இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்:! இதன் முக்கியத்துவம் என்ன?

இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்:! இதன் முக்கியத்துவம் என்ன?

இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்:! இதன் முக்கியத்துவம் என்ன? உலகெங்கிலும் இருக்கும் பெண் குழந்தையின் சமத்துவமின்மையை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்,ஐக்கிய நாடுகள் சபையால் கடந்த 2012 ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தை தினமாக அறிவிக்கப்பட்டது. இந்த தினத்தின் முக்கியத்துவம்:! பாலின சமத்துவமின்மையை குறைக்கவும்,பெண் குழந்தைகளுக்கான சமத்துவம் மற்றும் உரிமையை நிலைநாட்டவும்,பெண் சிசுக்கொலையை தடுக்கவும், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்புணர்வை தடுக்கவும்,கல்வி சார்ந்த பிரச்சினைகளை சரி செய்யவும், ஐக்கிய … Read more

தீபாவளி சிறப்பு பேருந்துகளை எவ்வாறு புக் செய்வது:? போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள தொலைபேசி எண்கள்!!

தீபாவளி சிறப்பு பேருந்துகளை எவ்வாறு புக் செய்வது:? போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள தொலைபேசி எண்கள்!!

தீபாவளி சிறப்பு பேருந்துகளை எவ்வாறு புக் செய்வது:? போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள தொலைபேசி எண்கள்!! தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் இவ்வாறு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் எந்தெந்த பேருந்து நிலையத்திலிருந்து எந்தெந்த இடத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்ற பட்டியலும் போக்குவரத்து கழக துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.மேலும் ஆன்லைன் மூலம் பேருந்துகள் முன்பதிவு செய்யவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இது … Read more

போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள முக்கிய பட்டியல்:! எந்தெந்த பேருந்து நிறுத்தத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயங்கும்?

போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள முக்கிய பட்டியல்:! எந்தெந்த பேருந்து நிறுத்தத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயங்கும்?

போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள முக்கிய பட்டியல்:! எந்தெந்த பேருந்து நிறுத்தத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயங்கும்? தீபாவளி சிறப்பு பேருந்துகள் எந்தெந்த பேருந்து நிறுத்தத்திலிருந்து எந்தெந்த ஊருக்கு செல்லும் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது போக்குவரத்து கழகம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்து வசதியை அளித்துள்ளது.அதன்படி அக்டோபர் 21ஆம் தேதி முதல் அக்டோபர் 23ஆம் தேதி வரை, சென்னையிலிருந்து வழக்கமாக செல்லும் 2100 பேருந்துகளுடன் 4218 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும்,பிற ஊர்களில் இருந்து … Read more

தொடர் கனமழையால் இந்த மாவட்டத்திற்கு இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!!

தொடர் கனமழையால் இந்த மாவட்டத்திற்கு இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!!

தொடர் கனமழையால் இந்த மாவட்டத்திற்கு இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!! வட இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டலம் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு லேசானது முதல் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் விடாது தொடர்மழை பெய்து வருகிறது.திருப்பத்தூரில் நேற்றிரவு முதல் பெய்யும் கனமழையின் காரணமாக திருப்பத்தூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு, மாவட்ட ஆட்சியர் … Read more

மொபைல் போன் தொலைந்து விட்டால் நீங்கள் செய்ய வேண்டிய மூன்று முக்கிய விஷயங்கள்:!!

மொபைல் போன் தொலைந்து விட்டால் நீங்கள் செய்ய வேண்டிய மூன்று முக்கிய விஷயங்கள்:!!

மொபைல் போன் தொலைந்து விட்டால் நீங்கள் செய்ய வேண்டிய மூன்று முக்கிய விஷயங்கள்:!! உங்கள் தொலைபேசினை தொலைத்து விட்டால் முதலில் பதற்றப்படாமல் கீழ்க்கண்ட 3 விஷயங்களை நீங்கள் செய்யுங்கள்.உங்க போனின் தரவுகள் மற்றும் வங்கி கணக்குகள் போன்றவற்றை தொலைந்த போனின் மூலம் திருடு போகாமல் காப்பாற்றலாம். 1. உங்கள் செல்போன் தொலைந்ததை அறிந்தவுடன் முதலில்,மத்திய அரசின் தொலைதொடர்பு இணையதளமான www.ceir.gov.in என்ற இணையதளம் முகவரிக்கு சென்று அதில் கேட்கும் தகவல்களை அளித்து உங்கள் தொலைபேசி எண்ணை முதலில் … Read more

முடி கொட்டுதல் துண்டு முடி நரைமுடி சொட்டை விழுதல் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே வாரத்தில் தீர்வு!! இது ஒன்றே போதும்!!

முடி கொட்டுதல் துண்டு முடி நரைமுடி சொட்டை விழுதல் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே வாரத்தில் தீர்வு!! இது ஒன்றே போதும்!!

முடி கொட்டுதல் துண்டு முடி நரைமுடி சொட்டை விழுதல் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே வாரத்தில் தீர்வு!! இது ஒன்றே போதும்!! நாம் வேகமாக ஒட்டிக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் நம்முடைய உடல் பாதுகாப்பினை கவனிப்பதே இல்லை.தொடர் தூக்கம் இன்மையாலும் சத்தான உணவுப் பொருட்களை உட்கொள்ளாத காரணத்தினாலும் சிறு வயதிலேயே நமக்கு முடி கொட்டும் பிரச்சனை சொட்டை விழும் பிரச்சனை மற்றும் இளநரை பிரச்சினை என பல வகையான தலைமுடி சார்ந்த பிரச்சினைகளை நாம் சந்திக்க நேர்கின்றது. வெறும் … Read more

எப்பேர்பட்ட தொப்பையையும் குறைத்து விடலாம்:! இது ஒன்றே போதும் ஒரே மாதத்தில் ஸ்லிம்மாக!!

எப்பேர்பட்ட தொப்பையையும் குறைத்து விடலாம்:! இது ஒன்றே போதும் ஒரே மாதத்தில் ஸ்லிம்மாக!!

எப்பேர்பட்ட தொப்பையையும் குறைத்து விடலாம்:! இது ஒன்றே போதும் ஒரே மாதத்தில் ஸ்லிம்மாக!! ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவாக இருக்கும் ஒரு பெரிய பிரச்சினை இந்த வயிற்று தொப்பையை குறைப்பதுதான்.அதுவும் திருமணம் ஆகி குழந்தை பெற்ற பெண்களுக்கு குழந்தை பேறுக்குப் பிறகு போடும் இந்த தொப்பையை குறைக்க ஏதேதோ செய்து பார்த்திருப்பார்கள். இதேபோன்றுதான் ஆண்களும் வயிற்றுத் தொப்பையைக் குறைக்க பல்வேறு பயிற்சிகளையும்,மருந்துகளையும் உட்கொண்டு வருகின்றனர்.இருந்தபோதிலும் பெரிதாக பயன் கிடைக்கவில்லை என்று ஆண் பெண் என இருபாலரும் வருத்தப்படுகின்றனர். … Read more

திருமண தடை மற்றும் மரண கண்டம் நீங்க ஒரு முறை இந்த கோயிலுக்கு சென்று வாருங்கள்!!

திருமண தடை மற்றும் மரண கண்டம் நீங்க ஒரு முறை இந்த கோயிலுக்கு சென்று வாருங்கள்!!

திருமண தடை மற்றும் மரண கண்டம் நீங்க ஒரு முறை இந்த கோயிலுக்கு சென்று வாருங்கள்!! பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடி செல்லும் சாலையில், கீரமங்கலம் வழித்தடத்தில் சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் திருச்சிற்றம்பலம் திருத்தலம் அமைந்து உள்ளது. இந்த திருச்சிற்றம்பலத்தில் அமைந்துள்ள புராதனவனேஸ்வரர் திருக்கோவிலில் சிவபெருமான் லிங்கத் உருவத்தில் காட்சி அளிக்கிறார்.பெரிய நாயகி உடனாய புராதனவனேஸ்வரராக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். ஆடி, மார்கழி மாதங்கள் தவிர மற்ற மாதங்களில் இந்த கோயிலில் திருமணம், காதுகுத்து, நிச்சயதார்த்தம் உள்ளிட்ட சுபகாரியங்கள் … Read more

இன்று உலக மனநல தினம்:!! மனம் நலம் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்வது எப்படி?

இன்று உலக மனநல தினம்:!! மனம் நலம் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்வது எப்படி?

இன்று உலக மனநல தினம்:!! மனம் நலம் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்வது எப்படி? இன்று உலக மன நல தினத்தை முன்னிட்டு,மனம் நலம் சார்ந்த விழிப்புணர்வு மற்றும் இந்த நாள் எதற்காக அனுசரிக்கப்படுகிறது இதன் முக்கியத்துவத்தை பற்றி நாம் தெரிந்து கொள்வது மிக அவசியமானதாகும். உலக மனம் நல தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.1992 ஆம் ஆண்டு உலக மனநல கூட்டமைப்பால் முதன் முதலில் இந்த தினம்,உலக மனநல தினமாக வரையறுக்கப்பட்டு … Read more

வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியுள்ளீர்களா:? வட்டி தள்ளுபடி!! எஸ்பிஐ-யின் அதிரடி அறிவிப்பு!

வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியுள்ளீர்களா:? வட்டி தள்ளுபடி!! எஸ்பிஐ-யின் அதிரடி அறிவிப்பு!

வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியுள்ளீர்களா:? வட்டி தள்ளுபடி!! எஸ்பிஐ-யின் அதிரடி அறிவிப்பு! தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு ஓர் சலுகையை அறிவித்துள்ளது. எஸ்பிஐ வங்கியில் வீட்டு கடன் பெற்றவர்களுக்கு அக்டோபர் 4-ம் தேதியிலிருந்து ஜனவரி 31ஆம் தேதி வரை வட்டி விகிதத்தில் தள்ளுபடி செய்து அறிவித்துள்ளது.அதாவது தீபாவளி பண்டிகை முன்னிட்டு 0.15% முதல் 0.30% வட்டி சலுகையை அறிவித்துள்ளது.சாதாரணமாக எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடன்களுக்கு 8.55% முதல் 9.05% வரை வட்டி விதிக்கின்றன. தற்போது … Read more