மக்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்:! தனியார் பேருந்துகள் இயக்கம் தொடங்கிவிட்டன!

மக்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்:! தனியார் பேருந்துகள் இயக்கம் தொடங்கிவிட்டன!

மக்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்:! தனியார் பேருந்துகள் இயக்கம் தொடங்கிவிட்டன! தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதியிலிருந்து அனைத்து பொது மற்றும் தனியார் போக்குவரத்துகளும் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்தது.இந்நிலையில் தனியார் பேருந்துகள் குறிப்பாக ஆம்னி பேருந்துகள்,பஸ்கள் இயங்காத நாட்களுக்கு வரிவிலக்கு,போன்ற பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்றால் மட்டுமே தனியார் பஸ்கள் இயக்கப்படுமென்று, தனியார் பஸ் மற்றும் தனியார் ஆம்னி பஸ் உரிமையாளர்களின் சங்கங்கள் அறிவித்தன.அவர்கள் கூறியதைப் போன்றே செப்டம்பர் 7 ஆம் தேதியிலிருந்து … Read more

அதிர்ச்சித் தகவல்! கொரோனா தடுப்பூசி 2024-ஆம் ஆண்டு வரை கிடைக்கவாய்ப்பில்லை! உறுதிபடக் கூறும் ஆய்வாளர்கள்!

அதிர்ச்சித் தகவல்! கொரோனா தடுப்பூசி 2024-ஆம் ஆண்டு வரை கிடைக்கவாய்ப்பில்லை! உறுதிபடக் கூறும் ஆய்வாளர்கள்!

அதிர்ச்சித் தகவல்! கொரோனா தடுப்பூசி 2024-ஆம் ஆண்டு வரை கிடைக்கவாய்ப்பில்லை! உறுதிபடக் கூறும் ஆய்வாளர்கள்! 2024 ஆம் ஆண்டு இறுதிவரை கொரோனா தடுப்பு ஊசி மக்களுக்கு விநியோகம் செய்யப்படுவதற்கு,தயாராகாது என்று உலகின் மிகப்பெரிய தடுப்பூசி நிறுவனமான சிரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியாவின் தலைமை நிர்வாகி கூறியுள்ளார். பல்வேறு உலக நாடுகள் கொரோனா தடுப்பு ஊசியை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.இந்நிலையில் சில நாடுகள் கொரோனா தடுப்பு ஊசி ஆராய்ச்சியில் இரண்டு கட்ட சோதனைகள் நடத்தி முடித்து,மூன்றாம் … Read more

குட் நியூஸ்! அரசு பேருந்துகளில் செயல்படுத்தப்படவிருக்கும் புதிய வசதிகள்!!

குட் நியூஸ்! அரசு பேருந்துகளில் செயல்படுத்தப்படவிருக்கும் புதிய வசதிகள்!!

குட் நியூஸ்! அரசு பேருந்துகளில் செயல்படுத்தப்படவிருக்கும் புதிய வசதிகள்!! மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறி இறங்குவதற்கான வசதிகளை,இதற்கு மேல் வாங்கப்படும் அரசு பேருந்துகளில் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் உறுதி கூறியுள்ளது. மாற்றுத்திரனாளிகளின் நலன் காக்கும் வகையில்,அரசு பேருந்துகள்,ரயில்கள்,கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள்,என அனைத்து அரசு சார் வாகனங்கள் மற்றும் கட்டிடங்களில்,அவர்கள் சிரம படாதவாறு சென்று வர அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரக்கோரி நீதிமன்றத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு பொதுநல வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கினை விசாரித்த … Read more

#BreakingNews:சசிகலா சிறையிலிருந்து விடுதலையாகும் நாள் வெளியீடு:! பெங்களூர் சிறைத் துறையின் அதிகாரபூர்வத் தகவல்!

#BreakingNews:சசிகலா சிறையிலிருந்து விடுதலையாகும் நாள் வெளியீடு:! பெங்களூர் சிறைத் துறையின் அதிகாரபூர்வத் தகவல்!

#BreakingNews:சசிகலா சிறையிலிருந்து விடுதலையாகும் நாள் வெளியீடு:! பெங்களூர் சிறைத் துறையின் அதிகாரபூர்வத் தகவல்! அதிமுக கட்சி பிரமுகரான சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.இவருக்கு 10 கோடி ரூபாய் அபராதம் விதித்தும் நான்கு ஆண்டு சிறை தண்டனையும் வழங்க கோரி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக சசிகலா சுதந்திர தினத்திற்கு முன்பே விடுதலை ஆவார் என்ற செய்தி வைரல் ஆகியது. இவர் சிறையிலிருந்து வெளியே வந்தால் அதிமுக … Read more

மதிய உணவுக்கு பதிலாக இன்று முதல் பணம் கொடுக்கப்படும்:! பணத்தை பெற்றோர்கள் வாங்கிக்கொள்ளலாம்!

மதிய உணவுக்கு பதிலாக இன்று முதல் பணம் கொடுக்கப்படும்:! பணத்தை பெற்றோர்கள் வாங்கிக்கொள்ளலாம்!

மதிய உணவுக்கு பதிலாக இன்று முதல் பணம் கொடுக்கப்படும்:! பணத்தை பெற்றோர்கள் வாங்கிக்கொள்ளலாம்! கொரோனா பரவல் காரணமாக அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ள நிலையில்,குழந்தைகளுக்கு மதிய உணவில் முட்டை வழங்குவது குறித்து உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.அப்பொழுது வழக்கறிஞர் சுதா சார்பில் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு அமைப்பின் மூலம் முட்டைகள் வழங்க வேண்டும் என்றும் விட்டமின் சி மற்றும் … Read more

அக்டோபர் மாதத்திலிருந்து இதன் விலை உயரப்போகின்றது:! விலை உயர்வுக்கு காரணம் இதுதான்!

அக்டோபர் மாதத்திலிருந்து இதன் விலை உயரப்போகின்றது:! விலை உயர்வுக்கு காரணம் இதுதான்!

அக்டோபர் மாதத்திலிருந்து இதன் விலை உயரப்போகின்றது:! விலை உயர்வுக்கு காரணம் இதுதான்! மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டிவி பேனல் இறக்குமதிகான வரி 5 சதவீதத்தை ஓராண்டிற்கு குறைந்திருந்தது.இந்த சலுகை வரியானது இந்த மாதத்துடன் முடிவடைகிறது.இந்தியாவின் டிவி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அதன் பேனல்களை பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்து தான் இறக்குமதி செய்கின்றன. மத்திய அரசு அறிவித்திருந்த 5 சதவீத வரிச்சலுகையால் டிவி தயாரிப்பு செலவு சற்றுக் குறைந்திருந்தது. இதனால் அனைத்து டிவி நிறுவனங்களும் டிவியை … Read more

மக்களே இனி சிக்கனமாக பயன்படுத்துங்கள்:! தங்கம் விலைக்கு உயரும் வெங்காயத்தின் விலை!

மக்களே இனி சிக்கனமாக பயன்படுத்துங்கள்:! தங்கம் விலைக்கு உயரும் வெங்காயத்தின் விலை!

மக்களே இனி சிக்கனமாக பயன்படுத்துங்கள்:! தங்கம் விலைக்கு உயரும் வெங்காயத்தின் விலை! கடந்த சில நாட்களாகவே வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்ந்து வருகின்றது.இந்நிலையில் அனைத்து வகை வெங்காயம் ஏற்றுமதிக்கும் மத்திய அரசு அவசரத்தடை விதிக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாகவும், கொரோனா தொற்றின் காரணமாகவும் வெங்காய உற்பத்தி குறைந்து இருப்பதே மத்திய அரசின் இந்த தடைக்கு காரணமாக கூறப்படுகின்றது.தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெங்காயத்தின் விலை கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகின்றது.மத்திய அரசு போட்டுள்ள இந்த தடையால் வெங்காயத்தின் விலை … Read more

பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கவனத்திற்கு:! பள்ளிக்கல்வித்துறை பள்ளி மாணவர்களுக்கு வெளியிட்டுள்ள மிகமுக்கிய அறிவிப்பு!

பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கவனத்திற்கு:! பள்ளிக்கல்வித்துறை பள்ளி மாணவர்களுக்கு வெளியிட்டுள்ள மிகமுக்கிய அறிவிப்பு!

பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கவனத்திற்கு:!பள்ளிக்கல்வித்துறை பள்ளி மாணவர்களுக்கு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு! கொரோனா பாதிப்பு காரணமாக ஜூன் மாதத்திலேயே தொடங்கியிருக்க வேண்டிய 2020-2021 கல்வியாண்டு இன்னும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாகவும் தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி இதற்குமேல் பள்ளிகளை திறந்து அனைத்து பாடத்திட்டங்களையும் முடித்து பொதுத் தேர்வுகளை நடத்துவது என்பது நடக்காத காரியமாகும்.எனவே மாணவர்களுக்கு பாடச்சுமையை குறைக்கும் வகையிலும்,நேரமின்மை காரணமாகவும்,பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஆசிரியர் குழு மாணவர்களின் 1 முதல் 12-ஆம் வகுப்பு … Read more

வெளிநாடுகளில் கிலோ 29900:! நம் நாட்டில் தெருவில் கிடக்கும் அற்புத மூலிகை:! பலரும் அறிந்திராத இதன் மருத்துவ பயன்கள்!

வெளிநாடுகளில் கிலோ 29900:! நம் நாட்டில் தெருவில் கிடக்கும் அற்புத மூலிகை:! பலரும் அறிந்திராத இதன் மருத்துவ பயன்கள்!

வெளிநாடுகளில் கிலோ 29900:! நம் நாட்டில் தெருவில் கிடக்கும் அற்புத மூலிகை:! பலரும் அறிந்திராத இதன் மருத்துவ பயன்கள்! ஒரு பொருள் நம் அருகில் இருக்கும் பொழுது அதனுடைய அருமை தெரியாது என்று பெரியோர்கள் கூறுவர்.அது உண்மைதான் போலும்,நாம் விளையாட்டிற்காகவும் குப்பை செடியாகவும் மட்டுமே பார்த்த சொடக்கு தக்காளியின் நன்மைகளை நாம் அறிந்திருப்பதை விட வெளிநாட்டவர் நன்றாக அறிந்திருக்கின்றனர். அதனால்தான் இந்த சொடக்கு தக்காளியை பாக்கெட் செய்து சில நாடுகளில் கிலோ 5000 ரூபாய் வரைக்கும்,சில நாடுகளில் … Read more

பொறியியல் இறுதி பருவ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு:! தேர்வு நேரம் மற்றும் கேட்கப்படும் கேள்விகள் குறித்த அறிவிப்பு!

பொறியியல் இறுதி பருவ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு:! தேர்வு நேரம் மற்றும் கேட்கப்படும் கேள்விகள் குறித்த அறிவிப்பு!

பொறியியல் இறுதி பருவ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு:! தேர்வு நேரம் மற்றும் கேட்கப்படும் கேள்விகள் குறித்த அறிவிப்பு! தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ் இயங்கும் அனைத்து கல்லூரி பொறியியல் மாணவர்களுக்கும், இறுதியாண்டின், இறுதிப் பருவத்தேர்வு வருகின்ற செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.மேலும் தற்போது கல்லூரிக்கு சென்று தேர்வுகள் எழுத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்படும் என்று அண்ணா … Read more