் டாம் ஹான்ங்ஸ் நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் பல விருதுகளை பெற்றுக் … Read more

சுவாமி ஐயப்பனின் பக்தர்கள் கொண்டாட்டம்! ஆடிமாத சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை திறப்பு!

Devotees celebrate Swami Iyappan! Sabarimala Ayyappan temple walk opens for Adimath special puja

சுவாமி ஐயப்பனின் பக்தர்கள் கொண்டாட்டம்! ஆடிமாத சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை திறப்பு! ஆடி மாத பூஜைக்காக சுவாமி சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று நடை திறக்கப்படுகிறது என்று சில தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியாகியிருந்தது. இதைத்தொடர்ந்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சுவாமி சபரிமலை ஐயப்பனின் கோவில் ஆடி மாத சிறப்பு பூஜைக்காக 16 ஆம் தேதியான இன்று மாலை 5 மணி அளவில் நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு,ராஜீவரு முன்னிலையில் … Read more

பள்ளி கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பு – அமைச்சர் பேட்டி!

Postponement of opening of school colleges Minister Namachchivayam interview!

பள்ளி கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பு – அமைச்சர் பேட்டி! புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள பள்ளி,கல்லூரிகளைத் திறப்பது சிறிது காலம் தள்ளி வைப்பதாக அமைச்சர் நமச்சிவாயம் பேட்டியளித்துள்ளார். கொரோனாவின் முதலாவது அலை தொடங்கிய போது மூடப்பட்டப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. அடுத்தது 2வதுஅலைத் தொடங்கிய பின்னர் முழு லாக்டவுன் போடப்பட்டது. இரண்டாவது அலை குறைந்து வருவதால் தமிழகத்தில் மீண்டும் 9 முதல்12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் 16 ஆம் தேதி முதல் பள்ளிகள் … Read more