ஊரடங்கினை எதிர்த்து போராட்டம் நடத்திய மக்கள்

ஊரடங்கினை எதிர்த்து போராட்டம் நடத்திய மக்கள்

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக உலகில் பல்வேறு நாடுகளிலும் முழுவதுமாக பொது முடக்கம் கொண்டுவந்துள்ளது. அதனை எதிர்த்து வீதிகளில் மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். ஜெர்மனி நாட்டில் உள்ள பெர்லின் மாகாணத்தில் ஊரடங்கினை எதிர்த்து வீதிகளில் இறங்கி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, கருணா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். போராட்டத்தில் நாங்கள் சுதந்திரமான மனிதர்கள் என எழுதிய … Read more

யாருடா இது? ஷாஜஹான் பட ஹீரோயினா? வாயைப் பிளந்த ரசிகர்கள்!

யாருடா இது? ஷாஜஹான் பட ஹீரோயினா? வாயைப் பிளந்த ரசிகர்கள்!

நடிகை ரிச்சா பலோட் ஹிந்தியில் முன்னணி நடிகை ஆவார். இவர் இந்தி மட்டுமல்லாமல் தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளிலும் ஹீரோயினாகவும் துணை நடிகராகவும் நடித்துள்ளார். இவர் தமிழில் 2001 ஆம் ஆண்டு வெளியான “ஷாஜகான்”  படத்தில் தளபதி விஜய்க்கு  கதாநாயகியாக நடித்து, பல ரசிகர்கள்  மனதை கவர்ந்தார். அதன்பின் அல்லு அர்ஜுனா, காதல் கிறுக்கன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு வெளியான “யாகாவாராயினும் நா காக்க” என்ற படம்தான் இவரது கடைசி படமாக … Read more

டிரான்ஸ்பரன்ட் டிரெஸ்.. மொத்தத்தையும் காட்டி கிக்கேற்றும் பிரபல நடிகை..பார்த்துமா.. கிழிஞ்சிடப் போகுது.. பேப்பர் டிசைன் டிரெஸ்..

டிரான்ஸ்பரன்ட் டிரெஸ்.. மொத்தத்தையும் காட்டி கிக்கேற்றும் பிரபல நடிகை..பார்த்துமா.. கிழிஞ்சிடப் போகுது.. பேப்பர் டிசைன் டிரெஸ்..

டிரான்ஸ்பரன்ட் டிரெஸ், பேப்பர் டிசைன் டிரெஸ் அணிந்து கொண்டு வித விதமாக போட்டோக்களை பதிவிட்டு வரும் நடிகை பியூமி ஹன்சமாலியை இளைஞர்களை தூங்கவிடாமல் கெடுத்து வருகின்றனர். வசானாய சண்டா, லக் நவ் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலி. இவர் பெரும்பாலும் லாக்டோன்  காலகட்டத்தில் டிக்டாக் மூலம் பெரிதும் கவரப்பட்டார். அதில் இவர் பகிர்ந்த வீடியோவுக்கு  அப்பப்பா எவ்வளவு லைக்கு குவிந்தது. பார்ட்டி என்ற பெயரில் சரக்கு பாட்டிலும் கையுமாக இருந்த வீடியோவை இவர் … Read more

சீயான் விக்ரம் தான் எனக்கு கோச்: மனம் திறந்த பிரபல நடிகர்!

சீயான் விக்ரம் தான் எனக்கு கோச்: மனம் திறந்த பிரபல நடிகர்!

புதிய மன்னர்கள் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீமன். தமிழ் சினிமாவில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்து வரும் ஸ்ரீமன், குணச்சித்திர மற்றும் வில்லன் கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.  காஞ்சனா  படத்தில் இவரது நடிப்பு அட்டகாசமாக இருக்கும். இவரது கதாபாத்திரம்  சிரிப்பை அடக்க முடியாது, அந்த அளவுக்கு இருக்கும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் சப்போர்ட்டிங் ரோலில் நடித்து வருகிறார். தமிழில் ரஜினி, கமல், விஜயகாந்த், விக்ரம், விஜய், அஜித், முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். … Read more

விரைந்து சென்று உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்!

விரைந்து சென்று உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்!

திருவாரூர் மருத்துவமனையில் இருந்து புதுச்சேரி மருத்துவமனைக்கு 2 மணி நேரத்தில் விரைந்து சென்று உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநரை சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வாழ்க்கை கிராமமத்தை சேர்ந்த வினோத். இவருக்கு இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்தத நிலையில் கடந்த 6 மாத காலமாக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவசர சிகிச்சைக்காக 3 மணி நேரத்தில் ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். … Read more

விஷச் சாராயத்தால் மேலும் 2 பேர் சாவு. பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு!

விஷச் சாராயத்தால் மேலும் 2 பேர் சாவு. பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு!

பஞ்சாபில் விஷச் சாராயத்தால் நாளுக்கு நாள் உயரும் பழி எண்ணிக்கை.   கடந்த வெள்ளிக்கிழமை பஞ்சாபிலுள்ள டான்டரன் மாவட்டத்தின் பகுதியில் மட்டும் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.   இந்த நிலையில் அங்குள்ள உதவி கமிஷனர் குல்வந்த் சிங் கூறும்போது, டான்டரன் மாவட்டத்தில் மட்டும் 42 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அமிர்தசரஸில் பதினோரு பேரும், குருதாஸ்பூரிலுள்ள பாட்டியாலாவில் 9 பேரும் உயிரிழந்துள்ளனர்.   இதில் விஷ சாராயத்தில் இறந்த குடும்பங்களில் உள்ள நபர்கள் கூறும்போது அவர்கள் மாரடைப்பால் இறந்ததாக … Read more

பள்ளத்தில் வேன் கவிழ்ந்து ஓட்டுனர் பலி!

பள்ளத்தில் வேன் கவிழ்ந்து ஓட்டுனர் பலி!

ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் மில்லுக்கு சொந்தமான வேன் ஒன்று கவிழ்ந்து சம்பவ இடத்திலேயே ஓட்டுனர் பலியானார். விருதுநகர்: சங்கரன்கோவில் தாலுகா பெரும்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜதுரை (வயது 38). ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ராஜபாளையம் செல்லும் வழியில் வன்னியம்பட்டி காவல் நிலையம் அருகே தனியார் மில் ஒன்று உள்ளது. இந்த மில்லுக்கு சொந்தமான வாகனம் ஒன்றில் ராஜதுரை ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். வழக்கம் போல் இன்றும் பணியாளர்களை ஏற்றுவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சுரைக்காய்பட்டி கிராமத்திற்கு வேனை ஓட்டி சென்றுள்ளார். கரிசல்குளம் … Read more

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை நாட்கள் குறைந்ததாக எழுந்த குற்றச்சாட்டிற்கு அரசு சார்பில் பதில்?

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை நாட்கள் குறைந்ததாக எழுந்த குற்றச்சாட்டிற்கு அரசு சார்பில் பதில்?

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை நாட்கள் குறைந்ததாக எழுந்த குற்றச்சாட்டிற்கு அரசு சார்பில் பதில்?இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நேரத்தில் விவசாயத்திற்கு அதிகமாக ஆட்கள் தேவைப்படுவதால்,மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புக்கு அதிகமாக பணிக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. கடந்த ஜூலை மாதத்தை பொறுத்தவரை இது மிகவும் குறைவாக இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கொரோனா தொற்று பரவல் காரணமாக கிராமங்களில் மக்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டத்தை மத்திய, … Read more

அயோத்தி ராமர் கோயில் பூஜைக்கு தலித் சமூகத்தினருக்கு அழைப்பு உண்டா?

அயோத்தி ராமர் கோயில் பூஜைக்கு தலித் சமூகத்தினருக்கு அழைப்பு உண்டா?

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் அமைப்பதற்கான பூமி பூஜை ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கு நரேந்திர மோடி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஸ்வயம் சேவாக் இன் தலைவர் மோகன் பகவத் மற்றும் ஸ்வயம் சேவாக் அமைப்பின் முக்கியப் பிரமுகர்கள் 200 பேருக்கு மட்டுமே அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.   இதில் இந்து மத மடத்தினை சேர்ந்த துறவிகளும் கலந்து கொள்கிறார்கள். இதனடிப்படையில் தலித் சமூக துறவிகளும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட வேண்டும் … Read more

மதுக்கடையை திறக்கக் கோரி அரசியல் பிரமுகர்களும் குடி மகன்களும் போராட்டம்?

மதுக்கடையை திறக்கக் கோரி அரசியல் பிரமுகர்களும் குடி மகன்களும் போராட்டம்?

மதுக்கடையை திறக்கக் கோரி அரசியல் பிரமுகர்களும் குடி மகன்களும் போராட்டம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகிலுள்ள கோட்டூர் , அடைப்பாறு தலைப்பு அருகே புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் முடிவெடுத்திருந்தது. கடந்த பிப்ரவரி மாதமே கடையை திறக்க முடிவு செய்த நிலையில்,அரசுப் பள்ளி மாணவியர் விடுதி , குடியிறுப்பு பகுதி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகியவை மதுக்கடைக்கு அருகே அமைய இருப்பதால் இதனை தவிர்க்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதனையடுத்து, ஜூலை மாதம் … Read more