இப்படியும் தங்கம் வாங்கலாமா? தங்க பத்திரம்னா என்ன?அதுல தங்கத்தை மலிவா வாங்கலாமா?? இது தெரியாம போச்சே!!!! 

இப்படியும் தங்கம் வாங்கலாமா? தங்க பத்திரம்னா என்ன?அதுல தங்கத்தை மலிவா வாங்கலாமா?? இது தெரியாம போச்சே!!!! 

பாமர மக்கள் எப்பொழுதும் கடையில போய் தங்கம் வாங்குவது தான் வழக்கம், ஆனா  தங்க பத்திரம்  மூலமாக முதலீடு செய்வது பற்றி சாதாரண மக்களுக்கு அவ்வளவு தூரம் தெரியல என்பதுதான் உண்மை.தங்கப் பாத்திரத்தை பற்றி கொஞ்சம் விரிவாக  பார்க்கலாம். Sovereign Gold Bonds திட்டத்தின் கீழ் தங்கம் வாங்க சில விதிகள் உள்ளன. இந்த திட்டத்தில், எந்தவொரு நபரும் ஒரு வணிக ஆண்டில் அதிகபட்சம் 500 கிராம் தங்க பத்திரங்களை வாங்கலாம்.  இந்த பத்திரத்தில் குறைந்தபட்ச முதலீடு … Read more

ஐ.பி.எல். மாற்று வீரர் உண்டு

ஐ.பி.எல். மாற்று வீரர் உண்டு

இந்தியாவில் தற்போது  கொரோனா பாதிப்பு காரணமாக இந்த முறை  ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. வீரர் யாராவது கொரோனாவால் பாதிக்கப்பட்டால் வேறு ஒரு வீரர் தேர்வு செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. முந்தைய ஐ.பி.எல் போட்டியில் இருந்த அனைத்து ஸ்பான்சர்ஷிப்பையும் இந்த முறையும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு நடக்கும் போட்டி அரைமணி நேரத்திற்கு முன்பாக நடக்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது. போட்டி அட்டவணை  இந்த வார இறுதிக்குள் அது வெளியாகலாம்.

பெண்கள் கிரிக்கெட் போட்டி நடக்கும்

பெண்கள் கிரிக்கெட் போட்டி நடக்கும்

கொரோனா பரவல் காரணமாக பெண்கள் சேலஞ்சர் போட்டி நடக்குமா என சந்தேகம் எழுந்தது ஆனால் இந்த போட்டி நடைபெறும் என்பதை இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நேற்று உறுதிப்படுத்தினார். இந்திய வீராங்கனைகள் நீண்ட நாட்களாக  ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்கள் அதற்கு முன்னோட்டமாக பெண்கள் 20 ஓவர் சேலஞ்சர் கிரிக்கெட் போட்டி கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.  மேலும் பயிற்சி முகாம் நடத்த இருப்பதாகவும் அவர் கூறினார். … Read more

பிசிசிஐ மீது கடும் விமர்சனம்

பிசிசிஐ மீது கடும் விமர்சனம்

விவோ ஒரு சீன நிறுவனம் இந்த பெயரில் பல்வேறு செல்போன் மாடல்கள் வருகின்றன. அது மட்டும் இல்லாமல் விவோ ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராகவும் உள்ளது. இந்த  நிறுவனத்தால்  வருடத்திற்கு சுமார் 400 கோடி ரூபாய் பிசிசிஐ-க்கு அளிக்கப்படுகிறது. இந்திய – சீன  வீரர்களின் கடுமையான சண்டையால் சீன செயலிகளை மத்திய அரசு தடைசெய்தது. அதனால் இந்த முறை விவோ ஸ்பான்சராக செயல்படுமா என ரசிகர்கள் அனைவரும் குழப்பத்தில் இருந்தனர் ஆனால் பிசிசிஐ மீண்டும் டைட்டில் ஸ்பான்சராக விவோ … Read more

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கரோனாவினால் பலி எண்ணிக்கை 4200ஐ கடந்தது!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கரோனாவினால் பலி எண்ணிக்கை 4200ஐ கடந்தது!

இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கரோனாவினால் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கரோனா வைரஸ் தொற்றினால் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கையும், நோயினால் பலியான மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே உள்ளன.   தற்போது வெளியான அறிக்கையின் படி தமிழகத்தில் மட்டும் இதுவரை இல்லாத அளவிற்கு 109 பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். இதன் மூலம் இன்று வரை இறந்தவர்கள் எண்ணிக்கை 4241ஆக உயர்ந்துள்ளது.   மேலும் இன்று மட்டும் புதிதாக 5609 பேருக்கு கரோனா … Read more

கடுமையான தண்டனை வழங்க வேண்டும் – ராகுல் டிராவிட்

கடுமையான தண்டனை வழங்க வேண்டும் - ராகுல் டிராவிட்

இந்திய அணியின் தடுப்புச்சுவர் என அழைக்கப்படும் ராகுல் டிராவிட் வயது முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கூறினார். இந்த குற்றத்தில் யாராவது ஈடுபட்டு இருந்தால் அவர்களே ஒப்புக்கொண்டு  விட்டால் பொது மன்னிப்பு வழங்கப்படும் இல்லை என்றால் இரண்டு ஆண்டுகள் தடை மற்றும் எவ்வித  போட்டியிலும் விளையாட முடியாது ஆனால் குடியேற்றத்தில் எந்த விரர்களாவது குற்றம் செய்து இருந்தால் பொது மன்னிப்பு கிடையாது என்று தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட ஒவ்வொரு இளைஞருக்கும் … Read more

ஆப்கானிஸ்தான் சிறையில் தாக்குதல் நடத்திய ஐஎஸ் தீவிரவாதிகள்: 21 பேர் பலி

ஆப்கானிஸ்தான் சிறையில் தாக்குதல் நடத்திய ஐஎஸ் தீவிரவாதிகள்: 21 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள நன்கர்ஹர் மாகாணத்திலுள்ள சிறைச்சாலையின் அருகில் ஐஎஸ் தீவிரவாதிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தினர்.   இந்தத் தாக்குதலில் 21 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் 43 பேர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.   இந்தத் தாக்குதலில் பலியானவர்கள் அந்த சிறைச்சாலை கைதிகளும், பொதுமக்களும், சிறைச்சாலைக் காவலர்களும் அடங்குவர்.     அந்த தாக்குதல் முடிந்தபிறகு இன்றும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. இந்த … Read more

நேபாளில்-இந்திய நியூஸ் சேனல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்: டிஸ் ஹோம் நிர்வாக இயக்குனர்!!

நேபாளில்-இந்திய நியூஸ் சேனல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்: டிஸ் ஹோம் நிர்வாக இயக்குனர்!!

கடந்த மே மாதம் 8ம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்தில் தார்ச்சலாவுடன்-லிபுபேக் பாஸை இணைக்கும் 80 கி.மீ சாலையை திறந்து வைத்தார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். இதனையடுத்து இந்தியா – நேபாளம் இடையேயான உறவில் விரிசல் விழுந்தது. இதனால் நேபாளம், இந்திய எல்லை பகுதியான, லிபுலேக், கலாபானி மற்றும் லிம்பியாதுராஆகியவற்றின்  வரைபடத்தை வெளியிட்டது.இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில்,  சம்பந்தமே இல்லாமல் நேபாள பிரதமர் சர்மா ஒலி, தனது ஆட்சியை கவிழ்க்க இந்தியா தூதரகம் … Read more

மைதானத்தில் எச்சில் துப்பினால் ரெட் கார்டு

மைதானத்தில் எச்சில் துப்பினால் ரெட் கார்டு

கொரோனா  தொற்று காரணமாக  ஐரோப்பாவில் பார்வையாளர்கள் இல்லாமல்  கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன வீரர்களுக்கு யாரும் தொற்று பரவாமல் இருக்க பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. வீரர்கள் யாரும் மைதானத்தில் எச்சில் துப்பக்கூடாது மேலும் கட்டிப்பிடித்தல் கூடாது அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். எந்த ஒரு வீரரும் ஒருவருக்கு ஒருவர் முகத்தின் அருகாமையில் இருமினாலும் நடுவரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டாலும் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றவோ மஞ்சள் அட்டை கொடுக்கவோ நடுவருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது இவ்வாறு இங்கிலாந்து … Read more

விஜய் சேதுபதி நடித்துள்ள “துக்ளக் தர்பார்” படத்தின் அடுத்த ரிலீஸ்

விஜய் சேதுபதி நடித்துள்ள "துக்ளக் தர்பார்" படத்தின் அடுத்த ரிலீஸ்

விஜய் சேதுபதி நாயகனாக நடித்திருக்கும் துக்ளக் தர்பார் திரைப்படத்தின் அண்ணாத்த செய்தி பாடல் சற்று முன் வெளியானது.   டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கும் “துக்ளக் தர்பார்” எனும் முழு அரசியல் களமாக இருக்கும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.   இந்தப்படத்தின் அண்ணாத்த செய்தி எனும் பாடலின் வரிகள் தற்போது யூடியூபில் வெளியாகியுள்ளது. இதனை திங்க் மியூசிக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கும் இந்தப் பாடல், “எங்கேயோ இருந்து வந்த ஒருத்தன், நம்ம இடத்தை … Read more