ஷங்கர் படத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்!

Director Karthik Supuraj in Shankar movie!

ஷங்கர் படத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்! விஜய் சேதுபதியின் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான பீட்சா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் கார்த்திக் சுப்புராஜ்.இதையடுத்து ஜிகர்தண்டா,இறைவி மற்றும் மெர்குரி போன்ற வித்தியாசமான கதையம்சம் கொண்டப் படங்களையும் இயக்கினார். அதற்கடுத்து மிகவும் புகழ் பெற்ற இவர் ரஜினியின் நடிப்பில் பேட்ட, தனுஷின் நடிப்பில் ஜகமே தந்திரம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனர் ஆனார். தற்போது விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து … Read more

கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

Tamil Nadu Chief Minister MK Stalin's flower sprinkling tribute on the birthday of Karmaveerar Kamaraj!

கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை! காமராஜர் பிறந்த நாளையொட்டித் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மரியாதை செலுத்திருக்கிறார். தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரான காமராஜர் பிறந்த தினமான இன்று கல்வி வளர்ச்சித் தினமாக  தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் காமராஜரின் பிறந்தநாள் அன்று தான் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச உணவு திட்டத்தை முன்னால் முதலமைச்சர் காமராஜ் அறிமுகப்படுத்தினார். அது இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகவும் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் … Read more

10 மாதங்கள் புதைக்கப்பட்ட இளைஞரின் உடல் மீண்டும் தோண்டியெடுப்பு!

Excavation of the body of a young man buried for 10 months!

10 மாதங்கள் புதைக்கப்பட்ட இளைஞரின் உடல் மீண்டும் தோண்டியெடுப்பு! ராமேஸ்வரம் சின்னவன் பிள்ளை என்னும் தெருவைச் சேர்ந்தவர் மணிராஜ்.இவருடைய மகன் கணேசன் வயது 19 இவர் பத்தாம் வகுப்பு படித்து விட்டு தனது குடும்ப சூழ்நிலையின் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஆட்டோ ஓட்டுனராகப் பணிபுரிந்து வருகிறார்.இவரை கடந்த 9 மாதங்களுக்கு முன்பாகக் காணவில்லை,அவர் வீட்டில் இருந்தபோது அவரது நண்பர்கள் வந்து அவரை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். மீண்டும் அவர் வீடு திரும்பவில்லை காணாமல் போன அவரை குறித்து … Read more

தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

Heavy rains cause houses to collapse, killing 25 Great suffering for the people!

தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்! வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக தமிழகத்தில் இன்று, நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.அதிலும் குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது,என்றும் தேனி,திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள் புதுவைக் காரைக்காலில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது அதைப்போல் வருகின்ற ஜூலை … Read more

ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கத் தெரியாதவர்களைக் குறிவைத்துக் கொள்ளையடித்த நபர் கைது!

Man arrested for robbing ATMs

ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கத் தெரியாதவர்களைக் குறிவைத்துக் கொள்ளையடித்த நபர் கைது! திண்டுக்கல் மாவட்டத்தில் ஓமன்த் என்னும் முதியவர் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்திருக்கிறார்,ஆனால் அவருக்கு பணம் எடுக்கத் தெரியாததால் அருகிலிருந்த ஒருவரிடம் உதவி கேட்டிருக்கிறார். ஐந்தாயிரம் ரூபாய் எடுத்துக் கொடுத்த அந்த நபர் போலியான ஏடிஎம் அட்டையை அந்த முதியவரிடம் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து உண்மையான ஏடிஎம் அட்டையைக் கொண்டு 65 ஆயிரம் ரூபாய் பணத்தை அவர் திருடியிருக்கிறார். அந்த முதியவர் தன்னிடம் … Read more

செக்ஸியா போஸ் கொடுத்த நடிகை அமலா பால்!

Actress Amala Paul gives sexy pose!

செக்ஸியா போஸ் கொடுத்த நடிகை அமலா பால்! தமிழ் சினிமாவில் ஒருவருக்கு நேரம் நன்றாக இருந்தால் அவர் கிடுகிடுவென முன்னேறுவார் அப்படி திடீரென்று கிடுகிடுவென வளர்ந்த நடிகை தான் அமலாபால். கிடுகிடுவென முன்னேறிய நடிகர்-நடிகைகள் பலரும் ஒரு சில நாட்களில் திடீரென காணாமலேப் போய் விடுவார்கள்,அதேபோல் தான் இந்த மலையாள குருவியும் காணாமல் போய்விட்டது. அமலா பால் முதலில் நடித்த திரைப்படம் யூ ட்யூப், இந்தப் படம் பெரிய ஹிட் ஆகிவிட்டது.அடுத்து சிந்து சமவெளி என்ற படத்தில் … Read more

தன் கணவன் முன்பே கேரள பெண் கூட்டு பலாத்காரம் நடந்த கொடூரம்!

Kerala woman gang-raped by her husband

தன் கணவன் முன்பே கேரள பெண் கூட்டு பலாத்காரம் நடந்த கொடூரம்! கேரளா மாநிலத்தில் கண்ணூரைச் சேர்ந்த 40 வயதான பெண்ணும் அவரது கணவரும் இரண்டு நாட்களுக்கு முன்பு முருகனின் தரிசனத்தை பெறுவதற்காகப் பழனிக்கு சென்றிருக்கிறார்கள், பழனி விடுதியில் தங்குவதற்காக முன்பதிவும் செய்திருக்கிறார்கள். அப்போது பழனி பேருந்து நிலையத்திலிருந்து இறங்கி விடுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது அவர்களை மூன்று பேர் பின்தொடர்ந்து சென்றிருக்கிறார்கள். அப்போது அந்த 3 பேர் அப்பெண்ணின் கணவனை அடித்த விரட்டி விட்டு … Read more

விஜய்க்கு ஆதரவு அளித்த காயத்ரி ரகுராம்! நுழைவு வரி சர்ச்சைகள்!

Gayatri Raghuram supports Vijay! Entry tax controversies!

விஜய்க்கு ஆதரவு அளித்த காயத்ரி ரகுராம்! நுழைவு வரி சர்ச்சைகள்! நடிகர் தளபதி விஜய் அவர்கள் வெளிநாட்டிலிருந்து ரோல்ஸ் ராய், என்ற காரை இறக்குமதி செய்திருக்கிறார். இந்தக் காருக்கு நுழைவு வரியிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி தொடர்ந்த வழக்கைக் கோர்ட்டில் தள்ளுபடி செய்து, ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்துள்ளன. கோர்ட்டில் நீதிபதி சொன்ன வார்த்தைகள், நடிகர்கள் படத்தில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் ஹீரோவாக நடந்துகொள்ளக் வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார். இதையடுத்து சமூக வலைதளங்களில் விஜய்க்கு ஆதரவாகவும், … Read more

பறவைகளின் தாகத்தைப் போக்கச் சாலைகளில் தண்ணீர் கேன்! அசத்தல் முயற்சி!

Water cans on the roads to quench the thirst of the birds! Stunning attempt!

பறவைகளின் தாகத்தைப் போக்கச் சாலைகளில் தண்ணீர் கேன்! அசத்தல் முயற்சி! உலகின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் உடையத் தாக்கம் மக்கள் அனைவரையும் பயங்கரமாக தாக்கி வருகிறது. அமெரிக்கா,கனடா போன்ற நாடுகளில் வரலாறு காணாத அளவில் வெயிலின் தாக்கம் உள்ளதால் மக்கள் உயிர் இழக்கும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. இந்த இக்கட்டான சூழலில் வாயில்லா ஜீவன்கள் பல வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் இல்லாமலும் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் தண்ணீரின்றித் தவிக்கும் பறவைகளுக்குத் துபாயின் ஷார்ஜாவில் … Read more

சரக்கு மற்றும் கஞ்சா விலை ஏறியதால் போதைக்காக இளைஞர்கள் செய்த காரியம்

Seven youths caught up in drug addiction!

சரக்கு மற்றும் கஞ்சா விலை ஏறியதால் போதைக்காக இளைஞர்கள் செய்த காரியம் திருச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு சில ஆண்டுகளாக இளைஞர்கள் போதை ஊசி போட்டுக் கொள்ளும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, என்று அங்குள்ள சமூக ஆர்வலர்கள் திருச்சி போலீஸ் கமிஷனரிடம் தகவல் கொடுத்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து போலீசாரும் கண்காணிப்பில் செயல்பட்டு வருகின்றார்கள். திருச்சி மாநகர்  ரயில்வே கேட்டின் பின்புறத்தில் போதைக்கு உபயோகப்படுத்தும் மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்ததின் … Read more