காளையின் பாய்ச்சலுடன் முடிவு பெற்ற பங்குச்சந்தை!

காளையின் பாய்ச்சலுடன் முடிவு பெற்ற பங்குச்சந்தை!

செப்டம்பர் 7 ஆம் தேதியான இன்று பங்குச் சந்தை இரண்டு நாட்கள் ஓய்வுக்குப் பின்பு பங்குச் சந்தையின் நிலவரம் முதலீட்டாளர்களுக்கு சாதகமாக அமைந்து பங்குகளின் புள்ளிகள் அதிகரித்து  கரடி அடக்கி காளை  ஆனது பாய்ச்சல் எடுத்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 50 முக்கியமான 1,1350 அளவை நெருங்கிய நிலைக்கு மீட்டெடுத்தது, இது காளைகளுக்கு சாதகமான அறிகுறியாகும். சென்செக்ஸ் 60 புள்ளிகள் உயர்ந்து 38,417 ஆகவும், நிஃப்டி 50 21 புள்ளிகள் அதிகரித்து 11,355 ஆகவும் … Read more

எஸ்பிபி-விற்கு தற்போது எடுத்த கொரோனா டெஸ்ட் ரிசல்ட்! துள்ளிக் குதித்த ரசிகர்கள்!

எஸ்பிபி-விற்கு தற்போது எடுத்த கொரோனா டெஸ்ட் ரிசல்ட்! துள்ளிக் குதித்த ரசிகர்கள்!

கடந்த மாதம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தற்போது கொரோனா தொற்றில் இருந்து முற்றிலும் குணமடைந்துதாக அவருடைய மகன் சரண் தெரிவித்துள்ளார். சில வாரங்களுக்கு முன்பு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிர் காக்கும் உபகரணங்கள் எக்மோ மற்றும் வெண்டிலேட்டர்  போன்ற சிகிச்சைகளை மேற்கொண்டார். அதன்பின் உடல் நிலையை கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி தற்போது இறுதியாக எடுத்த  கொரோனா பரிசோதனைக்குப் பிறகு பாசிட்டிவ் ரிசல்ட் … Read more

அமிரகத்தில் மைதானம் இப்படித்தான் இருக்கும் – புவனேஷ்வர் குமார்

அமிரகத்தில் மைதானம் இப்படித்தான் இருக்கும் - புவனேஷ்வர் குமார்

இந்தியாவை போன்ற சீதோஷ்ண நிலைதான் ஐக்கிய அரபு அமீரகத்திலும் என புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து புவனேஷ்வர் குமார் பேசும்போது ‘‘டெக்னிக்கலாக அதிக அளவில் மாற்றம் செய்து கொள்ள வேண்டியதில்லை. இங்குள் சீதோஷ்ண நிலை இந்தியாவை போன்றுதான் உள்ளது. ஒரே விசயம் நாம் இந்தியாவில் 8 மைதாங்களில் விளையாடினோம். இங்கு மூன்று மைதானம். சீதோஷ்ண நிலை ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். தொடரின் 2-வது பாதி நேரத்தில் ஆடுகளம் சற்று ஸ்லோவர் ஆகும். நாங்கள் நீண்ட வருடங்களாக குறைந்த … Read more

பப்ஜி கேமுக்கு தடைவிதித்திருப்பதற்காக மகேந்திர சிங் தோனி ஸ்டைலில் இப்படி ஒரு முடிவை எடுத்த பிரபல நடிகர்!

பப்ஜி கேமுக்கு தடைவிதித்திருப்பதற்காக மகேந்திர சிங் தோனி ஸ்டைலில் இப்படி ஒரு முடிவை எடுத்த பிரபல நடிகர்!

விஜய் டிவியில் முன்னணி சீரியலாக ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் சரவணனாக நடித்ததன் மூலம் ஒரு ரசிகர் பட்டாளத்தை சொந்தக்காரர் ஆனார் நடிகர் கவின். அதன் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரிதும் பிரபலமான நடிகர் கவின், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தொடர்ச்சியாக பல படங்களில் கமிட்டாகி வருகிறார். நடிகர் கவின் கிரிக்கெட்டில் ஜாம்பவானாக திகழும் MS. டோனியின் பாணியில் ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார். அதில் “இதுவரை எனக்கு அன்பு காட்டிய ரசிகர்களுக்கு மிக்க … Read more

இவருதான் எனக்கு தலைமை ஆசிரியர் – கிறிஸ் கெய்ல்

இவருதான் எனக்கு தலைமை ஆசிரியர் - கிறிஸ் கெய்ல்

வெஸ்ட் இண்டீஸின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த சீசனில் கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அனில் கும்ப்ளே தலைமை பயிற்சியாளராக உள்ளார். இதுகுறித்து கிறிஸ் கெய்ல் கூறுகையில் ‘‘திரும்பவும் வகுப்பறைக்கு வந்துள்ளோம். சில புதிய வீரர்கள் வந்துள்ளனர். அவர்களுடன் இருப்பது சிறப்பான விசயம். அதுபோல் சில புதிய ஆசிரியர்கள் வந்துள்ளனர். நாங்கள் புதிய தலைமை ஆசிரியரை (அனில் கும்ப்ளே) பெற்றுள்ளோம். புதிய கேப்டனாக கேஎல் ராகுல் இருக்கிறார். இருவருடன் … Read more

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கிய வீரர் அணிக்கு திரும்புவாரா

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கிய வீரர் அணிக்கு திரும்புவாரா

பென் ஸ்டோக்ஸ் 14 நாட்கள் காத்திருந்து குடும்பத்துடன் இணைந்துள்ளார். வருகிற 19-ந்தேதி ஐபிஎல் போட்டி தொடங்குகிறது. முதல் போட்டியில் விளையாட வேண்டுமென்றால் ஒரு வாரத்திற்கு முன்னதாக வந்து ஆறு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏற்கனவே அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தியதால் குடும்பத்துடன் அவர் தங்கியிருக்கும் காலம் மிகக் குறைவாக இருக்கும். இதனால் கூடுதல் நாட்கள் நியூசிலாந்தில் தங்கிருப்பார் என்று கூறப்படுகிறது. ஆகவே, ஐபிஎல் தொடக்கத்தில் அவர் கலந்து கொள்ள மாட்டார் எனத் தெரிகிறது. தற்போதைய நிலையில் பென் … Read more

மாற்றங்கள் தரும் வலிகள் பழகக்கூடும்.. வலித்து மரத்து அடங்கிய பின் வரும் தெளிவு! அழகு!  திடீரென்று காதல் முறிவை அறிவித்த பிரபல நடிகை!

மாற்றங்கள் தரும் வலிகள் பழகக்கூடும்.. வலித்து மரத்து அடங்கிய பின் வரும் தெளிவு! அழகு!  திடீரென்று காதல் முறிவை அறிவித்த பிரபல நடிகை!

விஜய் டிவியில் ஒளிபரப்பான “  கல்யாணம் முதல் காதல் வரை“  என்ற சீரியல் மூலம்  கதாநாயகியாக நடித்து சின்னத்திரைக்கு  அறிமுகமான பிரியா சங்கர், அதன் பின் பல முன்னணி நடிகர்களுடன்  படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். இவருடன் பல நடிகர்களை சேர்த்து  கிசுகிசுக்கப்பட்டதால், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தான் கல்லூரியிலிருந்து காதலித்து கொண்டிருக்கும் ராஜவேலுவைப்பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியீடு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதன்பின் இவர்களுக்கு செல்ல சண்டைகள்பல தொடர்ச்சியாக வந்து கொண்டே … Read more

சீனாவில் பழங்குடி சிறுபான்மையினர் போராட்டம்

சீனாவில் பழங்குடி சிறுபான்மையினர் போராட்டம்

சீனாவின் வடக்கு பகுதியில் மங்கோலிய பழங்குடி பிரிவினர் வசிக்கும் இன்னர் மங்கோலியா எனப்படும் உட்பகுதியானது சுயாட்சி பகுதியாக செயல்பட்டு வருகிறது.  இந்நிலையில், சீனாவின் வடபகுதியில் மாண்டரின் மொழி கல்வியை புகுத்த அந்நாட்டு அரசு முயன்று வருகிறது. இதற்காக வகுக்கப்பட்ட 3 ஆண்டு திட்டத்தின் கீழ், உள்ளூர் வரலாறு, இலக்கியம் மற்றும் பழங்குடி பாடபுத்தகங்களை நீக்கி விட்டு அவற்றுக்கு பதிலாக மாண்டரின் மொழியை கொண்டு செல்ல முடிவு செய்துள்ளது. இது கலாசார அழிப்பு நடவடிக்கை என மங்கோலிய பழங்குடி … Read more

அதிபர் பதவியை விலக கோரி 1 லட்சம் பேர் போராட்டம்

அதிபர் பதவியை விலக கோரி 1 லட்சம் பேர் போராட்டம்

ஒருங்கிணைந்த சோவியத் ரஷியாவில் இருந்து 1991 ஆம் ஆண்டு பிரிந்து பெலாரஸ் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. பெலாரஸ் ஒரு ஐரோப்பிய நாடாகும். அந்நாட்டில் 1994 ஆம் ஆண்டு முதல் முறையாக அதிபர் தேர்தல் நடைபெற்றது.  26 ஆண்டுகளாக அதிபராக செயல்பட்டு வரும் அலெக்சாண்டருக்கு எதிராக போட்டியிட்ட பிரதான எதிர்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகானெஸ்கயா 8.9 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த தேர்தலில் வெளியான முடிவுகள் மோசடியானவை என எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறது. தலைநகர் மின்ஸ்க் … Read more

யாரையும் வலுக்கட்டாயப்படுத்தி துப்பாக்கி முனையில மிரட்டி வாயில கொண்டாந்து ஊத்தலை..போதைப் பொருள் கடத்தல்  விவகாரத்தைப் பற்றி கடுமையாக சாடிய பிரபல நடிகை!

யாரையும் வலுக்கட்டாயப்படுத்தி துப்பாக்கி முனையில மிரட்டி வாயில கொண்டாந்து ஊத்தலை..போதைப் பொருள் கடத்தல்  விவகாரத்தைப் பற்றி கடுமையாக சாடிய பிரபல நடிகை!

சினிமா பிரபலங்கள் பலரும் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் வரிசையாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். சினிமா பார்ட்டிகளில்  போதைப் பொருள் இல்லாத  பார்ட்டியே இல்லை என்று பிரபல பாலிவுட் நடிகை கங்கனா கருத்து தெரிவித்தார். இதற்கு நடிகை ஷாமா சிக்கந்தர், ”விருப்பமில்லாத எவருக்கும் துப்பாக்கி முனையில்  வலுக்கட்டாயமாக போதைப் பொருள்களை ஏற்கும்படிகட்டாயப்படுத்துவதில்லை. நான் போதைப்பொருள் புழக்கத்தில் இருக்கும் சில பார்ட்டிகளுக்கு செய்து வைக்கிறேன். அங்கு யாரும் எவரையும் கட்டாயப்படுத்துவதில்லை. அவரவருக்கு எது வேண்டுமோ அதை தேர்வு செய்து பார்ட்டியை … Read more