சாகும் வயதில் உல்லாசம் கேக்குதா:! கிழவனை அடித்தே கொலை செய்த உறவினர்கள்!

சாகும் வயதில் உல்லாசம் கேக்குதா:! கிழவனை அடித்தே கொலை செய்த உறவினர்கள்!

சாகும் வயதில் உல்லாசம் கேக்குதா:! கிழவனை அடித்தே கொலை செய்த உறவினர்கள்! கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை ரயில்வே கேட் பகுதியில்,இறந்த நிலையில் ஆணின் உடல் கிடந்துள்ளது. அதிகாலையில் அங்கு சென்ற பொதுமக்கள் ஆணின் சடலத்தை கண்டு காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காரமடை காவல்துறையினர்,அந்த நபரின் உடலை மீட்டு விசாரித்தனர். அவரது உடலில் அதிக ரத்தப்போக்கு இல்லாததனால் அடிப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று சுதாரித்த காவல்துறையினர் இவர் அடித்துக் கொலை … Read more

ஓட்டுநரை தாக்கி 10 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை!! கிருஷ்ணகிரி அருகே பரபரப்பு!

ஓட்டுநரை தாக்கி 10 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை!! கிருஷ்ணகிரி அருகே பரபரப்பு!

ஓட்டுநரை தாக்கி 10 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை!! கிருஷ்ணகிரி அருகே பரபரப்பு! சென்னை பூந்தமல்லியில் இருந்து மும்பைக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்களை ஏற்றிச் சென்று கிருஷ்ணகிரி வழியாக லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.இந்நிலையில் அந்த லாரியானது இன்று 4:30 மணி அளவில் மேலுமலை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது மூன்று லாரிகளில் வந்த மர்ம நபர்கள்,செல்போன்களை ஏற்றிச்சென்ற பார்சல் லாரியை வழிமறித்துயுள்ளனர். பின்னர் செல்போன் ஏற்றிச்சென்ற லாரியில் இருந்த இரண்டு ஓட்டுனர்களையும் கண்ணைக்கட்டி … Read more

புதிய விஸ்வரூபமெடுக்கும் கொரோனா வைரஸ்:! நெகட்டிவ் வந்தாலும் கொரோனா உறுதி! எச்சரிக்கும் சுகாதாரத்துறை!

புதிய விஸ்வரூபமெடுக்கும் கொரோனா வைரஸ்:! நெகட்டிவ் வந்தாலும் கொரோனா உறுதி! எச்சரிக்கும் சுகாதாரத்துறை!

புதிய விஸ்வரூபமெடுக்கும் கொரோனா வைரஸ்:! நெகட்டிவ் வந்தாலும் கொரோனா உறுதி! எச்சரிக்கும் சுகாதாரத்துறை! புதிய அறிகுறிகளுடன் தற்போது கொரோனா தொற்று பரவி வருவதாக சுகாதார துறை மற்றும் மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர்.இதனால் நோய்க்கு எதிராக போராடும் மக்களுக்கும்,மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார துறைக்கு கரோனா வைரஸ் பெரிய சவாலாக மாறியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் செப்டம்பர் இரண்டாம் வாரத்திலிருந்து கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.அதாவது நாள் ஒன்றுக்கு 350 -தாக கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை … Read more

இந்தியாவில் அடுத்த மூன்று மாதத்தில் நிகழப்போகும் ஆபத்து:!! எச்சரிக்கும் வல்லுநர்கள்!

இந்தியாவில் அடுத்த மூன்று மாதத்தில் நிகழப்போகும் ஆபத்து:!! எச்சரிக்கும் வல்லுநர்கள்!

இந்தியாவில் அடுத்த மூன்று மாதத்தில் நிகழப்போகும் ஆபத்து:!! எச்சரிக்கும் வல்லுநர்கள்! இந்தியாவில் அடுத்த மூன்று மாதத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை தாக்கம் இருக்குமென மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து நிதி ஆயோக் உறுப்பினர் மற்றும் நோய் கட்டுப்பாட்டு நிபுணர் குழு,தடுப்பூசி தயாரிப்பு குழு ஆகியவற்றின் தலைவரான வி.கே.பால் அவர்கள் இதுதொடர்பாக நேற்று கூறியதாவது: ஐரோப்பிய நாடுகளில் குளிர் காலத்தில் தான் கொரோனா தொற்று உச்சத்தை தொட்டது என்றும் அதே போல் இந்தியாவிலும் குளிர்காலத்தில் கொரோனாவின் தாக்கம் இரண்டாம் … Read more

தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த மாமனிதர்! சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் புகைப்படம்!

தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த மாமனிதர்! சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் புகைப்படம்!

தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த மாமனிதர்! சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் புகைப்படம்! வழக்கமாக இரங்கல் கடிதம் அல்லது கண்ணீர் அஞ்சலி போஸ்டர் இறந்தவர்களுக்காக அவரது உறவினர்கள் அல்லது நண்பர்கள் வைப்பதுதான் வழக்கம்.ஆனால் சென்னையை சேர்ந்த 72 வயது மதிக்கத்தக்க கார் ரேலி ரேஸர் ஏஜ்ஜி கே.உமாமகேஷ் என்பவர்,தனக்கு தானே இரங்கல் கடிதம் எழுதிக்கொண்டுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதோடு நெட்டிசன்கள் மத்தியில் விவாத பொருளாகவும் தற்போது மாறியுள்ளது. கடந்த 16ஆம் தேதியன்று … Read more

இன்ஜினியரிங் அரியர் மாணவர்களை தவிர்த்து மற்ற மாணவர்கள் தேர்ச்சி! பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கை!!

இன்ஜினியரிங் அரியர் மாணவர்களை தவிர்த்து மற்ற மாணவர்கள் தேர்ச்சி! பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கை!!

இன்ஜினியரிங் அரியர் மாணவர்களை தவிர்த்து மற்ற மாணவர்கள் தேர்ச்சி! பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கை!!   கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக கல்லூரிகள் முடக்கப்பட்ட நிலையில் அவர்களின் செமஸ்டர் தேர்வுகள் நடத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டது.இதன் காரணமாக கல்லூரி இறுதி பருவத்தேர்வு தவிர்த்து மற்ற ஆண்டு மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்தி இருந்தால் அனைவரும் தேர்ச்சி என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.மேலும் அவர்களுக்கு முந்தைய தேர்வின் மதிப்பெண் அடிப்படையில்,தற்போதைய அழியர் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக … Read more

இன்ஸ்டாகிராம் நட்பு!! காதலிக்க மறுத்ததால் இளம்பெண்ணை பாழுங்கிணற்றில் தள்ளிவிட்ட அவலம்!

இன்ஸ்டாகிராம் நட்பு!! காதலிக்க மறுத்ததால் இளம்பெண்ணை பாழுங்கிணற்றில் தள்ளிவிட்ட அவலம்!

இன்ஸ்டாகிராம் நட்பு!! காதலிக்க மறுத்ததால் இளம்பெண்ணை பாழுங்கிணற்றில் தள்ளிவிட்ட அவலம்! கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டம் நாகூரை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் மூழ்கி கிடந்துள்ளார்.இந்தப் பெண்ணிற்கு அதர்ஷ் என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகியுள்ளார். அறிமுகமான ஒரே மாதத்திற்குள் இருவரும் நட்பாகி தொலைபேசியில் நெருக்குமாகினர்.பிறகு இருவரும் நேரில் சந்திக்கலாம் என முடிவு செய்து,பின்பு அதர்ஷ் -யை சந்திக்க அப்பெண் பெங்களூருக்கு அருகிலுள்ள தேவனஹள்ளிகு பேருந்தின் மூலம் சென்றுள்ளார். பின்பு தேவனஹள்ளிலிருந்து, அதர்ஷ்வுடன், அப்பெண் … Read more

TNPSC எழுத்து தேர்வில் புதிய மாற்றம்:! தேர்வாணையம் அதிரடி அறிவிப்பு!!

TNPSC எழுத்து தேர்வில் புதிய மாற்றம்:! தேர்வாணையம் அதிரடி அறிவிப்பு!!

TNPSC எழுத்து தேர்வில் புதிய மாற்றம்:! தேர்வாணையம் அதிரடி அறிவிப்பு!! தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள் மூலம்,அரசுத் துறைகளில் பல்வேறு ஊழியர்களை நியமனம் செய்து பணியமர்த்தப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வானது ஆப்லைன்(எழுத்து) தேர்வாக தான் இதுவரை நடத்தப்பட்டு,கலந்தாய்வின் மூலம் பணியில் அமர்த்தப்பட்டது.   இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வரும் காலங்களில் நடக்கவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் முறையில் நடத்த தேர்வாணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்காக ஆன்லைன் தேர்வு நடத்தும் … Read more

ஊழலில் சிக்கிய சுற்றுச்சூழல் அதிகாரி :!! லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பணம் தங்கம் வெள்ளி பறிமுதல் !!

ஊழலில் சிக்கிய சுற்றுச்சூழல் அதிகாரி :!! லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பணம் தங்கம் வெள்ளி பறிமுதல் !!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரி வீட்டில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் கணக்கில் வராத 3.25 கோடி பணம் மற்றும் கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் காந்திநகரில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் இணை முதன்மை பொறியாளராக பணியாற்றி வரும் பன்னீர்செல்வம் என்பவர்  கட்டுப்பாட்டில் திருவண்ணாமலை, விழுப்புரம், ஓசூர், தர்மபுரி,வாணியம்பாடி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பணியில் இடுப்பட்டுள்ளார் . அங்கு அமையும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி … Read more

சேலத்தில் ANPR கேமரா:! ஆன்லைன் அபராதம்! வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கியப் பதிவு தெரிந்துக்கொள்ளுங்கள்!

சேலத்தில் ANPR கேமரா:! ஆன்லைன் அபராதம்! வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கியப் பதிவு தெரிந்துக்கொள்ளுங்கள்!

சேலத்தில் ANPR கேமரா:! ஆன்லைன் அபராதம்! வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கியப் பதிவு தெரிந்துக்கொள்ளுங்கள்! சேலம் மாவட்டம் ஐந்து ரோடு பகுதியில் ANPR கேமரா பொருத்தப்பட்டுள்ளது.இதன் மூலம்,வாகன ஓட்டிகள் இந்த தவறை செய்தால் மிக எளிமையாக காவல்துறையினரிடம் சிக்கிக்கொண்டு நீங்கள் ஆன்லைனில் அபராதம் கட்ட நேரிடும். மூன்றாம் கண் எனப்படும் சிசிடிவி கேமராக்களில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட,ANPR கேமராக்களை ரோட்டில் பொருத்துவதன் மூலம்,வாகனங்களின் பல வடிவ எண் ஸ்டைல்களையும் எளிதாக ஸ்கேன் செய்து படமெடுக்கும் வசதியைக் கொண்டுள்ளது. … Read more