சுஷாந்த் சிங் மரணம் தற்கொலை அல்ல கொலை! மருத்துவர் பரபரப்பு பேட்டி!!

சுஷாந்த் சிங் மரணம் தற்கொலை அல்ல கொலை! மருத்துவர் பரபரப்பு பேட்டி!!

சுஷாந்த் சிங் மரணம் தற்கொலை அல்ல கொலை! மருத்துவர் பரபரப்பு பேட்டி!! கிரிக்கெட் வீரா் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்த சுசாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி அன்று மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் மர்மமான முறையில் இறந்தார்.இவரது மேலாளர் திஷா சாலியன் என்பவர் அதே 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8ம் தேதி அவரது வீட்டின் 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை … Read more

எச்சரிக்கை! இந்த குறியீட்டில் உள்ள பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பொருட்களை வாங்காதீர்கள்! மிகவும் ஆபத்து!

எச்சரிக்கை! இந்த குறியீட்டில் உள்ள பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பொருட்களை வாங்காதீர்கள்! மிகவும் ஆபத்து!

எச்சரிக்கை! இந்த குறியீட்டில் உள்ள பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பொருட்களை வாங்காதீர்கள்! மிகவும் ஆபத்து! பிளாஸ்டிக் என்பது நம் வாழ்வின் இன்றியமையாத பொருளாகவே மாறிவிட்டது. நாம் சிறுவயதில் இருந்தே பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் பிளாஸ்டிக் டப்பா என அனைத்தையும் பயன்படுத்தி இருப்போம்.ஆனால் அதில் கீழே முக்கோண வடிவினுள் ஓர் எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.அந்த எண்னை எதற்காக குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று என்றாவது நாம் சிந்தித்திருக்கிறோமா? ஆம் அதில் குறிப்பிட்டிருக்கும் எண் அந்த பிளாஸ்டிக்கின் தரத்தை குறிப்பதாகும்.ஒவ்வொரு எண்ணிற்கும் என்னென்ன தரம் … Read more

எப்பேர்ப்பட்ட குளிர்கால சளியாக இருந்தாலும் மூன்றே நாட்களில் சரியாகிவிடும்!

எப்பேர்ப்பட்ட குளிர்கால சளியாக இருந்தாலும் மூன்றே நாட்களில் சரியாகிவிடும்!

எப்பேர்ப்பட்ட குளிர்கால சளியாக இருந்தாலும் மூன்றே நாட்களில் சரியாகிவிடும்! மாறி மாறி வரும் காலநிலையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, பலரும் சளி இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிப்படைந்துள்ளனர்.அதிலும் சிலருக்கு குளிர்காலத்தில் பிடிக்கும் சளி மற்றும் இரும்பல் அவ்வளவு எளிதில் சரியாகது. கவலை வேண்டாம் மூன்றே நாட்களில் உங்கள் சளி இரும்பல் குணமாக இது ஒன்றே போதுமானது. டிப்ஸ்: 1 துளசி இலையை ஐந்திலிருந்து பத்து இலைகள் எடுத்து, வெற்றிலையை சேர்த்து நன்றாக கசக்கி அதன் சாற்றை … Read more

சர்க்கரையின் அளவு 500 ஆக இருந்தாலும் ஒரே வாரத்தில் குறைந்துவிடும்!! இது ஒன்றே போதும்!!

சர்க்கரையின் அளவு 500 ஆக இருந்தாலும் ஒரே வாரத்தில் குறைந்துவிடும்!! இது ஒன்றே போதும்!!

சர்க்கரையின் அளவு 500 ஆக இருந்தாலும் ஒரே வாரத்தில் குறைந்துவிடும்!! இது ஒன்றே போதும்!! தென்னிந்தியாவில் 35 வயதை தாண்டிய பலரும் சந்திக்கக்கூடிய ஒரு பிரச்சனை என்றால் அது சர்க்கரை வியாதியாகும்.தற்போது மாறி வரும் மேலைநாட்டு உணவு பழக்க வழக்கத்தின் காரணமாக சர்க்கரை நோய் இந்தியாவின் தாயகமாக மாறியுள்ளது.இந்த சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க பலரும் ஆங்கில மருத்துவம்,ஹோமியோபதி, சித்தா என பல்வேறு வைத்திய முறைகளை பின்பற்றுகின்றன. ஆனால் வீட்டில் கிடைக்கக்கூடிய இந்த ஒரே ஒரு பொருளை … Read more

ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை!

ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை!

ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை! தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.டிசம்பர் மாதத்தின் இரண்டு வாரத்திலேயே தங்கத்தின் விலை சரமாரியாக உயர்ந்துள்ளது.40 ஆயிரத்தில் இருந்த தங்கத்தின் விலை தற்போது 41 ஆயிரத்தை தொட உள்ளது. நேற்று டிசம்பர் 21 ஒரு கிராம் தங்கம் 5118 ரூபாய்க்கும் ஒரு சவரன் 40944 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று ஒரு கிராமிற்கு 6 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 5124 … Read more

மருந்து சீட்டில் மருத்துவர்களின் கையெழுத்து புரியவில்லையா? கவலைவேண்டாம்! கூகுளின் மாஸ் அப்டேட்!!

மருந்து சீட்டில் மருத்துவர்களின் கையெழுத்து புரியவில்லையா? கவலைவேண்டாம்! கூகுளின் மாஸ் அப்டேட்!!

மருந்து சீட்டில் மருத்துவர்களின் கையெழுத்து புரியவில்லையா? கவலைவேண்டாம்! கூகுளின் மாஸ் அப்டேட்!! மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்து சீட்டில் மருத்துவர்களின் கையெழுத்து புரியவில்லையா,என்ன மாத்திரை மருந்து என்று தெரியவில்லையா? இனி கவலை வேண்டாம்.இதற்கான வசதியை கூகுள் கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ளது. உடல்நிலை சரியில்லை என்று நாம் மருத்துவர்களையும் அணுகினால் நமது உடல் நிலையை பரிசோதிக்கும் மருத்துவர் மருந்து சீட்டுகளை எழுதி தருவார்.இது போன்ற மருந்து சீட்டுகளில் மருத்துவர்களின் கையெழுத்துகள் பெரும்பாலும் புரியவதில்லை.மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமே அவர்களின் கையெழுத்து … Read more

கடும் பனிப்பொழிவால் சென்னை வாசிகள் அவதி!!

கடும் பனிப்பொழிவால் சென்னை வாசிகள் அவதி!!

கடும் பனிப்பொழிவால் சென்னை வாசிகள் அவதி!! சென்னையில் இன்று அதிகாலை பெய்த கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதைக்குள்ளாகினர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் முதலே பெய்து வருகிறது. இருப்பினும் போதிய மழை இல்லாத காரணத்தினால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.மார்கழி மாதம் தொடங்கிய சில நாட்களிலேயே பனிபொழிவு அதிகமாக இருப்பதால் மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகின்றனர்.இந்நிலையில் இன்று அதிகாலை சென்னையில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. குறிப்பாக தேனாம்பேட்டை, தியாகராய … Read more

Dec 30 சேலத்தில் வெடிக்கவிருக்கும் மாபெரும் போராட்டம்!! பின்வாங்குமா மத்திய அரசு?

Dec 30 சேலத்தில் வெடிக்கவிருக்கும் மாபெரும் போராட்டம்!! பின்வாங்குமா மத்திய அரசு?

Dec 30 சேலத்தில் வெடிக்கவிருக்கும் மாபெரும் போராட்டம்!! பின்வாங்குமா மத்திய அரசு? கடந்த இரு தினங்களுக்கு முன்பு நாடாளுமன்ற மாநிலகளவையில் சேலம் இரும்பாலை தனியார் மயமாக்குதல் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு,மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பதில் அளித்தார். அவர் மாநிலங்களவையில் கூறியதவாறு: சேலம் இரும்பாலை தனியாருக்கு விற்கப்படுவது உறுதி என்றும் இதற்கான முயற்சியில் மத்திய நிதியமைச்சகத்தின் முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறையும், இரும்புத் துறை அமைச்சகமும் , ஈடுபட்டுள்ளன என்றும் கூறினார். இதற்காக முதலீட்டாளர்களை … Read more

கபடியை பாஜக ஊக்குவிக்க வேண்டும்!! பிரதமர் மோடி திட்டவட்டம்!

கபடியை பாஜக ஊக்குவிக்க வேண்டும்!! பிரதமர் மோடி திட்டவட்டம்!

கபடியை பாஜக ஊக்குவிக்க வேண்டும்!! பிரதமர் மோடி திட்டவட்டம்! கடந்த டிசம்பர் 7ஆம் தேதி முதல் வருகின்ற டிசம்பர் 29ஆம் தேதி வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.நாடாளுமன்றத்தில் வரும் நாட்களில் தாக்கல் செய்யப்பட வேண்டிய மசோதாக்கள் குறித்து இன்று நாடாளுமன்ற வளாகத்தில் மோடி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது இந்த கூட்டதொடரில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், முரளிதரன்,பிரகலாத் ஜோஷி , பாஜக தலைவர் ஜெ.பி நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து கூட்டம் நிறைவு … Read more

குப்பை வண்டி இயக்க நேரம் தொடர்பான வழக்கு! உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!!

குப்பை வண்டி இயக்க நேரம் தொடர்பான வழக்கு! உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!!

குப்பை வண்டி இயக்க நேரம் தொடர்பான வழக்கு! உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!! சென்னை மாநகரில் குப்பைகளை சேகரித்து,குப்பை கிடங்குகளுக்கு கொண்டு செல்ல லாரிகள் இயக்கப்படுகின்றது.இந்த குப்பை வண்டிகள் காலை நேரங்களில் இயக்கப்படுவதால் பள்ளி கல்லூரிகள் செல்வோர் மற்றும் அலுவலகத்திற்கு செல்வார் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், சாலையில் நிறுத்தி குப்பைகள் அள்ளுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் கூறி குப்பை லாரிகளை இயக்க காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 10 … Read more