திருமணம் என்றாலே எனக்கு பயம் பயமா இருக்கு.. கொஞ்சம் பிரபல நடிகை!

திருமணம் என்றாலே எனக்கு பயம் பயமா இருக்கு.. கொஞ்சம் பிரபல நடிகை!

தமிழ்சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் பூர்ணா. இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் தெலுங்கு கன்னடம் போன்ற பிற மொழிகளிலும் நடித்துள்ளார். சமீபத்தில் திருமண மோசடி  கும்பலொன்று ஏமாற்றப்பட்ட நிலையில் மனமுடைந்த பூர்ணா, தற்பொழுது திருமணம் என்ற வார்த்தை கேட்டாலே எனக்கு பயமா இருக்குது என்று தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த காலத்துல யாரை நம்புவது தெரியல ஏனென்றால் எனக்கு திருமணம் செய்து வைக்க நினைத்து எனது பெற்றோர்கள் மோசடி கும்பல் ஒன்றிடம் சிக்கிக்கொண்டு அதன் மூலம் … Read more

பிரபல யூடியூபர் வீட்டில் சைபர் கிரைம் விசாரணை?

பிரபல யூடியூபர் வீட்டில் சைபர் கிரைம் விசாரணை?

மதுரையில் கே.புதூர் சூர்யா நகரை சேர்ந்த மரியதாஸ் பிரபல யூடியூப் சேனலை ஒன்றை நடத்தி வந்தார்.இவர் சில காலமாக சமூக வலைத்தளத்தில் திராவிட கொள்கைக்கு எதிராகவும்,பாஜகவுக்கு ஆதரவாகவும் பேசப்பட்டு வந்தார். இந்த சேனல்  மூலம் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தை திராவிட கொள்கைகள் ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டிய கருத்துக்களை வெளியிட்டார்.இந்நிலையில், மாரிதாஸ் போலி கடிதம் வெளியிட்டதாக சென்னை சைபர் கிரைம் போலீஸில் தனியார் டிவி சேனல் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து ஏடிஎஸ்பி தலைமையில் 4 … Read more

அடுத்தது சீமானா? சதா நாடார் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு.

அடுத்தது சீமானா? சதா நாடார் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு.

பிரண்ட்ஸ் ,பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் தான் விஜயலட்சுமி.இவர் சென்னை,திருவான்மியூரில் வசித்து வருகிறார். கடந்த 26 ஆம் தேதி மாலை,இரத்த அழுத்தத்தை குறைக்க கூடிய மாத்திரைகளை அதிக அளவு உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரப்பரப்பை ஏற்படுத்தியது ஏனெனில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடந்த ஒரு வருடமாக,தன்னை திருமண செய்து கொள்ளவதாக கூறி ஏமாற்றிவிட்டார் என்ற குற்றச்சாட்டை வைத்து வந்தார். சீமானுடன் இருக்கும் … Read more

தனுஷின் அடுத்த பாலிவுட் படம்: மதுரையில் படப்பிடிப்பு! ஆரவாரத்துடன் காத்திருக்கும் ரசிகர் கூட்டம்..

தனுஷின் அடுத்த பாலிவுட் படம்: மதுரையில் படப்பிடிப்பு! ஆரவாரத்துடன் காத்திருக்கும் ரசிகர் கூட்டம்..

தமிழ் சினிமாவில் படிப்படியாக முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட்டை ஒரு கலக்கு கலக்கி வருகிறார். இவர் ஏற்கனவே பாலிவுட்டில் “ ராஞ்சனா”, “ஷமிதாப்” ஆகிய இரண்டு பாலிவுட் படங்களில் நடித்துள்ளார் தற்பொழுது மூன்றாவது படமாக  ராஞ்சனா பட இயக்குனருடன் “அத்ராங்கெரே” என்ற படத்தில்   மீண்டும் இணைந்துள்ளார் தனுஷ். “அத்ராங்கெரே” என்ற படத்தில் தனுஷுடன் பாலிவுட்டின் ஆக்சன் கிங் அக்ஷய் குமார் இணைவது ரசிகர்களிடையே பெரிய ஆரவாரத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.கடந்த … Read more

சந்திராயன் 2 விண்கலம் குறித்து மதுரையை சேர்ந்த விஞ்ஞானியின் ஆதாரம்!!

சந்திராயன் 2 விண்கலம் குறித்து மதுரையை சேர்ந்த விஞ்ஞானியின் ஆதாரம்!!

நிலவினை ஆராய்ச்சி செய்ய சந்திராயன் 1, 2008 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட 2009 ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது.ஆனால் சந்திராயன்1 பத்து மாதமே செயல்பட்டு அதன் செயல் இழந்தது. 2019ஆம் ஆண்டு சந்திராயன்-2 ஜிஎஸ்எல்வி ராக்கெடின் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.ஆனால் விக்ரம் லெட்டர் மற்றும் ரோவர் கருவிகள் சேதம் அடைந்ததாகவும் லேண்டர் தனித்தனியாக உடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மதுரையை சேர்ந்த சண்முக சுப்பிரமணி என்பவர் விக்ரம் லேண்டர் உடையவில்லை என கருத்து தெரிவித்தார் .இதற்கான ஆதாரமாக புகைப்படத்தை … Read more

பூமிக்குத் திரும்பும் இரண்டு நாசா விண்வெளி வீரர்கள் !!

பூமிக்குத் திரும்பும் இரண்டு நாசா விண்வெளி வீரர்கள் !!

சர்வதேச விண்வெளியான நாசா ,கடந்த மே மாதம் ஆராய்ச்சிக்காக பாப் பென்கென் மற்றும் டோ ஹர்லி ஆகியோர் இரண்டு பேரை சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தது. பணிகள் முடிவடைந்த நிலையில் இருவரையும் பூமிக்கு அழைத்து வர ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் க்ரியூ டிராகன் என்ற விண்வெளி ஓடத்தின் மூலமாக பூமிக்கு திரும்ப தொடங்கியுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணியளவில் 2 வீரர்களும் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் விண்வெளி ஓடத்தில் புறப்பட்டுள்ளதாக நாசா … Read more

நாஞ்சில் விஜய்யுடன் சுள்ளான் சூர்யா தேவி அடிக்கும் லூட்டி…புகைப்படங்களை வெளியிட்ட வனிதா!

நாஞ்சில் விஜய்யுடன் சுள்ளான் சூர்யா தேவி அடிக்கும் லூட்டி...புகைப்படங்களை வெளியிட்ட வனிதா!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. இவர் சமீபத்தில் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். வயதுக்கு வந்த பெண் வீட்டில் இருக்கும்போது மூன்றாவது திருமணம் செய்துகொள்வது சரியா? என்று அவரது வீட்டாரும் திரையுலக பிரபலங்களும் ஆச்சரியப்பட்டார்கள்.அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நான் செய்தது சரிதான் என்று  வாதாடி வருகிறார். இந்நிலையில் சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணன் உடன் வனிதாவிற்கு ஏற்பட்ட மோதலில் சுள்ளான் சூர்யா, லட்சுமி  வனிதாராமகிருஷ்ணனுக்கு சப்போர்ட்டாக   வனிதாவை  தாறுமாறாக விளாசிய வீடியோ ஒன்றை … Read more

முகக்கவசத்தில் வெட்டிவேர் மற்றும் ப்ளூடூத்!

முகக்கவசத்தில் வெட்டிவேர் மற்றும் ப்ளூடூத்!

இந்த முகக்கவசம் அணிவதால் மூச்சுத்திணறல் வராது மற்றும் நறுமணம் வீசும். மேலும், செல்போனிலும் எளிதாக பேசலாம். விருதுநகர்: தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் மக்களிடையே பெரிதும் பரவி வருகிறது. கொரோணா தொற்று மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி கட்டாயமாகி விட்டது. தற்போது முகக்கவசம் தயாரிப்பது ஒரு தொழிலாகவே மாறி விட்டது. ரெடிமேட் ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் முகக்கவசம் தயாரிப்பில் களம் … Read more

100 கொலைகள் செய்து கிட்னியை திருடிவிட்டு உடல்களை முதலைகளுக்கு இரையாகப் போட்ட மருத்துவர்!!

100 கொலைகள் செய்து கிட்னியை திருடிவிட்டு உடல்களை முதலைகளுக்கு இரையாகப் போட்ட மருத்துவர்!!

தன்னிடம் வரும் நோயாளிகளை கொலை செய்து அவர்களின் கிட்னியை எடுத்து விட்டு உடல்களை ஏரியில் உள்ள முதலைகளுக்கு இரையாக போட்டுள்ளார் மருத்துவர் ஒருவர்.     டெல்லியை சேர்ந்த தேவேந்திர குமார் ஷர்மா, 62 வயதான இவர் ஒரு ஆயுர்வேத மருத்துவர் ஆவார். தன்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் கிட்னியை திருடிவிட்டதாக 1994 ஆம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்டு கைதானார். ஆனால் அவர் சில வருடங்களிலேயே விடுதலைபெற்று வெளியில் வந்துவிட்டார்.     பிறகு 2003 ஆம் ஆண்டுகளில் … Read more

வேலை கொடுப்பவருக்குத் தான் புதியகல்விக்கொள்கை திட்டம் – பிரதமர் மோடி: வேலை தேடுபவருக்கு இல்லையா?

வேலை கொடுப்பவருக்குத் தான் புதியகல்விக்கொள்கை திட்டம் - பிரதமர் மோடி: வேலை தேடுபவருக்கு இல்லையா?

புதிதாக வேலை தேடுபவர்களை விட, வேலை கொடுப்பவர்களை உருவாக்கத்தான் எந்த புதிய கல்விக் கொள்கை திட்டம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியை நடத்திய மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை, இந்திய தொழில்நுட்ப கவுன்சில், பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் மற்றும் ஐ4சி ஆகியவற்றின் சார்பில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி ஆன்லைனில் பேசினார். அப்போது அவர் சமீபத்தில் புதிய கல்விக் … Read more