நிலவும் பதற்ற சூழல்: அண்ணா சிலைக்கு செருப்பு மாலை!! ஆ ராசா புகைப்படத்திற்கு கரும்புள்ளி!!

நிலவும் பதற்ற சூழல்: அண்ணா சிலைக்கு செருப்பு மாலை!! ஆ ராசா புகைப்படத்திற்கு கரும்புள்ளி!!

நிலவும் பதற்ற சூழல்: அண்ணா சிலைக்கு செருப்பு மாலை!! ஆ ராசா புகைப்படத்திற்கு கரும்புள்ளி!! விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்து முகத்தில் சிகப்பு துணிகட்டி அவமானப்படுத்தியுள்ளனர். மேலும் அண்ணா சிலையின் மீது கரும்புள்ளி வைத்த ஆ.ராசாவின் புகைப்படத்தை மாட்டி வைத்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு திமுக,விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் வந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் எடுத்த அதிரடி முடிவு:! இனி இதற்கு தடை!!

அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் எடுத்த அதிரடி முடிவு:! இனி இதற்கு தடை!!

அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் எடுத்த அதிரடி முடிவு:! இனி இதற்கு தடை!! தமிழகத்தில் இன்று முதலமைச்சர் முன்னிலையில் அமைச்சர் கூட்டம் நடைபெற்றது.இந்த அமைச்சரவை கூட்டத்தில் சில முக்கியமான விவாதங்கள் இடம் பெற்றன.இதன் விவரம் பின்வருமாறு: அடுத்த மாதம் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறவிருக்கும் நிலையில்,கடந்த வாரம் தமிழகத்தில் அமைச்சரவை கூட்டம் செப்டம்பர் 26 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகியது. இந்த அறிவிப்பின்படி இன்று தமிழக முதலமைச்சர் முன்னிலையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இதில் அனைத்து துறை அமைச்சர்களும் மற்றும் … Read more

பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்ட மாணவன்:! மாணவனை திட்டியதால் ஏற்பட்ட விபரீதம்!!

பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்ட மாணவன்:! மாணவனை திட்டியதால் ஏற்பட்ட விபரீதம்!!

பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்ட மாணவன்:! மாணவனை திட்டியதால் ஏற்பட்ட விபரீதம்!! திட்டியதால் பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்ட 12 ஆம் வகுப்பு மாணவன் கைது! உத்திரபிரதேசம் மாநிலம் சீதாப்பூர் பகுதியைச் சேர்ந்த குரீந்தர் சிங் என்னும் மாணவன் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறான்.இவனுக்கும் பள்ளியில் படிக்கும் மற்றொரு சக மாணவனுக்கும் இடையே கடந்த வெள்ளிக்கிழமையன்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் குரீந்தர் சிங்கை பள்ளி முதல்வர் ராம் சிங் வர்மா கண்டித்துள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவன் … Read more

சிறுவர்களுக்கு இணையவழி பாலியல் மோசடி:! பெற்றோர்களே கவனம்!!

சிறுவர்களுக்கு இணையவழி பாலியல் மோசடி:! பெற்றோர்களே கவனம்!!

சிறுவர்களுக்கு இணையவழி பாலியல் மோசடி:!பெற்றோர்களே கவனம்!! இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.அந்த ஆய்வறிக்கையில் கூறியதவாறு: ஆன்லைனில் பெண்களைப் போன்றே பேசி பயனாளர்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வாங்கி மிரட்டும் மோசடியில் 10-16 வயதுடைய சிறுவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றன என்றும் மேலும் அவ்வாறு பாதிக்கப்படும் சிறுவர்களுக்கு பதற்றம், மன அழுத்தம்,தனது வாழ்க்கையே போய்விடுமோ என்ற பயம் போன்ற மன நோய்க்கு ஆளாவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.எனவே பெற்றோர்கள் பாலியல் மோசடிகளை குறித்து குழந்தைகளுக்கு … Read more

பரவும் புதிய வகை வைரஸ்:! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!!

பரவும் புதிய வகை வைரஸ்:! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!!

பரவும் புதிய வகை வைரஸ்:! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!! உலகம் முழுவதும் கொரோனா வைரசின் தாக்கமே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் தற்போது கோஸ்டா 2 என்னும் புதிய வகை வைரஸ் பரவி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். கோஸ்டா 2 எனப்படும் வைரஸ் ரசியன் நாடுகளில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளவாலில் (bat)இருப்பது கண்டறியப்பட்டது.ஆனால் அப்பொழுது அந்த வைரஸ் வெளவாலிருந்து மனிதருக்கு பரவுவதற்கான மூலக்கூறுகள் இல்லை என்று அறிவியலாளர்கள் கூறியிருந்தனர். ஆனால் தற்போது இந்த வைரஸ் மனிதர்களுக்கு … Read more

எச்சரிக்கை:! பணம் பறிபோகும் அபாயம்!! வங்கி ஆப் போன்று உலாவும் மால்வர்!!

எச்சரிக்கை:! பணம் பறிபோகும் அபாயம்!! வங்கி ஆப் போன்று உலாவும் மால்வர்!!

எச்சரிக்கை:! பணம் பறிபோகும் அபாயம்!! வங்கி ஆப் போன்று உலாவும் மால்வர்!! தற்போது வங்கி பயன்பாட்டை விட மொபைல் பேங்கிங்,யுபிஐ செயலிகள் போன்றவற்றில் தான் நாம் அதிக பண பரிவர்த்தனையை செய்கின்றோம்.இதனால் கொள்ளையர்கள் பல்வேறு போலி செயலிகளை உருவாக்கி அதன் மூலம் நமது பணத்தை எளிமையாக திருடி விடுகின்றனர்.இதுபோன்ற செயலிகளை அவ்வப்போது சைபர் கிரைமால் முடக்கப்பட்டாலும் புதிய புதிய செயலிகள் உருவாகிக் கொண்டே தான் இருக்கிறது. தற்போது ஆண்ட்ராய்டு போனை குறி வைத்து தாக்கும் மால்வர் ஒன்று … Read more

அடுத்த மாதம் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை:! RBI அதிரடி உத்தரவு!

அடுத்த மாதம் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை:! RBI அதிரடி உத்தரவு!

அடுத்த மாதம் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை:! RBI அதிரடி உத்தரவு! அண்மையில் அக்டோபர் மாதம் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை என்ற செய்தி வைரலாக பரவி வருகிறது! அக்டோபர் மாதத்தில் அதிக பண்டிகை நாட்கள் வருவதால் 21 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்று ஆர்பிஐ அறிவித்தது.இந்த அறிவிப்பில் குழப்பம் நீட்டிக்கவே ஆர்பிஐ இதற்கு விளக்கம் அளித்துள்ளது.அடுத்த மாதம் நாடு முழுவதும் அதிக பண்டிகை தினங்கள் கொண்டாடப்படுவதால் 21 நாட்கள் விடுமுறை என்று பொதுவாக கூறப்பட்டது.ஆனால் இது … Read more

தேளைப் பற்றி பலரும் அறிந்திறாத சில சுவாரசிய உண்மைகள்!!

தேளைப் பற்றி பலரும் அறிந்திறாத சில சுவாரசிய உண்மைகள்!!

தேளைப் பற்றி பலரும் அறிந்திறாத சில சுவாரசிய உண்மைகள்!! தேள்,பாம்பு போன்ற பல விஷத்தன்மை வாய்ந்த உயிர்களின் பல சுவாரசியமான அறிவியல் சார்ந்த உண்மையை பற்றி நாம் பலரும் அறிந்திருப்பதில்லை.காரணம் இது மனித உயிருக்கு கேடு விளைவிப்பதால் இவற்றைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவதில்லை.இந்த பதிவில் நாம் தேளைப் பற்றி பலரும் அறிந்திடாத சில சுவாரசிய உண்மைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். பெண் தேள் ஆண் தேள் உடனான இனப்பெருக்கத்தை முடித்தவுடன் ஆண் தேளை, பெண் … Read more

பெட்ரோல் டீசல் வாங்க தடை:! வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!!

பெட்ரோல் டீசல் வாங்க தடை:! வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!!

பெட்ரோல் டீசல் வாங்க தடை:! வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!! தமிழகத்தில் தற்போது நடந்து வரும் கலவரத்தின் காரணமாக பெட்ரோல் பங்குகளுக்கு அரசு ஓர் உத்தரவினை பிறப்பித்துள்ளது. தமிழகத்தின் சென்னை கோவை திண்டுக்கல் போன்ற பெரு நகரங்களில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு,கார் எரிப்பு போன்ற சம்பவங்கள் நடந்து வருவதால்,பெட்ரோல் டீசலை கேனில் வாங்க கூடாது என பெட்ரோல் பங்குகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும் பெட்ரோல் டீசல் எவரேனும் கேனில் வாங்கி செல்கிறார்களா என்பதனை கண்காணிக்க காவல்துறையினருக்கு உத்தரவு … Read more

6மாத குழந்தைக்கு பெற்றோர்கள் கண்முன்னே நடந்த சோகம்:!!

6மாத குழந்தைக்கு பெற்றோர்கள் கண்முன்னே நடந்த சோகம்:!!

6மாத குழந்தைக்கு பெற்றோர்கள் கண்முன்னே நடந்த சோகம்:!! ஆறு மாத குழந்தை டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! மகாராஷ்டிரா மாநிலம் ராஜ்குரு நகரில் புனே நாசிக் நெடுஞ்சாலையில், 6 மாத குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி டிராக்டரை முந்த முயன்றனர்.எதிரில் வந்த வாகனத்தால் இருசக்கர வாகனம் தடுமாறி கீழே விழுந்ததில் 6 மாத குழந்தை பக்காவாட்டில் வந்த டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி பெற்றோர்களின் கண் முன்பே பரிதாபமாக உயிரிழந்தது.இச்சம்பவம் … Read more