பொதுமக்களுக்கு ஓர் எச்சரிக்கை:! இப்படி மெசேஜ் வந்தால் கிளிக் செய்யாதீர்கள்!!

பொதுமக்களுக்கு ஓர் எச்சரிக்கை:! இப்படி மெசேஜ் வந்தால் கிளிக் செய்யாதீர்கள்!!

பொதுமக்களுக்கு ஓர் எச்சரிக்கை:! இப்படி மெசேஜ் வந்தால் கிளிக் செய்யாதீர்கள்!! நாம் நினைத்துக்கூட பார்க்காத அளவிற்கு டெக்னாலஜி வளர்ந்துவிட்ட நிலையில்,ஆன்லைன் திருட்டும் செல்போன் ஹேக்கிங் -ம் சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. தற்போது காவல்துறை ஓர் எச்சரிக்கை விடுத்துள்ளது அதாவது உங்கள் மொபைல் எண்ணிற்கு ****A/C xxxxxxxx6596* ரூ.425000 வரவு வைக்கப்பட்டுள்ளது இப்பொழுது சரிபார்க்க!* சரி பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் என்று axe6n.me/5jask4 என்ற லிங்க் அனுப்பப்பட்டிருக்கும்.இந்த லிங்கை கிளிக் செய்தால் உங்களின் அனைத்து … Read more

பாஜக நிர்வாகி கடத்திக்கொலை:! அழுகிய நிலையில் சடலம் மீட்பு!!

பாஜக நிர்வாகி கடத்திக்கொலை:! அழுகிய நிலையில் சடலம் மீட்பு!!

பாஜக நிர்வாகி கடத்திக்கொலை:! அழுகிய நிலையில் சடலம் மீட்பு!! நேற்று முன்தினம் திருநெல்வேலி அருகே கண்டித்தான்குளம்,மூகாம்பிகை நகர் வெள்ளநீர் கால்வாயில் அழுகிய நிலையில் சடலமொன்றை காவல்துறையினர் கைப்பற்றினர். இது தொடர்பான திருநெல்வேலி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள அக்கம்மாநாயக்கனுரை சேர்ந்த செந்தில்குமார் என்பது தெரியவந்தது. மேலும் செந்தில் குமாரை காணவில்லை என்று அவரது மனைவி ஈரோடு காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. முன்னீர்பள்ளம் போலீசாரும், ஈரோடு தெற்கு போலீசாரும் … Read more

வகுப்பறையில் நொறுக்குத்தீனி சாப்பிட்டதால் விபரீதம்:! பள்ளி மாணவி தற்கொலை!!

வகுப்பறையில் நொறுக்குத்தீனி சாப்பிட்டதால் விபரீதம்:! பள்ளி மாணவி தற்கொலை!!

வகுப்பறையில் நொறுக்குத்தீனி சாப்பிட்டதால் விபரீதம்:! பள்ளி மாணவி தற்கொலை!! பெங்களூரு பகுதியைச் சேர்ந்த யஸ்வந்தபுரம் பகுதியில் வசித்து வரும் மூர்த்தி என்பவரின் மகள் ரம்யா (வயது 15). இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு,சிறுமி வகுப்பறையில் நொறுக்கு தீனி சாப்பிட்டுள்ளார்.ரம்யா வகுப்பறையில் தீனி சாப்பிட்டதை ஆசிரியர் பார்த்த நிலையில் ரம்யாவை கண்டித்துள்ளார்.மேலும் இது தொடர்பாக ரம்யாவின் மீது பள்ளி முதல்வரிடம் புகார் தெரிவித்துள்ளார் அந்த ஆசிரியர்.பள்ளியின் முதல்வர் ரம்யாவின் … Read more

இந்த ஒரு பழம் போதும்:! மூட்டு வலி உள்ளிட்ட உடலின் பல்வேறு பிரச்சினைகளை சரி செய்ய!!!

இந்த ஒரு பழம் போதும்:! மூட்டு வலி உள்ளிட்ட உடலின் பல்வேறு பிரச்சினைகளை சரி செய்ய!!!

இந்த ஒரு பழம் போதும்:! மூட்டு வலி உள்ளிட்ட உடலின் பல்வேறு பிரச்சினைகளை சரி செய்ய!!! அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைவு நீங்கும் என்பது நம்மில் பலருக்கு தெரிந்ததே.இதை தவிர்த்து அத்திப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் உடலின் பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக அமையுமென்பது எத்தனை பேருக்குத் தெரியும்? வாருங்கள் இப்பதிவில் அத்தி பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்! 1: இரவு உணவிற்குப் பிறகு 3 முதல் 5 உலர்ந்த அத்திப் பழங்கள் … Read more

திடீரென பற்றியெரிந்த லாரி:! கோவில்பட்டி அருகே பரபரப்பு!

திடீரென பற்றியெரிந்த லாரி:! கோவில்பட்டி அருகே பரபரப்பு!

திடீரென பற்றியெரிந்த லாரி:!கோவில்பட்டி அருகே பரபரப்பு! திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதிக்கு அருகே உள்ள ஆளவந்தான் குலத்தைச் சேர்ந்த மைக்கேல் என்பவருக்கு சொந்தமான லாரியானது கோவையிலிருந்து தக்கலை பகுதிக்கு பஞ்சிலோடு ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சுரேஷ் என்னும் 27 வயதான இளைஞர் ஒருவர் ஒட்டிவந்தார்.இவர் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள k.கைலாசபுரத்தை சேர்ந்தவர்.லாரியானது கயத்தாறு பகுதியை கடந்து வரும் பொழுது லாரியின் பக்கவாட்டிலுள்ள இரும்பு தகரம் உடைந்துள்ளது.இதனை கண்டறிந்த சுரேஷ், k.கைலாச புரத்தில் உள்ள வெல்டிங் … Read more

மக்களே உஷார்!! உலாவும் போலி தடுப்பூசி ஆஃப்கள்:! எச்சரிக்கும் அரசு!

மக்களே உஷார்!! உலாவும் போலி தடுப்பூசி ஆஃப்கள்:! எச்சரிக்கும் அரசு!

மக்களே உஷார்!!உலாவும் போலி தடுப்பூசி ஆஃப்கள்:!எச்சரிக்கும் அரசு! வலைதளங்களில் போலி கோவின் தடுப்பூசி ஆஃப்களை ஹேக்கர்கள் பரப்பி மக்களின் தகவல்களை திருடி வருவதாகவும்,கீழ்கண்ட ஆப்புகளை மக்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும், மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் கோரத்தாண்டவம் எடுத்திருக்கும் நிலையில் அனைவருக்கும் தடுப்பூசி என்ற திட்டத்தை மத்திய அரசு விரைவு படுத்திவருகின்றது.இதனால் மக்களுக்கு விரைவாக தடுப்பூசி சென்றடைய,டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பதிவை பெறும் வகையில் மத்திய அரசு சில வலைதளங்களை வெளியிட்டுள்ளது.ஆனாலும் … Read more

தெரியாமல் கூட முட்டையுடன் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க:! உயிருக்கே உலைவைக்கும் ஆபத்து!!

தெரியாமல் கூட முட்டையுடன் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க:! உயிருக்கே உலைவைக்கும் ஆபத்து!!

தெரியாமல் கூட முட்டையுடன் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க:! உயிருக்கே உலைவைக்கும் ஆபத்து!! சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏதாவது ஒரு விதத்தில் நாம் முட்டையை உணவில் எடுத்துக் கொள்கின்றோம்.ஏனெனில் முட்டையில் புரதச்சத்து,ஆன்டி-ஆக்ஸிடன்ட், விட்டமின் டி போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.இதனால் முட்டை நம்முடைய உடலுக்கு தேவையான அனைத்து ஆற்றலையும் தருவதால் அனைவரும் முட்டையை விரும்பி உண்ணுகின்றனர். ஆனால் இந்த ஊட்டச்சத்து மிக்க முட்டையுடன் சில உணவுப் பொருட்களை சேர்த்து உண்பதினால் நம் உடலிருக்கு பல பக்க விளைவுகளையும் … Read more

காதலர் தினத்தன்று சென்னை வரவிருக்கிறார் பிரதமர் மோடி!!

காதலர் தினத்தன்று சென்னை வரவிருக்கிறார் பிரதமர் மோடி!!

காதலர் தினத்தன்று சென்னை வரவிருக்கிறார் பிரதமர் மோடி!! வருகின்ற Feb-14ஆம் தேதி டெல்லி வழியாக அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வருகிறார் பிரதமர் மோடி.அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளின் உத்தேச அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதவாறு: ஞாயிற்றுக்கிழமை காலை 7:50 மணி அளவில் டெல்லியில் இருந்து விமானப்படை விமானத்தில் புறப்பட இருக்கிறார்.10:35 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடையும் மோடி, சென்னை விமான நிலையத்தில் 10.40 மணி அளவில் ஹெலிகாப்டரில் புறப்பட்டு பிரத்தியேக ஹெலிபேடுக்கு சுமார் 11:00 மணி … Read more

அரசு மதுபான கடையின் பூட்டை உடைத்து 1 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் கொள்ளை!!

அரசு மதுபான கடையின் பூட்டை உடைத்து 1 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் கொள்ளை!!

அரசு மதுபான கடையின் பூட்டை உடைத்து 1 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் கொள்ளை!! காஞ்சிபுரம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட வள்ளுவம்பாக்கம் பகுதியில் அரசு மதுபான கடை ஒன்று இயங்கி வருகின்றது.நேற்று நள்ளிரவு அந்த கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள்,பணம் ஏதாவது இருக்குமா என்று தேடியுள்ளனர். கடையில் பணம் இல்லாததனால்,ஒரு லட்சம் மதிப்பிலான மதுபான பெட்டிகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.இந்நிலையில் காலையில் அவ்வழியே சென்ற பொதுமக்கள் அரசு மதுபான கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு … Read more

29 வயது பெண்ணை காதலித்து கரம்பிடித்த 80 வயது முதியவர்!!

29 வயது பெண்ணை காதலித்து கரம்பிடித்த 80 வயது முதியவர்!!

29 வயது பெண்ணை காதலித்து கரம்பிடித்த 80 வயது முதியவர்!! 80 வயது முதியவர் ஒருவர் 29 வயது பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்னாபிரிக்கா நாட்டின் கேப்டவுன் நகரைச் சேர்ந்த டெர்சல் ராஸ்மஸ் என்ற 29 வயதான பெண் சட்டக் கல்லூரி ஒன்றில் படித்துக்கொண்டே உள்ளூர் பத்திரிக்கை ஆபீஸில் வேலை செய்து வருகின்றார். இந்தப் பெண் கடந்த 2016ஆம் ஆண்டு தனது பத்திரிக்கை ஆபீஸில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் … Read more